https://x.com/sureshkalipandi/status/2063497083961888880 

ஆனால் இந்து சமய அறநிலையத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை பணியாற்றி வருகின்றனர். இவர்களால் தான் நிர்வாகத்தில் குளறுபடிகள் ஏற்படுவதோடு பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் இதனை ஆய்வு செய்து பல ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
No comments:
Post a Comment