Monday, August 3, 2026

உதயநிதி கைது அருவருப்பாக ஆபாச பேச்சு



Woman in live-in relationship gets protection of Sec. 498A; domestic cruelty by Partner

 



கோவை சூலுர் ஊத்துப்பாளையம் கணபதி கோவில் 100கோடி ரூபாய் நிலங்கள் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை

https://www.facebook.com/reel/930119056083570

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஊத்துப்பாளையம் கிராமத்தில் சக்தி முக்தி வல்லப கணபதி கோவிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

முக்தி கணபதி ஏக்கர் 4 ஏக்கர் 50 சென்ட் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முக்கிய விவரங்கள்
  • இடம்: ஊத்துப்பாளையம், சூலூர், கோயம்புத்தூர்.
  • பிரச்சனை: சக்தி முக்தி வல்லப கணபதி கோவிலுக்குச் சொந்தமான மதிப்புமிக்க நிலங்கள் ஆக்கிரமிப்பு.
  • போராட்டம்: பொது மக்கள் ஆடி பெருக்கு (ஆடி 18) நாளன்று விழாவைக் கொண்டாடாமல் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர். [1]

தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை பற்றிஇழிவாக டிரெய்லர் சன் குழும ஆதித்யா TV மன்னிப்பு

  சுதந்திர போராட்ட தியாகி, ஐயா வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களை பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்ட சன் குழுமத்தின் ஆதித்யா தொலைகாட்சி மீது, என...