Wednesday, June 17, 2026

தூத்துக்குடி துறைமுகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் வாரிசுகள் என ரூ.4.51 கோடி பென்ஷன் மோசடி - சிபிஐ விசாரணை

 ரூ.4.51 கோடி பென்ஷன் மோசடி - சிபிஐ விசாரணை

https://x.com/ThanthiTV/status/2067117357437436316?s=20

தூத்துக்குடி துறைமுகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் வாரிசுகள் என போலி ஆவணம் தயாரித்து அதன் மூலம் கடந்த 7 ஆண்டுகளாக ரூ.4.51 கோடி பென்ஷன் பெற்று மோசடி கடந்த 7 ஆண்டுகளில் ரூ.4.51 கோடி மோசடி என வழக்கு . துறைமுக அதிகாரிகள் 4 பேர் உட்பட 7 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

No comments:

Post a Comment