Keeladi!
Tamilar Kural - Devapriya- தேவப்ரியா- (Based on Archaelogical,Historical & Theological)
(Historical & Theological view based on International University researches)
Friday, March 21, 2025
கீழடி பொதுக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வியாபாரிகளின் சிறிய குடியிருப்பாக இருந்திருக்கலாம்
Tuesday, March 18, 2025
ஔரங்கசீபின் காசி சிவாலய இடிப்பும் – அதற்கு உறுதுணையாக தேசத் துரோகக் காங்கிரஸ் கும்பல் இட்டுக் கட்டியப் பொய்களும் ! “ - பகுதி 1 // “ முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் ( Muhi al-Din Muhamm
காசி – 7. K.Kandasamy Sir
“ ஔரங்கசீபின்
காசி
சிவாலய
இடிப்பும்
– அதற்கு
உறுதுணையாக தேசத்
துரோகக்
காங்கிரஸ்
கும்பல்
இட்டுக்
கட்டியப்
பொய்களும்
! “ - பகுதி 1
// “ முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் ( Muhi al-Din
Muhammad (c. 1618 – 3 March 1707), commonly known as Aurangzeb ( 'Ornament of the Throne'), was the sixth
Mughal emperor, reigning from 1658 until his death in 1707. His regnal name is
Alamgir I ( 'Conqueror of the World'), which derived from his title, Abu
al-Muzaffar Muhi-ad-Din Muhammad Bahadur Alamgir Aurangzeb Badshah al-Ghazi ) வங்காளத்தின் மீது படையெடுப்பு நடத்த வேண்டிய நிலையில் அவர் வாரணாசி நகரத்தை அடைந்தார் . பேரரசருடன் அவருடைய நட்பில் இருந்து ஹிந்து அரசர்களும் உடன் வந்து இருந்தனர் . வாரணாசி ஸ்ரீ காசி விஸ்வநாதப் பெருமானை வழிபாடு செய்ய ஹிந்து அரசர்களுடன் கூட வந்திருந்த அரசிகளும் , மற்ற ராஜக் குடும்பத்துப் பெண்களும் விரும்பினர் . ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமையைப் போற்றியப் பேரரசர் ஒளரங்கசீப் அனுமதி கொடுத்ததும் , உடனே அரசியரும் , பெண்களும் மட்டும்
சிவாலய
வழிபாட்டுக்குச்
சென்றனர்
( இந்த வழிபாட்டுக்கு ஏன் அரசர்கள் போக விருப்பம் தெரிவிக்கவில்லை – என்பது முதல் வினா ) . வழிபாடுகளை முடித்து விட்டுத் அனைத்துப் பெண்களும் திரும்பிய நிலையில் குஜாரத் பகுதி கட்ச் தேச இராணி ( Rani of Kutch ) மட்டும் திரும்பவில்லை – அவரைக் காணவில்லை என்ற கூறப்பட்டது . அந்த இராணியை எங்குத் தேடினும் அகப்படவில்லை . இதனைக்
கேள்வியுற்ற
ஹிந்துக்களின்
நலன்
நாடும்
பேரரசர்
உடனே
இராணுவ
வீரர்களை
எல்லா
இடத்திலும்
அனுப்பி
இராணியைத்
தேடிக்
கண்டுபிடிக்க
உடனே
ஆணை
பிறப்பித்தார்
. அந்த
இராணுவ
வீரர்கள்
காசி
விஸ்வநாதர்
ஆலயத்தில்
தேடிய
பொழுது
, ஒரு
ரகசிய
பாதாள
அறையைக்
கண்டுபிடித்தனர்
. அந்த
நிலவறையில் நுழைந்து
பார்த்தபொழுது
அந்த
இராணுவ
வீரர்கள்
ஒரு
பயங்கரக்
காட்சியைக்
கண்ணுற்றனர்
. காணாமல்
போன
இராணி
தன்னுடைய
நகைகள்
அனைத்தையும்
இழந்து
அழுது
கொண்டு
இருந்தாள்
. இராணி
அமர்ந்த
இடம்
, ஸ்ரீ
காசி
விஸ்வநாதர்
இலிங்கத்
திருமேனி
இருக்கும்
புனிதமான
இடத்தின்
நேர்
கீழாக
உள்ள நிலவறைப்
பகுதி . இராணியை
விசாரித்தப் பொழுது
, “அந்த சிவாலயப்
பூசகர்கள் / குருக்கள்
சில பேர்
தன்னைத் தாக்கி
, நகைகளைப் பிடுங்கிக்
கொண்ட படு
பாதகமான செயலைச்
செய்தார்கள் " எனப்
புகார் அளித்தாள்.
“
இராணுவ
வீரர்கள் மேலும்
பலரிடம் தீவிரமாக
விசாரணை செய்ததில்
, இந்தப் பூசகர்கள்
/ குருக்கள் கூட்டம்
இவ்வாறு சிவாலயம்
வரும் செல்வர்களைத் தாக்கி
, அவர்களது செல்வத்தைக்
கவர்வது வழக்கம்
என்று தெரிய
வந்ததது. இதனைக்
கேட்ட பேரரசருடன்
உடன் வந்த
அனைத்து ஹிந்து
அரசர்களும் மிகுந்த
சினம் கொண்டு
உடனே முகலாயப்
பேரரசர் ஒளரங்கசசீபைச்
சந்தித்து , சிவாலயப்
பிராமணர்களின் கொடுங்கோன்மையை
ஒடுக்க விண்ணப்பம்
செய்து கொண்டார்கள்
. முழு விவரத்தையும்
கேட்டறிந்த கருணை
உள்ளம் கொண்ட
பேரரசர் ஹிந்து
அரசர்களின் குறையைத்
தீர்க்கும் வண்ணமாகவும்
, கொலைகார பிராமணர்களின்
கொட்டத்தை அடக்கவும்
முடிவு செய்தார்
.
என்ன
அந்த முடிவு
?
காசி
விஸ்வநாதர் சிவலாயத்தை
இடித்து , கொலைகார
பிராமணர்களை தண்டிக்க எதுவாக
– அந்த சிவாலயத்தை
இடித்துத் தள்ள
உத்தரவு இட்டார்
. இவ்வாறு ஹிந்துக்களை
/ ஹிந்து அரசர்களை
காக்கத்தான் இந்த
காசி சிவாலயம் இடிக்கப்பட்டதே
அன்றி அதற்குக்
காரணம் பேரரசரின்
பிற மதச்
சகிப்பின்மை அன்று
! “ //
பயங்கரமான
இந்த கதையை
– இல்லை , இல்லை
ஒரு வரலாறாக
தன்னுடைய நூலில்
“ Islam and Indian Culture ” எழுதியவர் B N பாண்டே
(Bishambhar Nath Pande 23 December 1906 – 1 June 1998 was a freedom fighter,
social worker, and parliamentarian in India. Pande devoted his life to the
cause of national integration, and to the spread of the Gandhian way of life. )
என்பவர் . பாண்டே
– விடுதலைப் போராட்ட
வீரர் என்றும்
, காந்தியவாதி என்றும்
அறியப்பட்டவர் , பண்டித
ஜவர்ஹலால் நேரு
அவர்களுக்கு அணுக்கமான
நண்பர் . பாண்டே
பின்னாளில் ஓடியா
மாநில ஆளுநராகவும்
பதவி வகித்தவர்
. பத்மஸ்ரீ மற்றும்
தேசிய ஒருமைப்பாட்டுக்கான
இந்திரா காந்தி
விருது பெற்றவர்
.
பாண்டே
எழுதிய வரலாறு
எனபது பொய்யான
வரலாறு என்பது
நாமே உணரும்
போது இந்தப்
பொய்களை Dr விக்ரம்
சம்பத் போன்ற
வரலாற்று அறிஞர்கள்
இந்த வரலாற்றை
கண்டனம் செய்துள்ளது
வியப்பு அல்ல . அது
குறித்து இந்தப்
பதிவின் பகுதி
– 2 இல் ( முடிந்தால்
! ) காணலாம் !
எது
, எப்படியோ ! Minority
Appeasement அரசியலில் ‘ மஹாத்மா’
காந்தியை விடவும்
, அவரது சீடரும்
, காங்கிரஸ்காரருமான பாண்டே
முந்தி விட்டார்
!
Reference : Waiting
for Shiva / Unearthing the truth of Kasi Gyan Vapi - Dr Vikram Sampath.
காசி
– 8.
“ ஔரங்கசீபின்
காசி சிவாலய
இடிப்பும் – அதற்கு
உறுதுணையாக தேசத்
துரோகக் காங்கிரஸ்
கும்பல் இட்டுக்
கட்டியப் பொய்களும்
! “ - பகுதி 2.
முதல்
பதிவில் ( பகுதி
1 இல் ) பாண்டே
எழுதிய ‘ வரலாறு
‘ கண்டோம் . இந்தப்
பதிவில் அந்த
‘ வரலாற்றில் ‘ உள்ள
பொய்களைக் குறித்து
காணலாம் :
அந்த
வரலாற்றுப் பொய்கள்
பின்வருமாறு :
1. ஔரங்கசீபின்
படைகள் வங்காளம்
சென்றன , ஆயினும்
அவன் கூடவே
காசி வழியாக
வங்காளம் சென்றான்
என்பதற்கு வரலாற்று
ஆவணமே இல்லை
.
2 . இராணிகள்
, பெண்கள் ஸ்ரீ
விஸ்வநாதப் பெருமானை
வழிபாடு செய்யச்
செனறனர் , ஆனால்
ஏன் அவர்களுடன் ஹிந்து
கணவன்- ராஜாக்கள்
செல்லவில்லை ? கணவனும்
, மனைவியும் தம்பதி
ஸமேதராக திருக்கோவில்
வழிபாடு செய்வதே
நமது பக்தி
மரபு .
3. திருக்கோயில்
வழிபாட்டுக்குச் சென்ற
அரசியர் / பெண்கள்
கூட்டம் தகுந்த
வீரர்களின் பாதுகாப்புடன்
ஏன் கூட்டிச்
செல்லப்படவில்லை ?
4. ஆலயப்
பிராமணப் பூசகர்களுக்கு
பணமோ ,நகையோ
வேண்டுமென்றால் , அந்த
ஹிந்து ராஜாக்களிடம்
கேட்டிருந்தால் அவர்களே
தானம் வழங்கி
இருப்பார்களே ? ஹிந்துக்கள்
- பிராமணர்களுக்கு தானம்
வழங்கவேண்டும் என்பது
சாத்திர விதி
.இது ஒரு
சாதாரண ஹிந்துவுக்கு
தெரியும் பொழுது
, செல்வர்களான அரசர்களுக்கு
தெரியாதா ?
5. ஆலயப்
பூசகர்கள் தவறு
செய்து இருந்தால்
, அவர்களை ஔரங்கசீப்
தண்டித்தல் முறையே
, ஆயினும் பொதுமக்கள்
வழிபடும் ஆலயத்தை
இடித்தல் என்பது
எவ்வாறு முறையாகும்
? ஷேக் முகமதி
என்பவன் ஔரங்கசீப்
காலத்தில் வாழ்ந்த
ஒரு சூபி
. அவன் கலகம்
செய்தான் எனவும்
, இஸ்லாத்துக்கு எதிராக
இருந்தான் எனவும்
குற்றஞ் சாட்டப்பட்டது
. ஷேக் முகமதி தன்னை
படைகள் கைது
செய்யக்கூடும் என
அஞ்சி , ஒரு
மசூதிக்குள் சென்று
ஒளிந்து கொண்டான்
. ஔரங்கசீப்
அவனை மசூதிக்குள்
சென்று கைது
செய்ய உத்தரவிட்டான்
, ஆயினும் அதற்காக
அந்த மசூதி
இடிக்கப்படவில்லை .
6. மத
வெறியனும் , கொடுங்கோலனுமான
ஔரங்கசீப் மதுரா
மற்றும் பல
ஹிந்துப் புனித
தலங்களை அவனுடைய
ஆட்சிக் காலத்தில்
இடித்துத் தள்ளினான்
. இந்தத் திருக்கோவில்களில்
எந்த ஹிந்து
தேசத்து இராணியும்
கொள்ளை அடிக்கப்பட்டு
அவமானப் படுத்தப்படவில்லையே
.
பாண்டே
தன்னுடைய ‘ வரலாற்றுக்குக்
குப்தா ( Parmeshwari Lal Gupta (P. L. Gupta 1914 –
2001 was an Indian numismatist who
collated previous research on Indian Numismatics in the post-Independence era
) என்பவரின்
நூலை ஆதாரம்
காட்டுகிறார் .
பாண்டே
மற்றும் குப்தா
ஆகிய இருவரும்
தங்களுடைய வரலாற்றுப்
பொய்களையும் , கட்டுகதைகளையும்
எங்கு இருந்து
பெற்றனர் ?
அது
மூத்த காங்கிரஸ்காரரான பட்டாபியிடம்
( Dr Bhogaraju Pattabhi Sitaramayya 24
November 1880 – 17 December 1959 was an
Indian independence activist and political leader in the state of Andhra
Pradesh. He was also the first governor
1 November 1956 – 13 June 1957 of
Madhya Pradesh. His books include Feathers and Stones, The History of Congress,
and Gandhi and Gandhism. ) இருந்தே
கற்றுக் கொண்டனர்
.
மருத்துவரும்
, காங்கிரஸ் கட்சியின்
வரலாறு எழுதியவரும்
, காந்தியவாதியுமான பட்டாபியின்
‘ Feathers and Stone ‘ என்ற
நூலில் காசி
கோயில் இடிப்பு
குறித்து எழுதினார்
:
// ( மேலே
சொன்ன கட்ச்
இராணி கதை
) This story of the Benares Masjid was given in a rare manuscript in Lucknow
which was in the possession of a respected Mulla who had read it in the Ms (
Manuscript ) . And who though he promised to look it up and give the Ms ( Manuscript ) to a friend, to whom he had
narrated the story , died without fulfilling his promise. The story is little
known and the prejudice , we are told , against Aurangzeb persists // .
1939 ஆம்
ஆண்டு காங்கிரஸ்
கட்சித் தலைவர்
தேர்தலில் ‘ மஹாத்மா
‘ காந்தியின் முழு
ஆதரவு பெற்ற
பட்டாபி , ‘ நேதாஜி
‘ சுபாஷ் சந்திர
போசை எதிர்த்து
நின்றார் . இந்தத்
தேர்தலில் பட்டாபி
‘ மண்ணைக் கவ்வினர்
‘ . ‘ பட்டாபியின் தோல்வி
என்னுடைய தோல்வி
‘ என காந்தி
வருந்தி அறிக்கை
விட்டார் .
Minority Appeasement அரசியலில்
பாண்டே போல
, பட்டாபியும் ‘ கை
தேர்ந்து ‘ விளங்கினார்
. அதற்காகப் பொய்களை
வரலாறாகவும் எழுதியும்
உள்ளார் .
பட்டாபியின்
பொய்களைக் கண்டிக்கும் வரலாற்று
அறிஞரான Dr விக்ரம்
சம்பத் எழுதுகிறார்
:
// It becomes clear to the reader how a story of
some unnamed mullah quoting an unnamed manuscript termed as ‘ rare ‘ about
which he shared with an unnamed friend , gets repeated so many times by those
in positions of authority in the political and academic scene that it starts
assuming a veneer of authenticity. Contemporary and authoritative sources of
Aurangazeb’s times like ‘ Masir – I –
Alamgiri ‘ are viewed with utter suspicion for alleged exaggeration of the
emperor’s bigotry. But these unnamed , unknown manuscripts start assuming great importance and historical
validity. Demonizsng the Brahmin , undermining the Hindu faith , and glorifying
and acting as apologists for Islamic bigots is a clear pattern one can see here
. This undocumented , unverified and malicious propaganda then began to gain
acceptability in the hallowed portals of academics and professional
historians //
பொய்களே
வரலாறாக திரிக்கப்படும்
காங்கிரஸ் ‘ கலாச்சாரம்
‘ , Minority Appeasement அரசியல்
கலந்த காந்தியம்
முதலியனவற்றை அடையாளம்
கண்டு ஒதுக்குவோம்
!
கீழடி பொதுக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வியாபாரிகளின் சிறிய குடியிருப்பாக இருந்திருக்கலாம்
Keeladi! Vaigai is a small river, rain dependent. It could not have sustained a large community in that age. It could not have had the re...