சென்னை அம்பத்தூரில் 38 வயது மகனை கொலை செய்த தாயும் தந்தையும் கைது
தாய் தந்தை வீட்டில் இருக்கும்போதே தினமும் ஒரு பெண்ணை அழைத்து வந்து வீட்டில் நண்பருடன் சேர்ந்து உல்லாசமாக இருந்துள்ளார்
இதை பொறுத்துக்கொள்ள முடியாத தாய் தந்தை இருவரும் கண்டித்துள்ளனர் அப்போதும் இருவரையும் நண்பருடன் சேர்ந்து அசிங்க மாக திட்டு பயங்கரமாக தாக்கி உள்ளார்
மனம் வெறுத்து போன தாய் தந்தை இருவரும் சேர்ந்து கறி வெட்டும் கத்தியால் தனது மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்
ஒரு தந்தை கூட கோவத்தில் செய்ய துணிவார் ஆனால் ஒரு தாய் தன் மகனை கொலை செய்யும் அளவுக்கு சென்றுள்ளார் என்றால் அந்த கஞ்சா குடிக்கி அவர்களை எவ்வளவு கொடுமை செய்து இருப்பான்னு யோசிச்சு பாருங்க
இந்த கஞ்சா இன்னும் எத்தனை குடும்பங்களை நாசம் செய்ய போகிறதோ தெரியவில்லை..
No comments:
Post a Comment