Sunday, June 21, 2026

திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா ஏற்பட்ட கசிவால் 7 பேர் உயிரிழப்பு. பலர் கவலைக்கிடம்.

திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா ஏற்பட்ட கசிவால் 7 பேர் உயிரிழப்பு. பலர் கவலைக்கிடம்.

https://x.com/News18TamilNadu/status/2068617260890218668/video/1

 திருவள்ளூரில் முன்னாள் திமுக அமைச்சர் கீதா ஜீவனின் நெருங்கிய பினாமி @geethajeevandmk  உறவினருக்கு சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் உரிய அனுமதியின்றி அமோனியா வாயு பயன்படுத்தி அதனால் ஏற்பட்ட கசிவால் 7 பேர் உயிரிழப்பு. பலர் கவலைக்கிடம்.

தூத்துக்குடி திமுக EX.அமைச்சர் கீதாஜீவனின் பினாமி நிறுவனமான Nila Sea Food நிறுவனத்தில் கடந்த 2024ம் ஆண்டு இதேபோல் மீன் பதப்படுத்தும் போது அமோனியா வாயு கசிந்தது அப்போதே நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் தற்போது திருவள்ளூரில் விபத்து .

No comments:

Post a Comment