Sunday, March 31, 2013

கிறிஸ்துவ உண்மை வரலாறு- தடை செய்யப்பட வேண்டுமா?






https://www.facebook.com/gnani.sankaran/posts/10200264988660080?comment_id=5031969&notif_t=like

எலுத்தாளர் சாரு நிவேதிதா
பரதேசி (4) : கலைஞர் நம்பர் டூ, கலைஞர் நம்பர் த்ரீ…





தேயிலைத் தோட்டத்திற்கு – சொர்க்க வாழ்வு என அழைத்துச் சென்று கொடுமைப் படுத்தப்பட்ட கதையைத், ” பி.ஹெச்.டேனியல் எழுதிய ‘ ரெட் டீ’1969 – ”எரியும் பனிக்காடு” நாவலைத் தழுவி படம் உருப்பெற்றது. இதற்கு முன்பு 1937 முல்க் ராஜ் ஆனந்தின் Two Leaves and a bud”” என்ற அசாம் தேயிலைத் தோட்ட கொத்தடிமைத் தொழிலாளிகளின் வாழ்க்கையினை விவரிக்கும் நாவல் உள்ளது.

http://mdmuthukumaraswamy.blogspot.in/2013/03/blog-post_17.html

//முல்க் ராஜ் ஆனந்தின் நாவல் வெளிவந்தபோது 1937 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ‘ஸ்பக்டேட்டர்’ இதழில் ஆனந்தின் நாவல் சித்தரிக்கின்றபடிக்கு ஒன்றும் அசாம் தேயிலைத் தோட்டங்களின் நிலைமை இல்லை என்று கோல்ட்வின் என்ற தேயிலைத் தோட்ட முதலாளி எழுதினார். அவருக்கு செப்டம்பர் 3, 1937 இதழில் பதிலெழுதிய ஆனந்த் தொழிலாளர்களின் நிலைமை குறித்து ஆராய அமைக்கப்பட்ட பிரிட்டிஷ் அரசின் வைட்லி ராயல் கமிஷன் அறிக்கையைச் சுட்டிக்காட்டி அரசு அறிக்கையே ஆங்கிலேயர் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளை பாலியல், பொருளாதார சுரண்டலுக்கு உட்படுத்துவதாகக் குறிப்பிடுவதை எடுத்துக்கூறினார். தானே நேரில் சென்று இலங்கை, அசாம் தேயிலைத் தோட்ட நிலைமைகளை நேரில் ஆராய்ந்ததாகவும் பதிலளித்தார்.//

இன்றும் கேரளாவில் உள்ள மூணாறு, வண்டிப்பெரியார், கல்பெட்டா, மேப்பாடி போன்ற தேயிலைத் தோட்டப் பகுதிகளில் தமிழ் தொழிலாளர்களைக் காண்டுள்ளேன். வரிசையான சுகாதாரம் குறைவானபடி தான் தொழிளாளர் குடியிருப்புகள், மேலுள்ள பகுதி மட்டுமின்றி வால்பாறை, கூடலூர், குன்னூர், கோத்தகிரி, கர்நாடக சிக்மகுழுர், ஹாசன் பகுதிகளில் இன்றும் உள்ளது. அடிப்படைக் கல்வி மற்றும் மருத்துவம், இலவச மின்சாரம் தரப்படுகிறது. மற்றபடி மிகவும் கஷ்டமான வாழ்வு தான்.

இப்போது ஏன் படத்தின் டாக்டர் கதாபாத்திரம் டேனியலைக் குறிக்கிறது எனப் பல எழுத்தாளர்கள் குதிக்கின்றனர். டாக்டர். பால் ஹாரிஸ் டேனியல் தான் டாக்டர் பரிசுத்தம் பாத்திரம் என பரப்பும் போது, படத்தில் அந்நாவலை மீறி வரலாற்று ரீதியில் நடந்த மதமாற்றத்தையும் சேர்த்துள்ளதைத் தாங்காமல் இந்த எழுத்தாளர்கள் டாக்டர்.டேனியலலை இழிவு படுத்துகின்றனர். பாலா செய்யவில்லை.
இதுவரை எந்த கிற்சிதுவ சர்ச் வரலாற்றாசிரியரும் இது தவறு எனச் சொல்லவில்லை. கிறிஸ்துவ வலைதளம் பாடலைப் புகழ்வது இங்கே.
http://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=10&topic=2570&Itemid=287

திருநெல்வெலி சர்ச் வரலாறு, தேயிலைத் தோட்ட மதமாற்ற்ப் பிரிவினருடன் எனச் சொல்லும் சர்ச் வலைதளம்.
http://www.csitirunelveli.org/Pastorate/manjolai.html









No comments:

Post a Comment

குடும்ப உறவு தாண்டிய பாலியல் வக்கிரங்கள்- #ஈவெராமசாமியார் வழியில் சுப.வீ, கொளத்தூர் மணி, சுந்தரவல்லி, பனிமலர்

சுப.வீ, கொளத்தூர் மணி, சுந்தரவல்லி, பனிமலர் - சர்ச்சையை கிளப்பும் பெண்ணின் வீடியோ.!  Fri, 04 Mar 2022 15:49:55 IST    by  Vasu https://www.t...