Wednesday, March 20, 2024

சவுக்கு சங்கரை கைது செய்யும் வரை நான் ஓயமாட்டேன்


https://www.youtube.com/watch?v=hxu7Ut79BXM 

சாட்டையை சுழற்றும் அழுக்கு சவுக்கு.



சவுக்கு பல வருடங்களாக அணைத்து கட்சிகளையும் வக்கீல்கள்,நீதிபதிகள்,தொழில் அதிபர்கள் என பலரை கடுமையாக விமர்சித்து கட்டுரைகளை எழுதி வருகிறது பொது தளங்களில்.

இதன் உரிமையாளர் சங்கர்.

இவர் முன்னாள் அரசு ஊழியர்.

போலிஸ் துறையில் இருந்தவர்.

இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி இவன் வேண்டாம் என்று போய் விட்டார்.

பின் நிலவு மொழி செந்தாமரை என்கிற பெண்ணை திருமணம் செய்தார்.

அவர் வழக்கறிஞர்.

அவர் கருவுற்று இருக்கும் போதே மாமியார் மருமகள் சண்டை முற்றி அம்மாவுக்காகவும் தங்கைக்காகவும் மனைவியை வீட்டுக்கு அனுப்பினார்.

இப்பொழுது இருவரும் பிரிந்தே உள்ளர்கள்.

நிலவு மொழி செந்தாமரை குழந்தையுடன் நெய்வேலி அருகே ஒரு கிராமத்தில் அப்பா வீட்டில் இருக்கிறார்.

திடீர் என்று ஸ்டாலின் தொடர்பு ஏற்பட்டு சங்கருக்கு மாதா மாதம் இருபது லக்ஷம் பணம் ஓட்டலில் வைத்து தரப் படுகிறது.

சபரீசன் இந்த பணத்தை தருக்கிறார்.

அதனால் அவர் அ.தி.மு.க.வை அசிங்கமாய் திட்டி பதிவுகளை வலைத் தளங்களிலும் முகநூலிலும் பரப்புகிறார்.

சட்ட ரீதியாக அவரை உள்ளே வைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

நிலவு மொழி செந்தாமரை இதுதான் சவுக்கு என அடையாளம் காட்டி கையொப்பமும் போட்டு தந்து விட்டார்.

ஆபத்தில் சவுக்கு வாழ்க்கை தொங்குகிறது.



இவருடன் சேர்ந்து கூட்டுக் கும்மி அடித்த கிஷோருக்கும் ஆபத்து. அவரையும் சவுக்குப் பட்டியலில் சேர்த்து உள்ளது உளவுத் துறை.


No comments:

Post a Comment

கீழடி பொதுக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வியாபாரிகளின் சிறிய குடியிருப்பாக இருந்திருக்கலாம்

  Keeladi! Vaigai is a small river, rain dependent. It could not have sustained a large community in that age. It could not have had the re...