Wednesday, February 25, 2026

கம்ப ராமாயணத்தை கீழ்த்தரமாக "தீ பரவட்டும்" என விமர்சித்த தெலுங்கர் C.N. அண்ணாதுரை கல்லறையில் கம்பர்,இளங்கோ அடிகள் சிலை

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட  - C.N. அண்ணாதுரை தீ பரவட்டும் என கம்ப ராமாயணத்தை கீழ்த்தரமாக விமர்சித்து நூல் எழுதிய தெலுங்கர் கல்லறையில் கம்பர் சிலையாம். வாழக தமிழர் விரோத திராவிட பண்ணையாரியம்   

 பேரறிஞர் சேதுப்பிள்ளை அண்ணாதுரையின் இந்தக் கட்டுரை குப்பைக்கு சமானமானது- இது அறிவு உள்ளவருக்கு புரியும் எனவே மறுப்பே தேவை இல்லை என்றார்
 என்பது பேரறிஞர் சி.என். அண்ணாதுரை (அண்ணா) அவர்கள் ஆற்றிய புகழ்பெற்ற சொற்பொழிவு மற்றும் அதன் தொகுப்பாக வெளிவந்த நூலின் தலைப்பாகும்
  • 1940-களில் கம்பராமாயணம் மற்றும் பெரியபுராணம் ஆகிய இலக்கியங்கள் தமிழர்களை இழிவுபடுத்துவதாகக் கூறி, திராவிட இயக்கத்தினர் அவற்றை எதிர்க்கத் தொடங்கினர். இக்கருத்துக்களை முன்வைத்து அண்ணா ஆற்றிய உரையே "தீ பரவட்டும்" என அழைக்கப்படுகிறது.                                                              தொல்காப்பியன் மாபெரும் துரோகி
    தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும்வகையில், பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் நீதி கூறும்வகையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.-  ‘தமிழும், தமிழரும்’ நூலில் ஈ.வெ.ராமசாமி
  • சிலப்பதிகாரம் ஒரு புளுகு                                                                                                ….அந்தக் கண்ணகியைப் புகழ்வதும், தமிழச்சிக்கு உதாரணம் காட்டுவதும் தமிழர் சமுதாயத்துக்கு எவ்வளவு இழுக்கு தெரியுமா? … இந்த சிலப்பதிகாரம் போல் வேறு அழுக்கு மூட்டை இலக்கியம் இல்லவே இல்லை. இது ஒரு கற்பனைக் கதை. கண்ணகியும் ஒரு கற்பனை பெண் பிள்ளை. நூல் முழுதும் மடத்தனம். புளுகு. இப்படியா தமிழனுடைய வாழ்க்கைக்கு உதாரணம் காட்டுவது? – விடுதலை(28.3.60)யில் ஈ.வெ.ராமசாமி 

    சிலப்பதிகாரம் ‘தேவடியாள்’ மாதிரி
    இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால், பாச மூட நம்பிக்கை, ஆரியக் கருத்துக்களைக் கொண்டு, நல்ல தமிழ் அமைப்பு உடையதாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக – அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப்பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும், உடலெல்லாம் நோய் கொண்டும், வளையல் அணிந்து மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப்படுகின்றதோ அது போலத்தான் இந்த சிலப்பதிகாரமும் ஆகும்.- விடுதலை(28.7.51)யில் ஈ.வெ.ராமசாமி      

  • திருக்குறள் ஒரு கெட்ட நாற்றம்
    வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது..?” என்று பதில் கூறுவேன்.- விடுதலை(1.6.50)யில் ஈ.வெ.ராமசாமி

  •  
     




No comments:

Post a Comment

Church scams - form Christian Endowment board - Madras High Court

 I found several related orders/observations from the Madras High Court pushing for a statutory board to regulate church/Christian instituti...