"கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்திற்கு அழைக்கிறார் தமிழக சபாநாயகர்"
பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மதச் சின்னங்களை அணிந்து வரக்கூடாது, ஏனெனில் இது மதச்சார்பற்ற அரசு என்று சில தினங்களுக்கு முன்பு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் அறிவித்திருந்தார்.
அந்த அமைச்சர்கள் எல்லாம் அங்கத்தினராக அமர்ந்திருக்கும் சபையை வழிநடத்தும் சபாநாயகர்,
கிறிஸ்தவ ஜெப கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் போஸ்டர்கள் ஆங்காங்கே தென்படத் துவங்கி இருக்கிறது...
பிரபாகர் என்கிற கிறிஸ்தவர் தாராளமாக அவரது மதத்தை பரப்புவதற்கு உரிமை இருக்கிறது. தனது வாழ்க்கையையே கூட அவரது மதத்தை பரப்புவதற்காக அர்ப்பணித்து ஜெபக்கூட்டங்களை நடத்துவதற்கு கூட உரிமை இருக்கிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையும் பெருமையும் வாய்ந்த தமிழக சட்டசபை சபாநாயகர் என்ற மிக உயர்ந்த அந்தஸ்து வகிக்கும் பிரபாகர் இது போன்ற ஜெபக்கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பது போன்ற இந்த கேடுகெட்டத்தனத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தது கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்கு அல்ல…
அப்பாவி ஹிந்துக்களை மூளைச்சலையை செய்து மதமாற்றம் செய்வதற்காக அல்ல...
முதலமைச்சர் விஜய் அவர்கள் அவரது கட்சியின் சபாநாயகரை கண்டித்து வைக்க வேண்டும்...
இந்து அறநிலையத்துறை அமைச்சர் முதலமைச்சருக்கு கிறிஸ்தவ மாதா சிலையை பரிசளிக்கிறார் ...
சபாநாயகர் சட்டசபையிலேயே பைபிள் வசனங்களை தெள்ளத் தெளிவாக உச்சரித்து பேசுகிறார்...
ஆனால் பள்ளியில் மாணவர்கள் மதச் சின்னங்களை அணிவதற்கு தடை...
போங்கடா நீங்களும் உங்க அரசியலும்.
(Historical & Theological view based on International University researches)
Subscribe to:
Post Comments (Atom)
கோயில் நிலத்தில் கலைஞா் சா்வதேச கருத்தரங்க மையம்: அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு High court உத்தரவு
கோயில் நிலத்தில் கலைஞா் சா்வதேச கருத்தரங்க மையம்: அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவு கோயில் நிலத்தில் கலைஞா் சா்வதேச கருத்தரங்...

No comments:
Post a Comment