Tuesday, April 28, 2026

கிறிஸ்துவ தவெக ஜோசப் விஜய் - நான் அன்னிய மதத்தினன் என கையெழுத்து போட்டு திருச்செந்தூர் முருகரை வழிபாடு வீடியோ (விவாகரத்து வழக்கு முடிய ஜோசியர் கூறியதால்)

 கிறிஸ்துவ தவெக ஜோசப் விஜய் - நான் அன்னிய மதத்தினன்  என கையெழுத்து போட்டு திருச்செந்தூர் முருகரை(விவாகரத்து வழக்கு முடிய ஜோசியர் கூறியதால்) வழிபாடு  வீடியோ

பல மோசடி அரசியல் வியாதிகள் சோனியா, சாமுவேல் ஜெகன் ரெட்டி போல திருப்பதி கோவில் நுழையும் முன்பு நான் அன்னிய மதத்தினன், இறைவனை தரிசித்து அருள் பெற வந்துள்ளேன்  என கையெழுத்து போடாமல் உள்ளே போனார்கள்.
 ராகுல் காந்தி சோம்நாத் கோவிலிற்கு வந்தபோது நான் அன்னிய மதத்தினன், இறைவனை தரிசித்து அருள் பெற வந்துள்ளேன்  என கையெழுத்து போட்டு வழிபாடு செய்தார். 


கர்நாடகாவின் முன்னள் அமைச்சர் ஜாபர் ஷெரிப் கையெழுத்து போட்டு தரிசனம் செய்து பின் அது அன்னியர் ரிஜிஸ்டர் என தெரியாது கையெழுத்து போட்டதாக தன் முஸ்லிம் மதவெறியரிடம் தப்ப கூறினார்.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், ஏப்ரல் 28, 2026 அன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பட்டு வேட்டி, சட்டையில் வந்த அவர், கோவில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட வெற்றிவேலை கையில் ஏந்தி, சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார். வாக்கு எண்ணிக்கைக்கு முன், அவரது இந்த திடீர் தரிசனம் அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசு பொருளாகியுள்ளது.FacebookFacebook  
திருச்செந்தூர் விஜய் வருகை - முக்கிய அம்சங்கள்:
  • பயணம்: சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்செந்தூர் சென்றார்.   https://x.com/itskJayaprakash/status/2048945440348049776

  • தரிசனம்: அதிகாலை நேரத்தில் கோயிலுக்கு வந்து முருகனை தரிசித்த விஜய், பின்னர் கடற்கரையிலும் வழிபாடு நடத்தினார்.
  • வரவேற்பு: விஜய்யைக் காண தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடியதால் அப்பகுதியில் பலத்த நெரிசல் ஏற்பட்டது.
  • சிறப்பு மரியாதை: கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்குப் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
  • உடனிருந்தவர்கள்: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மேலாளர் ஜெகதீஷ் உடனிருந்தனர்.
இந்த தரிசனம், வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டி நடத்தப்பட்டதாகப் பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

ஆம்பூர் ரயில்வே நிலத்தில் சட்ட விரோத் ஜூஸ் கடை கோர்ட் ஆணைப்படி அகற்றம் - வீடியோ

  Nisar Mohammed illegally occupied railway land in #Ambur , #TN running his 'Al-Taj Juice Park' for 10 years despite a court evict...