Saturday, June 27, 2026

திருப்பரங்குன்றம் கோவிலின் தல மரத்தில் ஆக்கிரமிப்பு தர்கா பிறைக் கொடி ஏற்றியது- என்ன தண்டனை மத நல்லிணக்கம் எதிரான அரேபிய மதவாதத்தினருக்கு?

 திருப்பரங்குன்றம் கோவிலின் தல (கல்லத்தி) மரத்தில் மதவாத ஆக்கிரமிப்பு தர்கா கொடியேற்றியது- என்ன தண்டனை மத நல்லிணக்கம் எதிரான அரேபிய மதத்தினருக்கு? 


திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்குச் சொந்தமான மலை உச்சியில் உள்ள தல விருட்சமான கல்லத்தி மரத்தில், தர்கா நிர்வாகத்தினர் ஏற்றிய பிறைக் கொடி, இந்து அமைப்புகளின் தொடர் எதிர்ப்பை அடுத்து அகற்றப்பட்டது.

சம்பவத்தின் முக்கிய விவரங்கள்:
  • பிரச்சனை என்ன: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள ஆக்கிரமிப்பு சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவின்போது (2025 டிசம்பர்), தர்கா நிர்வாகத்தினர் கோவிலின் தல கல்லத்தி மரத்தில் இஸ்லாமியக் கொடியை ஏற்றினர். 
  • கோவில் தரப்பு: உயர் நீதிமன்ற கண்டிப்பிற்கு பிறகு கோவில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திருப்பரங்குன்றம் காவல் துறையினர் தர்கா தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
  • நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் விசாரணையைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் அதிகாரிகள் ஜனவரி 16, 2026 அன்று அந்த மரத்திலிருந்த தர்கா கொடியை அகற்றினர். 

No comments:

Post a Comment