Saturday, February 10, 2018

அனலும் புனலும் - தமிழ் ஒன்றுக்கும் பயன்படாது -ஈ.வே. ராமசாமி

 திராவிடர் இயக்கம் என்பது தமிழர் அல்லாத பணக்கார தமிழர் அல்லாதோர் தங்கள் சொத்தை காக்க ஆங்கிலேயனுடன் இணைந்து மேலும் கொள்ளை அடித்தவர் கூட்டம். ஆதிக்க மேல் ஜாதியினர் மற்றவர்களை உறிஞ்சிக் கொள்ளை அடித்த கூட்டம். 

திருக்குறளை பழித்த திராவிட நயினா ஈ.வெ.ராமாசாமி தமிழை காட்டு மிராண்டி பாஷை என அருவருப்பாய் சொன்ன ஜந்து

 தமிழ் ஒன்றுக்கும் பயன்படாது  தமிழ் படித்தால் பிச்சைகூட கிடைக்காது. தமிழ் படித்து பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, அதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனுபவப் புலவர் பாடியுள்ளார். – தந்தை பெரியார் விடுதலை(27.11.43)யில்.. 

தமிழின் பெயரால் பிழைப்பு  
நமது நாட்டில் வேறு வழியில் பிழைக்க முடியாதவர்கள், தமிழின் பெயரால் பிழைக்கத் துடிக்கிறார்கள். அவர்கள் துடிதுடிப்புத்தான், ‘தமிழைக் காக்க வேண்டும்’; ‘தமிழுக்கு உழைப்பேன்’, ‘தமிழுக்காக உயிர் விடுவேன்’ என்பது போன்ற கூப்பாடுகள். இதில் மற்ற மக்கள் சிக்குண்டு ஏமாந்து போகக்கூடாது.-தந்தை பெரியார் விடுதலை (16.3.67) 

தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம் . ..
தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ, வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? தாய்ப்பால் சிறந்தது என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தமற்றவள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும். தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது? இப்படிப்பட்ட இந்தத் தாய்ப்பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை, காலில் நடப்பதைத் தவிர உழைப்புக்கு – காரியத்துக்கு பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை – ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே – என்றுதான் பரிவோடு கேட்கிறேன். இன்றைய தினம்கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்.
- தந்தை பெரியார் ‘தாய்ப் பால் பைத்தியம்’ நூலில் 

பலரும் அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன்?  சாதாரணமாகப் பிரயாணத்திற்குப் பயன்படும் ரயில், கார், லாரி, பஸ், சைக்கிள் என்ற பெயர்களை எதற்காக மாற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள பல நூற்றுக்கணக்கான மொழி பேசும் மக்களும், இந்தப் பெயர்களை அப்படியேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். – தந்தை பெரியார் ‘அறிவு விருந்து’ நூலில்

 தமிழில் என்ன நல்ல கருத்து உள்ளது? 
 நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்து இன்றைக்கு 20வது ஆண்டு நடக்கிறது. 20 ஆண்டு சுதந்திர வாய்ப்பில் தமிழ் மக்கள் அடைந்த நிலை, ‘இங்கிலீஷ் வேண்டாம்; தமிழ் வேண்டும்.’ இதுதானா? அய்யோ பைத்தியமே தமிழை (பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்படாத) தமிழ் மூல நூல்களை, தனித் தமிழ் இலக்கிய நூல்களில் எதை எடுத்துக் கொண்டாலும், அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பதான இலக்கணப்படி அமைந்த தமிழ் ‘சுவை’ அல்லாமல் அறிவு, பகுத்தறிவு, வாழ்க்கை அறிவு, வளர்ச்சி பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனத்தை சிறு கருத்தை பூதக் கண்ணாடி வைத்து தேடியாவது கண்டுபிடிக்க முடியுமா? கண்டு பிடித்துப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று தமிழ் அபிமானிகளை வணக்கத்தோடு கேட்கிறேன். – தந்தை பெரியார்

அனலும் புனலும் - தொல்காப்பியன் மாபெரும் துரோகி -ஈ.வே. ராமசாமி

திராவிடர் இயக்கம் என்பது தமிழர் அல்லாத பணக்கார தமிழர் அல்லாதோர் தங்கள் சொத்தை காக்க ஆங்கிலேயனுடன் இணைந்து மேலும் கொள்ளை அடித்தவர் கூட்டம். ஆதிக்க மேல் ஜாதியினர் மற்றவர்களை உறிஞ்சிக் கொள்ளை அடித்த கூட்டம்.

திருக்குறளை பழித்த திராவிட நயினா ஈ.வெ.ராமாசாமி தமிழை காட்டு மிராண்டி பாஷை என அருவருப்பாய் சொன்ன ஜந்து - இந்த அதிசயக் காலத்தில் எனது தாய்மொழி, எனது தாய்நாடு இதற்காக எனது உயிரை விடுவேன் என்று முட்டாள்தனமாகப் பிடிவாதம் பிடித்தால், நாம் எப்போது முன்னேறுவது? உலகம் நாளுக்கு நாள் நமக்கு நெருக்கமாக வந்து கொண்டிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?-  விடுதலை' (14.11.1972)யில்  பெரியார்

தொல்காப்பியன் மாபெரும் துரோகி தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும்வகையில், பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் நீதி கூறும்வகையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.- தந்தை பெரியார் ‘தமிழும், தமிழரும்’ நூலில்

அனலும் புனலும் - சிலப்பதிகாரம் ‘தேவடியாள்’ மாதிரி -ஈ.வே. ராமசாமி

 திராவிடர் இயக்கம் என்பது தமிழர் அல்லாத பணக்கார தமிழர் அல்லாதோர் தங்கள் சொத்தை காக்க ஆங்கிலேயனுடன் இணைந்து மேலும் கொள்ளை அடித்தவர் கூட்டம். ஆதிக்க மேல் ஜாதியினர் மற்றவர்களை உறிஞ்சிக் கொள்ளை அடித்த கூட்டம்.

திருக்குறளை பழித்த திராவிட நயினா ஈ.வெ.ராமாசாமி தமிழை காட்டு மிராண்டி பாஷை என அருவருப்பாய் சொன்ன ஜந்து


சிலப்பதிகாரம் ‘தேவடியாள்’ மாதிரி  இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால், பாச மூட நம்பிக்கை, ஆரியக் கருத்துக்களைக் கொண்டு, நல்ல தமிழ் அமைப்பு உடையதாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக – அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப்பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும், உடலெல்லாம் நோய் கொண்டும், வளையல் அணிந்து மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப்படுகின்றதோ அது போலத்தான் இந்த சிலப்பதிகாரமும் ஆகும்.- விடுதலை(28.7.51)யில் பெரியார்

 சிலப்பதிகாரம் ஒரு புளுகு  ….அந்தக் கண்ணகியைப் புகழ்வதும், தமிழச்சிக்கு உதாரணம் காட்டுவதும் தமிழர் சமுதாயத்துக்கு எவ்வளவு இழுக்கு தெரியுமா? … இந்த சிலப்பதிகாரம் போல் வேறு அழுக்கு மூட்டை இலக்கியம் இல்லவே இல்லை. இது ஒரு கற்பனைக் கதை. கண்ணகியும் ஒரு கற்பனை பெண் பிள்ளை. நூல் முழுதும் மடத்தனம். புளுகு. இப்படியா தமிழனுடைய வாழ்க்கைக்கு உதாரணம் காட்டுவது? – விடுதலை(28.3.60)யில் பெரியார்


அனலும் புனலும் - திருக்குறளை பழித்த ஈ.வெ.ராமாசாமி

திராவிடர் இயக்கம் என்பது தமிழர் அல்லாத பணக்கார தமிழர் அல்லாதோர் தங்கள் சொத்தை காக்க ஆங்கிலேயனுடன் இணைந்து மேலும் கொள்ளை அடித்தவர் கூட்டம். ஆதிக்க மேல் ஜாதியினர் மற்றவர்களை உறிஞ்சிக் கொள்ளை அடித்த கூட்டம்.


திருக்குறளை பழித்த திராவிட நயினா ஈ.வெ.ராமாசாமி தமிழை காட்டு மிராண்டி பாஷை என அருவருப்பாய் சொன்ன ஜந்து

 திருக்குறள் ஒரு கெட்ட நாற்றம் வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது..?” என்று பதில் கூறுவேன்.- விடுதலை(1.6.50)யில் பெரியார்


ஒட்டக மூத்திரம் குடியுங்கள்

"ஒட்டக மூத்திரம் என்பது மருந்து. வாருங்கள் வாங்கிக்குடியுங்கள்" முகமது கூறுகிறார்.
Image may contain: 1 person

1. Bukhari,Volume 8, Book 82, Number 794:
Narrated Anas:
Some people from the tribe of ‘Ukl came to the Prophet and embraced Islam. The climate of Medina did not suit them, so the Prophet ordered them to go to the (herd of milch) camels of charity and to drink, their milk and urine (as a medicine). They did so, and after they had recovered from their ailment (became healthy) they turned renegades (reverted from Islam) and killed the shepherd of the camels and took the camels away. The Prophet sent (some people) in their pursuit and so they were (caught and) brought, and the Prophets ordered that their hands and legs should be cut off and that their eyes should be branded with heated pieces of iron, and that their cut hands and legs should not be cauterized, till they die.
2) Muslim,Book 016, Number 4130:
Anas b. Malik reported that some people belonging (to the tribe) of ‘Uraina came to Allah’s Messenger (may peace be upon him) at Medina, but they found its climate uncogenial. So Allah’s Messenger (may peace be upon him) said to them: If you so like, you may go to the camels of Sadaqa and drink their milk and urine. They did so and were all right. They then fell upon the shepherds and killed them and turned apostates from Islam and drove off the camels of the Prophet (may peace be upon him). This news reached Allah’s Apostle (may peace be upon him) and he sent (people) on their track and they were (brought) and handed over to him. He (the Holy Prophet) got their hands cut off, and their feet, and put out their eyes, and threw them on the stony ground until they died.
இந்தியாவில் மூட நம்பிக்கையை வளர்த்தது இந்து மதந்தான் என்று முகமதியர்கள் சாடுகின்றனர். இஸ்லாம் பகுத்தறிவு சமயமென்றும், எக்காலத்திற்கும் பொருந்தும் சமயமென்று மார்த்தாட்டிக் கொள்கின்றனர் முஸ்லிம்கள். ஆதலால், இந்தியாவில் மட்டுமின்றி, உலகிலுள்ள எல்லா பாகங்களிலும், மூட நம்பிக்கையை உண்மையிலேயே, வளர்த்த சமயம் எது என்று ஆராய்வது நம் கடமையாகும். ஆதலால், இஸ்லாத்தையும், சைவத்தையும் ஒப்பிட்டு, எந்த சமயம் மூட நம்பிக்கையை வளர்க்கின்றது என்று சற்று பார்ப்போம். 

எலிகளுடன் ஒட்டக மூத்திர ஆராய்ச்சி நடத்தப்பட்டதில், அந்த எலிகளின் எலும்புகளுள் இருக்கும் கொழுப்பில், நஞ்சுப் பொருள் நிலைமையை உருவாக்கிவிட்டது, ஒட்டக மூத்திரம். ஒட்டக மூத்திரத்தின் தீவிர நஞ்சு நிலைமை, cyclophosphamide எனும் போதைப் பொருளுக்கு ஒப்பாகும். அதாவது எந்த நன்மையும் இல்லாமல் தீமையை மட்டும் கொடுக்கும் இந்த ஒட்டக மூத்திரத்தை இன்று மருந்தாக முஸ்லிம்கள் கருதுகிறார்கள். உதாரணத்திற்கு உலகிலேயே ஒட்டக மூத்திர ஆராய்ச்சியில் முதலிடத்திலிருக்கும் நாடு முகமது பிறந்த சவுதி அரேபியா. முகமது சொன்னான் என்பதற்காக, ஒட்டக மூத்திரத்தில் மருத்துவ குணம் இருக்கின்றதா என்று ஆரய்ச்சி செய்ய, சவுதி அரேபியாவில், ஒரு தனி பிரிவே இருக்கிறது. எவ்வளவு அறிவியல் நூற்களை பாடித்திருந்தாளும், முனைவர் பட்டம் கூட பேற்றவராயிருந்தாலும், ஒரு முஸ்லிம் அறிவியல் ஆராய்ச்சியாளன், குரானைத்தான் ஆதாரமாகக் கொள்வானே ஒழிய, அறிவியல் அடிப்படைகளையல்ல. குரானிலுள்ள மூட நம்பிக்கைகளை, இன்றைய அறிவியல வளர்ச்சி கண்ட காலத்திலும், சரியென்று நிருபிக்கப் பார்க்கும் இந்த முஸ்லிம் குல்லா பேர்வழிகளை என்னவென்று கூறுவது? அது மட்டுமா, ஒட்டக மூத்திர விற்பனை, ஏமென் போன்ற இஸ்லாமிய நாடுகளில், கொடிகட்டிப் பறக்கிறது. முகமது சொன்னான் என்பதற்காக, ஆராயாமல், பகுத்தறிவை பயன்படுத்தாமல், குருட்டுத் தனமாக நம்புவதும், அதோடு நிற்காமல், அவன் சொன்ன மூட நம்பிக்கைகளை, உலகுக்கு, உண்மையென காட்டுவதற்கு, அதற்காக ஒரு தனி ஆராய்ச்சி பிரிவு வைக்கும் அளவிற்கு இந்த குல்லா மடையர்கள் போய்விட்டர்களென்றால், மூட நம்பிக்கையை ஒரு சமயமாகவே கடைபிடிப்பவர்கள் முஸ்லிம்கள், என்றாலும் அது மிகை ஆகாது.
மேலும் நேரடியாக குடிக்கும் காட்சிக்கு இங்கே செல்லவும்:
http://www.youtube.com/watch?v=kPxzh0QZJtE
இந்துக்களின் புனித கோமியம்:
கோமியத்திற்கு, மருத்துவகுணமுண்டாவென்றால், உண்டு. பல அறிவியல் ஆராய்ச்சிகளின் வழி, கோமியத்தின் மருத்துவ குணங்கள் நிருபிக்கப்பட்டுள்ளன. கோமுத்திரத்தில், nitrogen, sulphur, phosphate, sodium, manganase, iron, silicon, chlorine, magnesium, melci, citric, வைட்டமின் A,B,C,D,E போன்ற சத்து வகைகளைக் கொண்டுள்ளது. அமேரிக்க காப்புரிமை அலுவலகம்(USPTO), ‘Pharmaceutical composition containing cow urine distillate and an antibiotic’ என்கிற தலைப்பிலுள்ள அமெரிக்க காப்புரிமை எண்:6410059 என்கிற காப்புரிமையை, ஏஸ்.பி.எஸ்.கனுஜா அவர்களுக்கும், மற்ற இதர 13 பேர்களுக்கும், வழங்கியது.
"கோமுத்திரத்தின் சத்து வகைகள், கிருமி நாசினியாகவும் புற்று நோய் தடுப்புக்கும் வழிவகுக்கும் ஒரு அருப்பெரும் கண்டுபிடிப்பாகும். புற்று நோயை தடுப்பதற்கு, போதை மருந்துகள், புற்று நோய் தடுப்பு மருந்துகள், போன்ற மருந்துகளின் பயன்படுத்தலை வெகுவாக குறைத்து, அதே நேரத்தில், சத்துக்களை ஈர்க்கும் விகிதத்தையும் உயர்த்துகிறது." என்று அமெரிக்க காப்புரிமை அலுவலகம் குறிப்பிடுகிறது.
இந்த கோமுத்திரம், பல்லாயிரம் வருஷங்களாக, இந்தியாவில், மருத்துவ நோக்கிற்கு பயன்படுத்தப்பட்டாலும், 1999இல் தான், அறிவியல் ஆராய்ச்சிக்கு, கோமுத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1999இல், ஜோஷி என்பவர், CSIR எனும் இந்திய மருத்துவப் பிரிவிற்கு, கோமுத்திரத்தின் மருத்துவ குணத்தை பற்றி ஆராய பரிந்துரை செய்தார். இந்த ஆராய்ச்சிக்கு, 10 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டு, இந்த கோமுத்திரத்தில் சில குறிப்பிட்ட பொருட்களை, கிரிமிகளை தடுக்கும் சில மருதுகளுடன் கலந்தால், ஒரு குறிபிட்ட கிரிமிகளை மட்டும் கொல்லாமல், பல வகையான கிரிமிகளையும் கொல்லலாமென, CIMAP எனும் CSIRஐ சேர்ந்த ஒரு மருத்துவ பிரிவு, கண்டுபிடித்துள்ளது. மருத்துவர் சுமன் பிரித் கனுஜா தலைமையிலுள்ள ஒரு விஞ்ஞானிகள் குழு, கோமுத்திரம், ஒன்றன்பின் ஒன்றாக, சோதனை குழாயில் வைக்கப்பட்ட உயிர் அணுக்கள் மீது கலந்தால், புற்று நோயை அழிப்பதற்கு, தேவையான அதே சக்தி விகிதத்தை பெற, சாதாரண அளவை விட மிகவும் குறைந்த அளவிலான taxol எனும் புற்று நோய் தடுப்பு மருந்து தேவை படுகிறதென்று கண்டுபிடித்துள்ளனர்.
இப்பொழுது சொல்லுங்கள், எந்த சமயம் மூட நம்பிக்கையின் அடிப்படையில்,அறிவியல் வளர்ந்த இந்த 21ஆம் நூற்றாண்டிலும் கடைப்பிடிக்கிறதென்று.
நன்றி: இந்துக்களின் 

Friday, February 2, 2018

தமிழர் விரோத கிறிஸ்துவம் - திராவிடமும் தமிழர் பண்பாட்டு வரலாற்றை அழிக்கிறது

மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவில் 

 
மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் அகழ்வாய்வில் கிடைத்த 14ம் நூற்றாண்டு சிலை

 தமிழர் மரபில் திருவள்ளுவர் படங்கள்
   
   Image result for valluvar old pictures

 
இந்திய அரசு 1960ல் திருவள்ளுவர் காசு - ஸ்டாம்ப் வெளியிட படம் கொடுக்க வெளிவந்தது


இதில் திருவள்ளுவர் நெற்றித் திலகம் நீக்கப் பட்டது. பூனூலை மறைக்க மேல் துண்டு (அங்கவஸ்திரம்)
 
கிறிஸ்துவம் திருவள்ளுவரை இழிவு செய்ய நூறு கோடிக்கும் அதிகமாய் கடந்த 55 ஆண்டுகளில் செய்து வௌகிறது. இதன் பின்னோடி கத்தோலிக்க சாந்தோம் சர்ச்சும், ப்ர்ரொட்டஸ்டண்ட் தாம்பரம் கிறிஸ்துவ கல்லூரியும், லயோலா கல்லூரி மற்றும் திருச்சி செயிண். ஜோசப் கல்லூரியும். ஆர்ச் பிஷப் அருளப்பா, பாவாணர் தேவநேயன், தெய்வநாயகம் த்திய சாட்சி முக்கியப் பங்குதாரர்கள்.

வேதம் வேதப்பிரகாஷ் இந்த சதியை முழுமையாய் ஆராய்ந்து எழுதிய கட்டுரைகள்

https://thomasmyth.wordpress.com/2015/10/14/thomas-myth-makers-the-role-of-irai-anbu-and-arulappa/

https://thomasmyth.wordpress.com/2015/10/17/acharya-paul-and-archbishop-arulappa-met-pope-paul-iv-at-vatican-in-1977/


https://thomasmyth.wordpress.com/2015/10/18/why-and-how-arulappa-became-applicant-in-acharya-paul-case/

திருவள்ளுவர் கிறித்தவரா” நூலில்-
 வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர். -பக்௧31
கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா? பக்௧-73
கிறிஸ்துவ தேவநேயப் பாவாணர் சாந்தோம் சர்ச் திருவள்ளுவரை கிறிஸ்துவர் எனத் திரிக்கும் வேலையின் பின்புலம் என்பதை இக்கட்டுரை இவ்வசனங்களில் காணலாம்.- //புலவர் தெய்வநாயகம் தம் "திருவள்ளுவர் கிறித்தவரா?" என்னும் பொத்தக அட்டை முகத்திற் பொறிப்பித்தது ஒன்று தவிர, ஏனையவெல்லாம் திருவள்ளுவர் இனப்பான்மைக்கோ மனப்- பான்மைக்கோ சற்றும் பொருந்தாமலே யிருந்தன. 


 தெய்வநாயகம் ஆராய்சி தவறானது என அவரை சென்னை கிறிஸ்துவக் கல்லுரித் தமிழ்த்துறை வெளெயேற்றியது. பன்னாட்டு தமிழ் மையம் அவருடைய கட்டுரை தவறானது, என சுற்றரிக்கை வெளியிட்டது.


தேவநேயப் பாவாணர், பெங்களுர் குணா & மா.சோ.விக்டர் தமிழ் பகைவர்களா?

 பெங்களூர் குணா, சீமான் எனும் சேபாஸ்டியன் சைமன், மா.சோ.விக்டர், ஐஏஎஸ் அதிகாரி சகாயம் இவர்கள் துணை போலும் நபர்கள்.

நாம் தமிழர் கும்பல் சேர்ந்த ஒருவரின் கிறிஸ்துவப் பள்ளியில் வைக்கப் பட்டுள்ள திருவாளுவர் சிலை தோமோ வடிவையே பெற்றது, அதை சாமுவேல் குணசீலன் எனும் பெங்களூர் குணா திறந்து வைத்தார். 
 பெங்களூர் குணா  எனும் சாமுவேல் குணசீலன் சர்ச் காசில் திருவள்ளுவரைப் பழித்த தெய்வநாயகத்தோடு.
திருவள்ளுவர் காசு வெளியிடும்போது பல புலவர்கள் - திருவள்ளுவர் அந்தணர் - பூனூல் அணிந்திருப்பார் எனக் கூற சால்வை போட்டு மறைத்தோம் என 2011ம் ஆண்டு திருவள்ளுவர் நாள் விழாவில் முதல்வர் கருணநிதி பேசியதன் லின்க்க்
தொல்காப்பியர் அந்தணர் - திரண தூமக்னி என்பது அவர் இயற் பெயர் என்பது வரலாறு, ஆனால் அவர் சிலை என கன்யாகுமரியில் வைத்து தமிழர் பண்பாட்டை இழிவு செய்துள்ளனர்
தற்போது தமிழகம் முழுக்க பன்றித்தனமாய் பிரிவினை பேசி திரிபவர் பன்றிய கிறிஸ்துவர் செபாஸ்டியன் சைமன் எனும் சீமான், இவர் தமிழர் கடவுள்களை முப்பாட்டன் என அழைப்பதன் மூலம் தமிழர் பண்பாட்டு வரலாறை இழிவு செய்கிறார்.
 
ஷண்முகன் எனும் முருகன் 12 கைகள் 12 உயிர் எழுத்தையும், நெற்றி கண்ணோடு ஆறு முகத்தில் 18 கண்கள் 18 மெய்யெழுத்தைக் குறிக்கும் ஆனல் இந்த பன்றிய கிறிஸ்துவன் ஜீன்ஸ் பேண்டு, டீஷர்டோஉ வழிபட்டதாய் முருகன் சிலை
           செருப்பு காலோடு பன்றி சீமான் கையில் வேலோடு
சுவிசேஷக் கதைகளில் ஏசு தன் வாழ்நாளில் உலகம் அழியும் எனச் சொல்லித்ட் திரிந்தவர், கடவுளின் பிள்ளைகளை நாய் பன்றி என இனவெறி பிடித்து பேசிய்வரே இயேசு
 
ஈ.வெ.ராமாசாமி, C.N.அண்ணாதுரை போன்றோரை பணத்தால் வென்று தமிழர் விரோத- பாரத விரோதம் செய்தவை தற்போது சீமான், மே17 எனக் கிறிஸ்துவர்களை களம் இறக்கீயுள்ளது. 









வைரமுத்து - சீமான் தமிழர் விரோத கிறிஸ்துவ சர்ச் கைக்கூலிகள்??

பாரத நாடு இறைவனின் புண்ய பூமி. வரலாற்றில் இறைவன் நர்த்தனமாடிய இங்கு தான் உலகின் மிகவும் செம்மையான மொழிகள் தமிழும், சம்ஸ்கிருதமும் தோன்றின. சிந்து சரஸ்வதி நாகரீகத்தின் தொன்மை 9500 ஆண்டு முற்பட்டது, அதன் உச்சத்தில் 2 லட்சம் சதுர மைல்கள் பரவியிருந்தது. உலகின் நாகரீகத்தின் தொட்டில் பாரதமும்.


வைரமுத்து எனும் சினிமாவில் காமரசத்தை முக்கல் முனகலை - டேக் இட் ஈசி பாலிசி எனப் பச்சை தமிழ் பாடலாசிரியர், தமிழர் பண்பாடு - வரலாறு நாகரீகம் ஏதும் அறியாது  - பன்றித்தனமாய் ஒரு கட்டுரை படித்தார்.  ஆரம்பத்தில் ஒரு பெறும் பொய்யை தமிழர் நாகரீகத்திற்கு எதிராய் பைத்தியக்காரத்தனமாய் கூறியதும்- தமிழ்நாட்டில் ஒரு பொறுக்கித்தனமாய் பிரிவினை   பேசும் கிறிஸ்துவப் பன்றித்தன காட்டான் செபாஸ்டியன் சைமன் எனும் சீமான் அராஜகத்திற்கு உதவும்படி வைரமுத்து பொய்யை சொல்லி இருந்தார்.
No automatic alt text available. Image may contain: text


தமிழர் விரோத கிறிஸ்துவ சர்ச்- தமிழர் வழிபாடு, மெய்யியல் இவற்றை இழிவு செய்ய ஆய்வு எனும் பெயரில் பொய் பரப்புதலை செய்ய பல கோடிகள் ஆண்டிற்கு செலவு செய்யப் படுகின்றனர். தமிழ்நாட்டில் பிடித்த மானமற்ற கூட்டம் தமிழை காட்டுமிராண்டி பாஷை எனப் பழித்த கன்னடர் ஈ.வெ.ராமசாமிஎனும் திராவிட நயினா, அண்ணாதுரை முதலியார் எனும் தமிழர் விரோத அமைப்புகள். இதன் வழியே மேலும் பல தமிழர் விரோதக் கும்பல்கள் திருமா, செபாஸ்டியன் சைமன் எனும் சீமான், மே17 இயக்க கந்தி எனும் டேனியல், இயக்குனர் கவுதமன் இன்னும் பலர்


முருகர், கந்தன், கார்த்திகேயன், ஷண்முகன் எனப் பல பெயர்களால் வழிபடப்படும் கடவுளை சேயோன் என தொல்காப்பியம் அழைக்கிறது.
சங்க இலக்கியத்தில் முருகர் வரலாற்றை திருமுருகாற்றுப் படையும், பரிபாடலும் பேசுகிறது.

                                 
Coins of the Yaudheyasfeature Kartikeya,                              
and these are dated to 1st century CE                        Kartikeya with a Kushandevotee, 
 HaryanaPunjabRajasthan and Uttar Pradesh.                   2nd century CE.
தமிழர் கடவுளை முப்பாட்டன் என்பது செபாஸ்டியன் சைமன் வழி எனில் - அதை வைரமுத்து ஆராய்ச்சி போர்வையில் வேசித்தனமாய் விஷத் திணிப்பு தான் - இறை வேறூ- தெய்வம் வேறு; பரம்பொருள்- பழம்பொருள் என்பது. 
  

 

   

 

  
கிறுஷ்ணர் முப்பாட்டன், நரகாசுரனும் முப்பாட்டன் என்னே பன்றித்தனம்  

 

       
 தமிழர் இறை வழிபாட்டில் உலகைப் படைத்த கடவுளை ஆதி முதல் வழிபடுபவர்கள். அந்தணர் என்றால் - இறுதிப் பொருளை அணவுபவர் எனப் பொருள், வேதாங்கள் - இறைவனை உலகின் இறுதிப் பொருளை ஆராய்பவர்கள்.   
தமிழரின் மூத்த தொல்குடி அந்தணர் அல்லது பார்ப்பனர்கள் என திருக்குறளும் சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரமும் காட்டுகின்றன. தொல்காப்பியரும், திருவள்ளுவரும் அந்தணரே.  வேதநெறி தமிழர்களின் மெய்யியல் ஆகும்   


வந்தனன் அன்னைநீ வான்துய ரொழிகெனச்       80   
செந்நிறம் புரிந்தோன் செல்லல் நீக்கிப்
பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்பாற்
காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து

தேவந் திகையைத் தீவலஞ் செய்து                  
சிலப்பதிகாரம் வரந்தரு காதை

வள்ளுவர் நாம் மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் இந்த பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுபட இறைவனின் பாதம் பற்றுதல் மூலமே, என்பார் இறைவன் வேண்டுதல் வேண்டாமை இலான் , தனக்கு உவமை இல்லாதான் என வள்ளுவர் காட்டுவார்.

வேதங்கள் எழுதாமல் வாய் மொழியால் சொல்வதால் மறை, எனவும் ஓத்து எனவும் அழைப்பதை வள்ளுவரும் பயன்படுத்துவார். ஒரு நாட்டு அரசனின் செங்கோல் அந்தணர்களின் தர்ம சாஸ்திரங்களுக்கு முன்னோடியாய் இருக்க வேண்டும் என்பார் வள்ளுவர்.


வள்ளுவர் நாம் மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் இந்த பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுபட இறைவனின் பாதம் பற்றுதல் மூலமே, என்பார் இறைவன் வேண்டுதல் வேண்டாமை இலான் , தனக்கு உவமை இல்லாதான் என வள்ளுவர் காட்டுவார்.

வேதங்கள் எழுதாமல் வாய் மொழியால் சொல்வதால் மறை, எனவும் ஓத்து எனவும் அழைப்பதை வள்ளுவரும் பயன்படுத்துவார். ஒரு நாட்டு அரசனின் செங்கோல் அந்தணர்களின் தர்ம சாஸ்திரங்களுக்கு முன்னோடியாய் இருக்க வேண்டும் என்பார் வள்ளுவர்.

செபாஸ்டியன் சைமன் தமிழர் பண்பாட்டை ஏற்காமல் பன்றித்தன கிறிஸ்துவரே
    
  
தமிழர் விரோத ஈ.வெ.ராமசாமி பொன்மொழிகள்

 

திருவள்ளுவரின் ஒரு குறளை தவறாய் பயன்படுத்தி இறை வழிபாடு ஆறாம் நூற்றாண்டிற்கு முன் இல்லை என்பது வைரமுத்துவின் பித்தலாட்டம், ஈ.வெ.ராமசாமி வழி தமிழர் விரோத மலக் கூட்ட வைரமுத்து செருக்கு
மத நல்லிணக்க வாதிகள்:-
1. ஆண்டாள் தேவதாசி - வைரமுத்து
2. இராமனுக்கு எதுக்கு கோயில் - வைரமுத்து

3. சிவன், காமாட்சி கோயில்களை இடிக்க வேண்டும் - திருமாவளவன்
4. சிவன் காமக்கொடூரன் - சீமான்
5. பார்வதி பாண்டச்சிருக்கி - சீமான்
6. திருப்பதி திருமாலுக்கு சக்தி இல்லை - கனிமொழி
7. இராமனுக்கு செருப்பு மாலை - ஈவேரா
8. அடியே மீனாட்சி உனக்கு எதுக்கு மூக்குத்தி - அண்ணா
9. தாலி அடிமை சின்னம் - மனுஷ்ய புத்திரன்
10. திருச்செந்தூர் முருகன் சாத்தான் - மோகன் சி லாசரஸ்
11. ரயில்வே ஸ்டேஷன்ல இருந்த இராமானுஜர், சங்கரர் உருவப்படங்களை அழித்தவர்கள் - விடுதலை சிறுத்தைகள் , தி.க, முஸ்லிம் இயக்கவாதிகள் சிலர்.
12. இந்துக்கள் தீவிரவாதிகள் - கமலஹாசன்
13. இந்துத்துவத்தை அழிப்போம் - திருமுருகன் காந்தி, சீமான், திராவிடர் கழகம், ஷா நவாஸ், கம்யூனிஸ்டுகள், திமுக பிரசன்னா..
இவர்கள் அனைவரும் மத நல்லிணக்க வாதிகள்...
ஏன்டான்னு எவனாச்சும் திருப்பிக்கேட்டால்... அவன் மதவெறியன்... காவித்தீவிரவாதி..


   

திருமா என்ற சர்ச் கொத்தடிமை அரசியல் புரோக்கர்

 தமிழகத்தில் 90% கோவில் அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி மக்களும் உள்ளனர். சென்னை பெரியபாளையம் சிறுவாச்சூர் மதுரகாளி