அருந்ததியர்களின் பிரதிநிதித்துவம் எத்தனை சதவீதம்? அந்த பிரதிநிதித்துவம் பறிபோனதற்கு யார் காரணம்? யாரை திருப்திபடுத்த பரையர்கள் மீது வண்மம்?
இடங்கை சிறுபான்மை சாதிகளுக்கு(#பள்ளர்_சக்கிலியர் )இடையே ஏற்பட்டிருக்கும் அதிகார பிரதிநிதித்துவ சுரண்டலுக்கு வலங்கை சாதியான பரையர்கள் மீது விமர்சனம் வைப்பது எந்த வகையில் நியாயம்?
நியாயமாக பேசுங்கள்?
போகிற எல்லோருமே ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகளை வைக்க பரையர்கள் என்ன கிள்ளுகீரைகளா?
தென்பகுதிகளில் இருக்கிறவனைக் கொண்டு வந்து வட மாவட்ட சட்டமன்ற நாடாளுமன்ற தொகுதிகளில் குறிப்பாக சென்னையில் திணித்து விட்டு சென்னையில் திமுக தோற்று விட்டது என்று புலம்பினால் எப்படி .. காலங்காலமாக சொந்த மண்ணில் வாய்ப்புகள் மறுக்கப்படுகிற சென்னையின் பூர்வீக குடிகளுக்கு கோவம் வராதா? ??
டி ஆர் பாலு, பவுடர் பாப்பா தங்கச்சி, விக்கிரமராசா குஞ்சு, நடிகர் சந்திரசேகர் என தெற்க இருந்து மொத்தப் பேரையும் சென்னையில் வந்து திணித்தால் நக்கிட்டு தான் போகும் ... இதுல இந்தக் கும்பல் அனைவருக்குமான அரசியல் செய்தால் பரவாயில்ல. ஆனால் தங்களுடைந சாதிக்கார ங்களுக்கு சம்பந்தமில்லாத தொகுயில் வற்புறுத்தி கேட்டு வாங்கி சூரியன் கலைஞர் Brand value வால் வெற்றிப் பெற்று விட்டு அவனவன்களோட சாதிக் குஞ்சுகளுக்காக வேலை பார்த்தால் மற்றவங்க எப்படி ஓட்டுப் போடுவாங்க .. அதிலும் கடந்த காலங்களில் தாங்கள் எல்லோருக்கும் பொதுவாக இருக்கிற கட்சியின் சார்பாக அந்த கட்சியின் Brand value வினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்கிற எண்ணம் சிறிதுமின்றி சென்னையில் வருடாவருடம் நடத்தப்பட்ட குருபூசை அத்துமீறல்கள் எல்லாம் இவர்களுடைய ஆசியுடனே நடத்தப்பட்ட ஒன்று. இளந்தலைவர் வருகைக்கு பின்பு சென்னையில் இந்த குருபூசை கும்மாளங்கள் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தன. சென்னை மக்களுக்கு இவங்க குரு பூசை என்ற பெயரில் நடத்திய அலம்பல்கள் குசும்புகள் எல்லாம் பெரிய அளவில் எரிச்சலை உண்டாக்கி இருந்தது
இளந்தலைவர் உதயதிதி இதையெல்லாம் மனதில் கொண்டு எதிர்கால தேர்தல் அரசியல் கணக்குகளை போடுவது நல்லது ..
குரு பூசைக்கு போகலைன்னா கட்சியை தோற்கடித்து விடுவாங்க என்பது போன்ற தமிழகத்தில் ஒரு மூலையில் கிடக்கும் 1.5%, 2.5% கும்பலால் ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பத்திற்கு பயந்து அரசியல் செய்து இப்ப ஊத்திட்டு போயிருக்கு..
நேற்றைக்கு பெஞ்ச மழையில் மொளைச்ச காளான் நடிகர் கட்சி அத்ம கும்பலால் ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பங்களை பயன்படுத்தாமலே அனைத்து மக்களிளுடைய ஓட்டுக்களை அள்ளி எடுத்துட்டு போய்ட்டாங்க .. குரு பூசை கும்பலே தங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பம் சில்லு சில்லாக உடைஞ்சி போய் இருப்பதை பார்த்து கதறிட்டு கெடக்குதுங்க..


No comments:
Post a Comment