கோவை காளப்பட்டியில் உள்ள பிரசத்தி பெற்ற மாரியம்மன் கோவில் அருகே கிறிஸ்தவ சி.எஸ்.ஐ. மத அடிப்படைவாதிகள் கட்ட இருந்த சர்ச்சை சவுக்கடி தீர்ப்பு மூலம் தடை செய்தது சென்னை நீதிமன்ற டிவிஷன் பென்ச்.
இது குறித்து வாதாடிய வழக்கறிஞர்கள், முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சி அமைத்த பிறகு தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் பிரமாண்ட சர்ச்சுகளை கொண்டு வருவோம் என கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் முழங்கியுள்ளனர். சபாநாயகரோ சட்டசபையிலேயே வைத்து பைபிள் பிரச்சாரம் செய்கிறார். இதை எல்லாம் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் 'சர்ச்சுகளை' கட்ட முனைகிறார்கள். கோவை ஏற்கனவே மத உணர்வு மிகுந்த பகுதி. தேவையில்லாமல் இங்கு மத மோதலை உருவாக்கும் போக்கை தடுக்க வேண்டும். இதை மான்புமிகு நீதிமன்றம் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரினர்.
மான்புமிகு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி லட்சுமிநாராயணன் வழங்கிய இந்த தீர்ப்பில், "நூறு ஆண்டு கால பழமையான மாரியம்மன் கோவில் அருகே எப்படி கிறிஸ்தவ 'சர்ச்சை' அமைக்கலாம்? இது தேவையில்லாத மத மோதலை உருவாக்கும். இவர்களின் நோக்கம் விஷமத்தனமானது என்பதால் இதற்கு இடைக்கால தடை வழங்கி உத்தரவு வழங்குகிறோம்" எனக் கூறியுள்ளனர்.


No comments:
Post a Comment