Friday, September 18, 2026

திருவண்ணாமலை, செய்யார், மேல்மா கிராமத்தில் 22.16.00 ஹெக்டேர் நில எடுப்பு -திரும்பப் பெறப்படுகிறது.

தமிழ்நாடு அரசிதழ் எண் 369 நாள் 01.09.2026 அன்று சிப்காட் செய்யார் தொழிற்பூங்கா நிலை-3 க்காக திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், மேல்மா கிராமத்தில் அலகு 1 பிளாக் 2ல் 22.16.00 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டப் பிரிவு 3(1)ன் கீழ் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் அடிப்படையில் மேற்படி அரசிதழில் உள்ள 22.16.00 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கை எண். VI(1)/443(d-6)2026 திரும்பப் பெறப்படுகிறது.

No comments:

Post a Comment

திருவண்ணாமலை, செய்யார், மேல்மா கிராமத்தில் 22.16.00 ஹெக்டேர் நில எடுப்பு -திரும்பப் பெறப்படுகிறது.

தமிழ்நாடு அரசிதழ் எண் 369 நாள் 01.09.2026 அன்று சிப்காட் செய்யார் தொழிற்பூங்கா நிலை-3 க்காக திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், மேல்மா க...