Thursday, January 29, 2026

சென்னை நந்தனம் அரசு கல்லூரியில் பெண் பாலியல் வன்கொடுமை

*🔴 சென்னை நந்தனம் கலை கல்லூரியில் பயங்கரம்

*சென்னை நந்தனம், அரசு கலைக் கல்லூரியில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.*

*அண்மையில் கல்லூரியில் உள்ள உணவகத்தில் பணிக்குச் சேர்ந்த இளம் பெண்ணை, உணவகத்தை நடத்திவந்த முத்துச்செல்வம் அங்கு பணிபுரிந்த குணசேகரன்,(மீண்டும் குணசேகரன்) கார்த்திகேயன் ஆகியோர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.*

கல்லூரியின் காவலாளி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


 

No comments:

Post a Comment

APJ. அப்துல் கலாம் நினைவிடத்தை , 15 கோடி ரூபாய்கள் செலவில் DRDO கட்டியதை, அரேபிய முஸ்லிம் மூட நம்பிக்கைக்கு பணிந்த அண்ணாமலை

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (Ex. குடியரசுத் தலைவர்) அவர்களின் நினைவிடத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), 15 கோ...