Sunday, October 14, 2018

கிறிஸ்துவ மதவெறியில் நிதிபதி மனைவியை சுட்டுக் கொன்ற காவலாளி

பைபிள் எனும் விவிலியத் தொன்ம நூலில் சிறிதும் உண்மை இல்லை என தொல்லியல் நிருபித்துவிட்டது. அன்னிய வந்தேறிகளான எபிரேயர்கள் மண்ணின் மைந்தர்களான கானானியரைக் கொன்று ஆக்கிரமிக்க உதவிய இஸ்ரேலின் அருவருப்பே கர்த்தர் எனும்  பாழீச கர்த்தர் கதா பாத்திரம்
 

 சுவிசேஷ  கதைகளுக்கு வெளியே இயேசு என்ற மனிதன் வாழ்ந்ததற்கு ஆதாரம் இல்லை.
சுவிசேஷக் கதாசிரியர்கள் ஏசுவை அறியவில்லை. மத்தேயு சுவிசேஷப்படி   பெத்லஹேமில் வாழ்ந்த தச்சர் ஜோசப் அதாவது யாக்கோபு மகன் ஜோசப் தன் மூத்தமகனாகிய  இயேசு  பிறந்தாராம்.
லூக்கா சுவிசேஷம் கதை எப்படி நகரத்தை சேர்ந்த வேலி மகன் ஜோசப் வாரிசு இயேசு.
இயேசுவின் உடன்பிறந்த சகோதரர்கள் என நாலு பெயர்களும் தங்கைகள் என்றும் சுவிசேஷ கதைகள் கூறுகின்றன. மூல கிரேக்க வார்த்தை மேலும் வயிற்றில் ஜோசப் மூலமாக பெற்ற உடன் பிறந்த சகோதர சகோதரிகளை குறிக்கும் சொல்தான் என கத்தோலிக்க கலைக்களஞ்சியம் என உறுதி செய்கிறது
இறந்த இயேசு யூத இனவெறியராக தன் சீடர்களை அனுப்பும்போது சொன்னது யூதரல்லாதவர்களிடம்&  சமாரியர்களிட செல்லாதீர்கள்.  
இயேசு தெய்வீக எனக்கு கதை கூறுவோர் இயேசுவின் பூமியில் மனிதன் இறப்பதற்குக் காரணமான  ஆதாமின் பாவம் ஒழிந்தது என்றால்  மனிதன் பூமியில் மரணமடைகிறது நின்று இருக்க வேண்டும். இதை இயேசுவும் சொன்னதாக யோவான் சுவிசேஷ கதையில் உள்ளது பழைய ஏற்பாட்டு கதையில் மன்னாவை உண்டவர்கள் பூமியில் செத்துப்போனார்கள் பரலோகத்தில் இருந்து வந்த மன்னாவாகிய  என்னை உண்டால் பூமியில் மரணம் கிடையாது என இயேசு கூறினார் என உள்ளது
இயேசுவை ஏற்று யாராவது உயிரோடு உள்ளார்க



No comments:

Post a Comment

₹1,000-Crore Land Loot By Loyola’s Jesuit Management, Backed By a DMK Minister

  Junior Vikatan Alleges ₹1,000-Crore Land Loot By Loyola’s Jesuit Management, Backed By A DMK Minister   The Commune     September 11, 2026...