Tuesday, February 25, 2014

சாந்தோம் சர்ச் பரப்பும் புனித தோமா பொய் புரட்டுகளும் -தவிக்கிறது தான் செய்த சூழ்ச்சிகளாலும்

     

இயேசு கிறிஸ்து என்பவர் பொ.கா. முதல் நூற்றாண்டில் இஸ்ரேல் நாடு ரோம் ஆட்சிக்கு அடிமைபட்டு இருந்தபோது வாழ்ந்தவர், ரோம் ஆட்சி, ஆயுதக் கலகம் செய்யும் தீவீரவாதிகளுக்கான மரணதண்டனைமுறையான தூக்குமரத்தில் தொஙவிடப்பட்டும், நிருபிக்கப்பட்ட குற்ற அட்டையில் ரோமன் கவர்னர் தன் கையாலேயெ"நாசரேனி ஏசு- யூதர்களின் ராஜா" என எழுதி தொங்கவிட்டார் என்பது கிறிஸ்துவ மதப்புராணம் சொல்லும் கதை. இந்த ஏசுவும், அவரை பார்க்காத பவுல் என்பவரும் உலகம் வெகுசில நாட்களில் அழியும் என்றதை புதிய ஏற்பாடு பைபிளில் காணலாம்.

இந்தப் புராணக் கதை நாயகர் ஏசுவின் சீடர் பேதுரு எனப்படுகிறார், இவரை கலிலேயா கடற்கரையில் ஏசு சேர்த்தார் என மாற்குவும், யூதேயாவில் சேர்த்தார் என யோவான் சுவியும் கதைக்கிறது. இவர் தலைமையில் சர்ச் அமைக்கப் பட்டதாகவும், பேதுருவைத் தொடர்ந்து போப்பரசர்கள் என தொடருவதாகவும் கத்தோலிகம் சொல்கிறது, இதை ப்ரோடஸ்டண்ட் கிறிஸ்துவம் ஏற்பதில்லை.

இத்தாலியின் ரோமின் வாட்டிகனில் தலைமியிடம் கொண்டு, கத்தோலிக்கம் இயங்குகிறது. சென்னை மயிலாப்புர் பேராயம் உள்ளது. இந்தியாவில் முதலில் போர்ச்சுகீசியர்கள் கத்தோலிக்கத்தை கோவாவில் கொணர்ந்தனர். 3000 ஹிந்து கோயில்கள் இடிக்கப்பட்டு கத்தி முனையில் மதச் சட்ட மன்றம் எனப் பாதிர்களின் அடக்குமுறை மூலம் கிறிஸ்துவம் வந்தது, பின் கேரளா- தமிழகம் வந்தபோது கத்தி பலம் கிடைக்கவில்லை.

 பாரதப் பண்பாட்டில் கல்வி- மத விசாரணைப் பணியில் அந்தணர்கள் இருந்ததால் சர்ச் மதமாற்றம் வெற்றி பெறவில்லை. ஒருசில பிராமணர்களை மதம் மாற்றினாலும் சர்ச்சினால் பைபிள் புராணக்கதைகள் சற்றும் பாரத்தின் மேன்மை முன் நிற்க இயலவில்லை.  பிரான்ஸிஸ் சேவயர் எனும் மாதிரி பிராமணர்களை துன்புறுத்தலைத் தொடங்க, ராபர்ட் டி நொபிலி பிராமண வேடமிட்டு, இந்திய பிராமணர்களைப் பற்றி பொய் புரட்டுகள் கூறி போர்ஜரி வேடம் எழுதி மாட்டினார்.

பாதிரிகள் நூல்களில் அந்தணர்களைப் பற்றி பொய்யான கதைகளைப் பரப்பி வெறுப்பு வளர்த்தலைத் தொழிலாக செய்தனர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலேய சர்ச் மேக்ஸ்முல்லர் மொழிபெயர்ப்பு என வேததில் இல்லாத ஆரியர் திராவிடர் கதைகளை உருவாக்கியது. இங்கே தமிழக்த்தில் கால்ட்வெல் பாதிரி மிகவும் கீழ்த்தரமாக அந்தணர்களிப் பற்றி பொய்களை திராவிட மொழி ஒப்பிலக்கணத்தில் புனைந்தார். பின் பாவணர் மேலும் பலப்பல தரக்குறைவான வகையில் அந்தணர்களைத் தாக்கினார். இதற்கிடையே ஏசுவின் சீடர்களில் ஒருவராக சொல்லப்படும் தாமஸ் என்னும் தோமா இந்தியா வந்தார் என பரப்பட்பட்ட கதை.

தோமாவைப் பற்றி மிகப் பழைய ஆதாரம் எனப்படுவது 3ம் நூற்றாண்டில் செவிவழிக் கதைகள் துணை கொண்டு சிரிய மொழியில் புனையப்பட்ட புத்தகமான ” தோமோவின் நடபடிகள்” என்பது ஆகும்.

http://en.wikipedia.org/wiki/Dioceses_of_Saint_Thomas_of_Mylapore
The acts of Judas Thomas the apostle[3] written by Jewish poet Bardesan in the 3rd century mentions Calamina in Persia as the place where St. Thomas was martyred. Saint Thomas is said to have visited the (historical) kingdom of Gondophorus of the Indo-Parthian Kingdom at the Indo-Persian border with the capital at Taxila to build a Palace for King Gondophares where he was commissioned to build a palace for the King. Thomas is said then to have visited the kingdom of Misdaeus (also called Mazdai). Gondophares and Mazdai were Greco-Persian Kings not related to Dravidian Tamils.
The acts then state that Thomas converted the wife of King Misdeus, Queen Tertia, Princess Mygdonia wife of Charisius, Prince Juzanes and Cyphorus who was ordained as Deacon. The infuriated King Misdaes ordered four soldiers to take Saint Thomas to a hill in his Persian kingdom and spear him where he was martyred. Thomas's remains were moved to Edessa, Mesopotamia. All these are Greco-Persian, not ancient Tamil names. Bardesan never mentioned Brahmins as the killers of Saint Thomas;
 தோமோ நடபடிகள் என்னும் 3ம் நூற்றாண்டு நூல் தோமோ கொண்டோபரஸ் என்னும் மன்னன் நாட்டுக்கும் பின் மச்டய் என்னும் மன்னனின் பாலைவன நாட்டில் ராணியையும் இளவரசனையும் சூன்யம் செய்து மதமாற்றம் செய்ததால் மரணதண்டனையில் கொன்றான் என வருகிறது.
மச்டய் நாடு பற்றி தோமோ நடபடிகள் கூறுவது: மச்டய் நாடு ஒரு பாலைவன நாடு, பாலைவனப் பகுதி.

The Ninth Act: of the Wife of Charisius.

87 And when the apostle had said these things in the hearing of all the multitude, they trode and pressed upon one another: and the wife of Charisius the king’s kinsman Ieapt out of her chair and cast herself on the earth before the apostle, and caught his feet and besought and said: O disciple of the living God, Thou Art Come Into A Desert Country, For We Live In The Desert;
                                       The martyrdom of St. Thomas the Apostle(http://pravicon.com/images/sv/s2173/s2173006.jpg)

 
The Ortona skeleton, claimed to be of doubting Thomas.
http://en.wikigogo.org/en/52692/
http://abruzzo4holidays.co.uk/explore-abruzzo/chieti/ortona/
அந்த தோமாவின் எலும்புக்கூடு கொண்ட இத்தாலி சர்ச்

Basilica of St. Thomas the Apostle

Basilica of St. Thomas the Apostle. Cathedral. rating: 2.69. coordinates: (42.357258°, 14.404310°) basilica San Tommaso Apostolo =). basilica San Tommaso =). Ortona (ch) Piazza San Tommaso. Creuza De Ma. VICO BONELLI.
 இந்த தோமோ நடபடிகள் பற்றி 
ரோமன் போப்பரசரின் பதிப்பாளர் பர்ன் ஓட்ஸ் பர்பொர்னெ London: Burns Oates & Washbourne Ltd. Publishers to the Holy See.)இவர்கள் முக்கிய பதிப்பு- தூய பட்லரின் புனிதமானவர்கள் வரலாறு எனப்படும்- பட்லர்ஸ் லைவ் ஆப் செயின்ட்ஸ் (Butlers lives of Saints-1937)என்னும் 12 தொகுப்பு, மாதமொன்றிற்கு- அம்மாதத்தின் புனிதர்களை நினைவு படுத்தும்படியாக 12 தொகுப்பு கொண்டது.தோமோ பற்றிக் கூறும்போது தெளிவாக கூறுவது 12 ஏசு சீடர்களில் யாரைப்பற்றியும் நம்பகத்தன்மை கொண்ட உண்மைகள் கிடையாது என்பது போலே தோமோ பற்றியும் தெரியவில்லை என ஆரம்பிக்கிறார். அவர்தோமோ  நடபடிகளை விமர்சிக்கையில்இந்தக் கட்டுக்கதாசிரியர் கப்பல் பிரயாணிகளைக் கேட்டு சில விபரங்கள் எழுதியிருக்கிறார், ஆனல் தோமோ நடபடிகள் கதையில் சற்றும் உண்மையில்லை என்கிறார்.
Holy see’s Publisher “Burn Oates & Wash BouRne Ltd” has Published Multi Volume “Butler’s Lives of Saints” Edited by Rev.Alban Butler (with Nihil Obstat & Imprimatur from Two Archbishop for its Doctrinal Acceptance) says-
“.. the Syrian Greek who was probably the fabricator of the Storywould have been able to learn from Traders and Travelers such details as the name Gondophorus with Tropical details.”. Pages 213-218, in Volume December.
The Authors have gone through all the major works of the claims of St.Thomas Indian visit claims and one of the highly acclaimed work of ‘The Early Spread of Christianity in India’- Alfred Mingana connected this with Apostle Thomas visit claims and clearly affirms-
“It is likely enough that the Malabar Coast was Evangelized from Edessa at a Later date, and in the course of time a confused tradition connected this with Apostle Thomas himself.
What Chruch says about ACTA THOMAE?- in St. Thomas Christian Encyclopaedia, ed. George Menachery in which Article -The Acts of Thomas- by Rev.Anthony Poathoor.
- The Acts of Thomas in its present form contains many Doctrinal Errors. Some Historians conclude that The Acts of Thomas is the work of an unknown heretic who made use of the Authority to support his own Theological Opinions. Some Other Authors have suggested that the present work is the corrupted form of an older Orthodox version. In the view of former, We can hardly call the text interpolated, because the additions increase nearly Ten-fold to the Original Text. There is no doubt that the present Acts of Thomas is unacceptable from the Doctrinal point of View”. Page- 24

தாமஸ் எனப்படும் தோமோ இந்தியா வந்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. இதற்கு மிகப் பழைய ஆதாரம் எனப்படுவது 3ம் நூற்றாண்டிலெ செவிவழிக் கதைகள் துணை கொண்டு சிரிய மொழியில் புனையப்பட்ட புத்தகமானதோமோவின் நடபடிகள்என்பது ஆகும். இந்தியாவின் எந்தவொரு மொழியுலும் தோமோ- ஏசு என்னும் பெயர் கூட 16ம் நூற்றாண்டிற்கு முன்பானது ஏதும் இல்லை. கேரளத்தின் மலையாள மொழியில் ரம்பன் பாட்டு என்னும் பாடல்-இதன் மொழி நடை இது 19ம் நுற்றாண்டின் பிற்பகுதியுடையதுஎன்பது தெளிவாகத் தெரிவிக்கிறது. இத்தொகுப்பு இரண்டு கத்தோலிக்கப் பேராயர்களல் முத்திரை ஒப்புமை நிகில் ஒப்ஸ்டட் இம்ப்ரிமெடுர் பெற்று வெளிவந்தது.

ஆர்சி பிஷப் எனத் தேந்தெடுக்கப்பட்டவர்- வாழ்நாள் முழுதுமே பதவியில் இருப்பர். பேராயர் மரணத்திற்குப் பின்னரே அடுத்த பேராயர் நியமிக்கப்படுவர்.

http://www.catholic-hierarchy.org/diocese/dmamy.html
முன்பு அருளப்பவும், பின்னர் சின்னப்பாவும் ஓய்வில் அனுப்பப் 
பட்டுள்ளனர்.


அருளப்பா தோமா கட்டுகதையை மிகவும் வளர்த்தார். திருக்குறளுக்கு உளறல் ரீதியில் கிறிஸ்துவ உரை தயாரித்தார், சாந்தோம் சர்ச் பெயரில் இல்லாமல் இவற்றை தெய்வநாயகம் என்பவர் பெயரில் சாந்தோம் சர்ச் செலவில் பல நூல்கள் வந்தன. மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் - 100% பணத்தில் தமிழ் கிறிஸ்துவத்துறை என அமைத்து- பல போலியான பி.எச்.டி. விற்கப்படுகிறது. ஆசார்யா பால் என்பவரை கொண்டு (கணேஷ் ஐயர்) போலியான போர்ஜரி ஓலை சுவடிகள் தயாரிப்பில் 
அருளப்பா ஏற்பாடு செய்தார். ஆசார்யா பாலிற்கு பேராயர் வீட்டு முகவரி தந்து, பாஸ்போர்ட் பெற்று ஐரோப்பா சுற்றுலா அழைத்து சென்று, போப்பரசரை 
சந்திக்கவும் செய்தார். வெளிநாடு பயணத்தில் பேராயர் இருந்தபோது சர்ச்சினர் 
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசார்ய பால் மீது வழக்கு போட, கைதாகிட 
ஆசார்ய பால் கணேஷ்- சாந்தோம் சர்ச் பேரயர் செய்தவைகளை வெளியிடுவேன் என்றிட நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு அமைதி ஒப்பந்தம் செய்து, 
அவர் சொத்தாக மாற்றியவை தவிர பணமாக வைத்தவை மட்டுமே திருப்பித் தர 
சர்ச் ஏற்றுக் கொண்டது



http://ishwarsharan.wordpress.com/parts-2-to-9/archbishop-arulappas-history-project-goes-terribly-wrong-k-p-sunil/

   

தெய்வநாயகம் ஆராய்சி தவறானது என அவரை சென்னை கிறிஸ்துவக் கல்லுரித் தமிழ்த்துறை வெளியேற்றியது. பன்னாட்டு தமிழ் மையம் அவருடைய கட்டுரை தவறானது, என சுற்றரிக்கை வெளியிட்டது.

பல கத்தோலிக்க அறிஞர்களும் அருளப்பா - தெய்வநாயகம் உளறள்களை நிராகரித்திட அருளப்பா ஓய்வில் அனுப்பப் பட்டார்


சின்னப்பா  1
00 கோடியில் தோமா சினிமா என விழா எடுக்க அடுத்த பதிவில்.
http://ishwarsharan.wordpress.com/parts-2-to-9/madras-mylapore-archdiocese-plans-blockbuster-movie-on-st-thomas-ishwar-sharan/

Monday, February 24, 2014

பாதிரிகளின் பலான சாதனைகள் - ராபர்ட் டி நொபிலி(தத்துவ போதகர்!)

      

உலகம் முழுதும் வியாபாரத்திற்கு வருகிறோம் என நுழைந்து, மதம் பரப்புகிறோம் என நீட்டி பின் சூழ்ச்சிகளால் படைபலத்தோடு நாடுகளைக் கைப்பற்றி, கட்டாய மதமாற்றம் செய்ததாலே தான் கிறிஸ்துவம் வளர்ந்தது. இந்தியா வரும்போது, சீனர் அச்சு இயந்திரம் கண்டுபிடிக்க, இயந்திரப் புரட்சியும் கல்விப் புரட்சியும், பைபிள் சிறையிலிருந்து வர ரோப்பாவில் மக்கள் சர்ச்-கிறிஸ்துவத்தை எதிர்க்க முன்போல் ஆயுத பலம் பற்றவில்லை
முன்னேறாத நாடுகளில் பைபிளை ஒரு தூய புத்தகம் என்ற கட்டுக்கதைகள் பாரத நாட்டில் எடுபடவில்லை. அதைவிட ஆயிரம் மடங்கு அற்புதமான இலக்கியங்களையும், வரலாறும் கொண்டது பாரத நாடு -பாதிரியார்களின் மதமாற்றத்திற்குத் தடையாக இருந்தது.
 இந்திய இலக்கியங்களை தாழ்த்துவது ஒரு பக்கமும், போலியான போர்ஜரிகள் மற்றொரு பக்கமும் வந்ததன, அதில் முன்னோடி ராபர்ட் டி நொபிலி[ 1577-1656] என்ற பாதிரியார்.

பாதிரியார்  ராபர்ட் டி நொபிலியின் பலான மதமாற்ற வழிகள்

இத்தாலி நாட்டில் பிறந்து, 1606ல் தமிழ்நாடு வந்தார்சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு மூன்றையும் கற்றாராம். அந்தணர்கள் ஒழுக்கத்தோடு இருப்பதையும் மக்கள் அந்தணர்களை மதிப்போடு நடத்துவதையும் பார்த்து, நொபிலியும் பிராமணர் வேடம் அணிந்து  காவியும் பூணூலும் அணிந்து மரக்கறி உணவுண்டு , தனக்கு தானே தத்துவ போதகர் எனப் பெயர் சோல்லி, தான் ரோம ரிஷி என்றும் சொல்லித் திரிந்தாராம்.

இந்திய பிராமணர்கள் ஐந்தாவது வேதம் இருந்ததை மறைத்துவிட்டனர் என ஏசூர் வேதம் அது என ஒரு போலி வேதத்தை போர்ஜரியாய் தயாரித்தார்.
 
உருவாக்கிய  ஏசூர் வேதம் ஏடுகளை ஐரோப்பா எடுத்துச் செல்ல புகழ்பெற்ற பிரெஞ்சு சிந்தனையாளரான வால்டேர் உட்பட பலர் இந்நூலை ஒரு அற்புதமான ஞானநூல் என்றும் மறைக்கப்பட்ட ஞானத்தின் மீட்பு என்றும் புகழ்ந்து எழுதியிருக்கின்றனர்.
1774 ல் பிரெஞ்சு ஆய்வாளரான பியர் சொனேரா என்பவர் அச்சுவடியுடன் இந்தியா வந்து விரிவான ஆய்வுகளைச் செய்து அது அப்பட்டமான மோசடி என்று கண்டு பிடித்தார். தொடர்ந்து பல ஆதார பூர்வமான கட்டுரைகளை எழுதி அதை முறியடித்தார். இந்தச் சுவடி இன்று பாரீஸ் அருங்காட்சியகம் ஒன்றில் ள்ளது.

ஆரம்பத்தில் மதமாற்றத்தில் சிறு வெற்றி கண்டவர், பின் அதிலும் பெரும் தோல்வியே. ஜாதியை வளர்த்தார். மாறியவர்கள் இந்திய பண்பாட்டை பயன்படுத்தலாம் என்றிட, கத்தோலிக்க சர்ச்சில் பெரும் எத்ர்ப்பு வர, ரோம் அழைக்கப்பட்டு வழிமுறைகளை நிறுத்தும்படி ஆணையிடப்பட்டார். மதுரை மிஷனில் வெளியேற்றப்படஇவரது மதமாற்றப் பணியில் சர்ச் உள்ளே ஜாதிய வளர்ர்ப்பு, பாரதீய முறைகளை பின்பற்றுதல் பல பாதிரிகளால் விமர்சிக்கப்பட்டு, எதிர்ப்பு கிளம்பியது. வாடிகன் போப்பரசரிடம் செல்ல, போப் உறவினர் என்பதால் பெரும் தண்டனைகளில் தப்பி, கடும் கண்டனம் எனத் தப்ப விடப்பட்டார் பின் கடைசியில் தனியாக சென்னையில் இறந்தார்.


பொய், பித்தலாட்டம் போர்ஜரி அனைத்துமே சர்ச்சின் வழிமுறை என்பதற்கு  பாதிரியார்  ராபர்ட் டி நொபிலி  ஒரு அருமையான சான்று.
இன்றும் கத்தோலிக்க கிறிஸ்துவ சர்ச் திருக்குறளிற்கு போலி விளக்கம், போலி ஓலைசுவடிகள் தயாரித்தல் எனத் தொடர்கிறது.
       
 

http://www.apenews.org/newsread.asp?nid=156
https://home.snu.edu/~hculbert/nobili.htm
http://www.newadvent.org/cathen/11086a.htm
http://en.wikipedia.org/wiki/Roberto_de_Nobili
இவை அனைத்தும் அறிந்தும் பொய்களை பரப்பும் இந்திய ஊடகங்கள்.
http://www.hindu.com/2006/12/08/stories/2006120801460200.htm



திருமா என்ற சர்ச் கொத்தடிமை அரசியல் புரோக்கர்

 தமிழகத்தில் 90% கோவில் அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி மக்களும் உள்ளனர். சென்னை பெரியபாளையம் சிறுவாச்சூர் மதுரகாளி