Monday, March 5, 2018

கிறிஸ்துவ சீமான் எனும் செபாஸ்டியன் சைமனின் அராஜகம் - ஆஷ்துரை வழிபாடு

கப்பலோட்டிய தமிழர் வா.உ.சிதம்பரனார் கப்பல் கம்பெனி சுதேசி கப்ப்லை  முஸ்லிம் பணக்காரர் பக்கீர் முகம்மது துரோகம் செய்தமையால் ஆங்கிலேயர் அழிக்க-  பழி வாங்கிய வீரர் வாஞ்சி நாதன் - டெபுட்டி கலெக்டர் ஆஷ்துரையை துப்பாக்கியால் சுட்டு கொன்றார், இவர் பெயரால், நெல்லை அருகே வாஞ்சி மணீயாச்சி ரயில் நிலையம் என அழைக்கப் படுகிறது.




தமிழ் பகைவர்களான திராவிட ஈ.வெ.ராமசாமி வழியினர், கிறிஸ்துவ பாவணர் வழி நாம் தமிழர் துரோகிகள் செய்த அருவருப்பான கூத்து

 வாஞ்சிநாதனால் கொல்லப்பட்ட ஆஷ்துரை நினைவிடத்தில் ஆதித் தமிழர் கட்சியினர் அஞ்சலியால் பரபரப்பு

ஒரு பொய் கதை - குற்றாலத்தில் ஒரு நிறைமாத கர்ப்பிணி சென்ற மாட்டு வண்டியை ஆஷ் அக்ராஹாரம் வழி செல்வதை தடுக்க  துப்பாக்கியைக் காட்டி மிரட்டி வழி எடுத்து ஆஷ் துரை வளை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார்.-

இந்த கப்சாவை புனைந்தது  கிறிஸ்துவர்களோடு இயைந்து பணியாற்றிய அயோத்திதாசப் பண்டிதர், ஆனால் ஆஷ் துரை கொலை போது பெங்களூரில் வாழ்ந்தவர். மேலும் குற்றாலம், திருவிதாங்கூர் சமஸ்தானம் கீழான பகுதி, ஆங்கிலேயர் பகுதியே இல்லை.
திராவிட இயக்க ஆதரவாளரும், மார்க்சிஸ்டுமான ஆ.இரா.வேங்கடாசலபதி ஆவுக் கட்டுரை இது பொய் என தெளிவாய் நிருபித்தது என்பதை எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரை
கிறிஸ்துவக் கைக்கூலிகளும், திராவிட இயக்க மலக் கூட்டமும் இந்தப் பொய்யை பரப்பிக் கொண்டே இருக்கின்றனர்.


வெட்கங்கெட்ட கிறிஸ்துவப் பன்றித்தனமும், திராவிட மலங்களால் மட்டுமே இப்படி செயல்பட முடியும்



No comments:

Post a Comment