Tuesday, April 28, 2026

கிறிஸ்துவ தவெக ஜோசப் விஜய் - நான் அன்னிய மதத்தினன் என கையெழுத்து போட்டு திருச்செந்தூர் முருகரை வழிபாடு வீடியோ (விவாகரத்து வழக்கு முடிய ஜோசியர் கூறியதால்)

 கிறிஸ்துவ தவெக ஜோசப் விஜய் - நான் அன்னிய மதத்தினன்  என கையெழுத்து போட்டு திருச்செந்தூர் முருகரை(விவாகரத்து வழக்கு முடிய ஜோசியர் கூறியதால்) வழிபாடு  வீடியோ

பல மோசடி அரசியல் வியாதிகள் சோனியா, சாமுவேல் ஜெகன் ரெட்டி போல திருப்பதி கோவில் நுழையும் முன்பு நான் அன்னிய மதத்தினன், இறைவனை தரிசித்து அருள் பெற வந்துள்ளேன்  என கையெழுத்து போடாமல் உள்ளே போனார்கள்.
 ராகுல் காந்தி சோம்நாத் கோவிலிற்கு வந்தபோது நான் அன்னிய மதத்தினன், இறைவனை தரிசித்து அருள் பெற வந்துள்ளேன்  என கையெழுத்து போட்டு வழிபாடு செய்தார். 
கர்நாடகாவின் முன்னள் அமைச்சர் ஜாபர் ஷெரிப் கையெழுத்து போட்டு தரிசனம் செய்து பின் அது அன்னியர் ரிஜிஸ்டர் என தெரியாது கையெழுத்து போட்டதாக தன் முஸ்லிம் மதவெறியரிடம் தப்ப கூறினார்.
ஜோசேப் விஜய் அவர்கள் தான் ஹிந்து மததத்தை நம்பிக்கையுடன் கடை பிடிப்பதாக கைஎழுத்து இட்டு விட்டு கோவிலின் உள்ளே நுழைந்து இருக்கிறார் ..

சினிமா உலகம் அரசியல் உலகம் இரண்டிலும் இருக்கும் மக்கள் - உங்களையும் என்னையும் போன்ற மனிதர்களை தாண்டி அதிஷ்ட காற்று தங்கள் பக்கம் வீசாதா என்கின்ற ஆர்வம் தாண்டி வெறி கொண்டு அலைவார்கள் .. அதனால் மதம் எல்லாம் ஆர்வம் எதுவும் கிடையாது .. ஜோதிட அன்பர்கள் சொல்லி இருப்பார்கள் .. கைஎழுத்து போட்டு விட்டு கோவிலின் உள்ள நுழைந்து இருக்கிறார் ..

மிக தெளிவாக இந்து மதம் இல்லாத எவரும் கோவிலின் உள்ளே செல்ல கூடாது என்று இருக்கிறது ..

நான் தேடிய வரை கொலைகாரன் ஆட்சிக்கு வந்த உடன் செக்ஷன் 3 என்கின்ற கோவில் நுழைவு சட்டத்தை ஹிந்துக்கள் மட்டும் என்பதை மாற்றி செக்ஷன் 3(a )என்பதை நுழைத்து - எவர் வேண்டுமாலும் நுழையலாம் என்று திணித்து விட்டார் ..

"3. The classes of persons mentioned hereunder shall not be entitled to enter or offer worship in a temple or bathe in or use the waters of any sacred tank, well, spring or water-course appurtenant to the temple whether situate within or outside the precincts thereof, or any sacred place including a hill or hillock, or a road, street, or pathway which is requisite for obtaining access to the temple:--
(a) Persons who are not Hindus;

கோவில் இருக்கும் தெருவில் கூட நுழைய கூட தடை !!! இருக்கு

கருணாநிதி கொண்டு வந்த சட்ட மாற்றம்

On 5-1-1970 the above rule was amended by deleting clause (a). Soon thereafter certain guidelines were issued consequent upon the omission of clause (a) in Rule (3) which were to be followed while allowing non-Hindus into the temple; but as guidelines by themselves may not have the force of law, the present Rule 4-A has been added. Rule 4-A reads:

"Rule 4-A:
Persons who are not Hindus shall be admitted into temples provided:
(i) they are admitted only during the time when pooja is not performed.
(ii) they are permitted to enter into Mahamandapam and not to the Arthamandapam.
(iii) they inform the temple authorities of the object of their visit, obtain a pass and enter into the temple with a temple guide or if there is no guide a servant of the temple.
(iv) they abide by the customs and usage prevailing in the temple;
(v) they safeguard the general and special sanctity and honor of the temple;
(vi) they do not take photographs of any part of the temple without the permission of the appropriate authority."

அதை எதிர்த்து ஒருவர் கேஸ் போட்டார் - அதன் முடிவு என்ன என்று தெரியவில்லை Kalyan Dass vs State Of Tamil Nadu And Anr. on 5 July, 1972
https://indiankanoon.org/doc/1627263/
ஜோசப் விஜய் அப்பா சந்திரசேகர் தான் ஹிந்து மதத்தின் கீழ் இருக்கிறேன் என்பதை தனது 80 வயதோ ஏதோ ஒன்றிரக்காக திருக்கடையூர் சென்று பூஜை செய்த தகவல் உண்டு ..

பாப்பானை திட்டு கல்லாவை கட்டு என்று மிஷனரி கிட்ட காசு வாங்கிக்கிட்டு நமது முன்னோர்கள் தூங்கி கொண்டு இருக்கும் பொது பல கோவில் பல சட்ட திட்டங்களை மாற்றி அமைத்து விட்டு சென்று இருக்கிறார் !!!

இன்று கோவில் சொத்துக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக கட்டு கொலையாமல் இந்த திராவிட தீதுகள் ஆட்சியில் அழிந்து போனது ஏன் என்று மக்கள் சிந்திக்க வேண்டும் .. கோவிலை கொண்டு உண்டு கொழித்தவன் பாரப்பானா இல்லை திராவிட தீதுகளா ???


தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், ஏப்ரல் 28, 2026 அன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பட்டு வேட்டி, சட்டையில் வந்த அவர், கோவில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட வெற்றிவேலை கையில் ஏந்தி, சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார். வாக்கு எண்ணிக்கைக்கு முன், அவரது இந்த திடீர் தரிசனம் அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசு பொருளாகியுள்ளது.FacebookFacebook  
திருச்செந்தூர் விஜய் வருகை - முக்கிய அம்சங்கள்:
  • பயணம்: சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்செந்தூர் சென்றார்.   https://x.com/itskJayaprakash/status/2048945440348049776

  • தரிசனம்: அதிகாலை நேரத்தில் கோயிலுக்கு வந்து முருகனை தரிசித்த விஜய், பின்னர் கடற்கரையிலும் வழிபாடு நடத்தினார்.
  • வரவேற்பு: விஜய்யைக் காண தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடியதால் அப்பகுதியில் பலத்த நெரிசல் ஏற்பட்டது.
  • சிறப்பு மரியாதை: கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்குப் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
  • உடனிருந்தவர்கள்: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மேலாளர் ஜெகதீஷ் உடனிருந்தனர்.
இந்த தரிசனம், வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டி நடத்தப்பட்டதாகப் பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

திருக்குறளில் துறவிகள் உடை காவி நிறம் என்ற வள்ளுவர்; திருக்குறள் சமயம் சனாதனமே - சமணர் மணக்குடவர்

திருக்குறளில் துறவிகள் உடை காவி நிறம் என்ற வள்ளுவர்  புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி முக்கிற் கரியார் உடைத்து. குறள் 277: கூடாவொழுக்கம...