இந்தியாவில் Computer Science & IT வளர்ச்சி – உண்மை என்ன?
Computer science கல்வி ஒரு மாநிலம் அல்லது ஒரு கட்சி கொண்டு வந்தது அல்ல
Jawaharlal Nehru காலத்திலேயே IIT போன்ற நிறுவனங்கள் தொடங்கப்பட்டது இது தான் முதல் விதை.
Rajiv Gandhi 1980s-ல் computers & IT-க்கு பெரிய தூண்டுதல் கொடுத்தார்
இந்தியாவின் முதல் பெரிய IT நிறுவனம்:
Tata Consultancy Services (1968, Mumbai)
HCL Technologies (1976, Delhi)
IT boom வந்தது:
1991 reforms – P. V. Narasimha Rao & Manmohan Singh
Infosys, TCS, Wipro போன்ற நிறுவனங்கள் உலக அளவில் வளர்த்தது
IT-ல் அதிகம் வளர்ந்த நகரங்கள்:
Bengaluru (No.1 IT hub)
Hyderabad
Chennai (முக்கிய பங்கு, ஆனால் முதல் இடம் இல்லை)
DMK,ADMK விற்கு தமிழக IT வளர்ச்சிக்கு பங்கு உண்டு
ஆனால் IT-யை நாங்கள்தான் இந்தியாவில் கொண்டு வந்தோம், இல்லையெனில் மக்கள் சாப்பிட முடியாது என்பது தற்குறித்தனம், ஒரு கேவலமான மனநிலை.
IT வளர்ச்சி = மத்திய அரசு + மாநிலங்கள் + தனியார் நிறுவனங்கள் + உலக சந்தை இதனால் மட்டுமே IT வளர்ந்தது மக்கள் பயன்பெறுகிறார்கள். IT ஊழியர்கள் திங்கிற சோறு DMK போட்டதாம் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் Computer னா என்னதுனே தெரியாதாம் – அண்டா செந்தில்
இந்தியாவோட IT exports 2014-15 ல் தெலுங்கானாவும் தமிழ்நாடும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருந்தோம்
தமிழ்நாடு – 33,000 கோடி
தெலுங்கானா – 39,000 கோடி
தமிழ்நாடு 80,000 கோடியில் முக்கிட்டு இருக்கோம்
தெலுங்கானா 1 லட்சம் கோடியைத் தாண்டி போயிட்டு இருக்கான்
இது போக நம்ம பக்கத்து மாநிலம்
கர்நாடகா – 4 லட்சம் கோடி
மகாராஷ்டிரா – 1.83 லட்சம் கோடி
இவங்க இன்னும் “நீதிபதி நாங்க போட்ட பிச்சை, IT நாங்க போட்ட பிச்சை”ன்னு கருணாநிதிதனம் பண்ணிட்டு ஊரையே ஏமாத்திட்டு இருக்கானுங்க
No comments:
Post a Comment