Monday, June 29, 2026

அமைச்சர் ராஜ்மோகனின் மனைவி மரியா லீலா அரசாங்க வேலை வாங்கித் தருவதாக ரூ.11,00,000/- ஏமாற்றினானார்

பைபிளிய தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் அதே நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த வெற்றிச்செல்வி என்ற பெண் அமைச்சர் ராஜ்மோகனின் மனைவி மரியா லீலாவுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார்.                                                                                                          https://x.com/DixadinaDMK/status/2071574031808295153

இந்த புகாரில். அரசாங்க வேலை வாங்கித் தருவதாக மரியா லீலா வாக்குறுதி கொடுத்ததாகவும். இது பற்றி மரியா லீலா அமைச்சராக இருக்கும் தனது கணவர் ராஜ்மோகன்னிடம் கூறியதாகவும். நடப்பது TVK ஆட்சிதான் அதனால் கண்டிப்பாக என்னால் வாங்கித் தர முடியும் என்று அவர் கொடுத்த நம்பிக்கையின் பெயரில். அமைச்சரின் மனைவி மரியா லீலா பல தவணைகளில் சுமார் 11,00,000 ரூபாய் வெற்றி செல்வியிடம் இருந்து பெற்றதாகவும். ஆனால் வேலையும் வாங்கித் தராமல் பணத்தையும் திரும்பி தராமல் ஏமாற்றியதாகவும். மேலும் இது பற்றி புகார் கொடுப்பேன் என்று வெற்றி செல்வி கூறிய பிறகு வெற்றி செல்விக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில். மனுவைப் பெற்றுக் கொண்ட எஸ்பி அலுவலகம் நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு TVK அரசிடம் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாகவும், கிடப்பில் போட்டால் பதவி உயர்வு கிடைக்கும் என்ற ஆசையிலும் எஸ்பி அலுவலகம் மனுவை கிடப்பில் போட்டதாக வெற்றிச்செல்வி தரப்பு கூறுகிறது.

No comments:

Post a Comment