சங்க இலக்கியங்களில் தமிழர் கடவுள் வழிபாடு, வேதங்களைப் போற்றும் மெய்யியல் மரபு- மிகத் தெளிவாக கூறி உள்ளதை தெளிவாக காட்டும் பேராசிரியர்.சண்முகம் பிள்ளை நூல். தமிழக அரசின் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.
சங்க இலக்கியங்களில் வேதங்களுக்கு மாறான பௌத்த சமண ஆஜிவக சமயங்கள் பற்றி- ஓரிரு குறிப்புகள் மட்டுமே - விளக்கத்தோடே 7பக்கம் தான் உள்ளது.





No comments:
Post a Comment