Sunday, June 7, 2026

இந்து சமய அறநிலையத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை

பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் அறநிலையத்துறை அதிகாரிகள் : அரசு விதிகளின்படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊழியர்கள் பணியிடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். உயர் அதிகாரிகள் என்றால் ஆண்டுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
                                         https://x.com/sureshkalipandi/status/2063497083961888880                                                                                    
ஆனால் இந்து சமய அறநிலையத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை பணியாற்றி வருகின்றனர். இவர்களால் தான் நிர்வாகத்தில் குளறுபடிகள் ஏற்படுவதோடு பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் இதனை ஆய்வு செய்து பல ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment

இந்து சமய அறநிலையத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை

பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் அறநிலையத்துறை அதிகாரிகள் : அரசு விதிகளின்படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊழியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட...