திருமதி திலகவதி ஐபிஎஸ் தான் ஆதவ் அர்ஜுனாவின் பெரியம்மா.
அவங்க அம்மாவிற்கு நடந்தது பக்கா arranged marriage. அவங்க கட்டுபட்டியான மாமியாரின் கொடுமை தாங்காம பண்ணிங்கிட்டாங்க. திலகவதி IPS பேட்டியை பாருங்கள்.ஆதவ் அர்ஜுன் ரெட்டியார் சாதியினால் இவங்க அம்மா தற்கொலை செய்தாராம்.எவ்வளவு பொய்.
இவங்க அம்மா சாவை கூட அரசியலாக்கும் கிறிஸ்துவ மத வெறி.

No comments:
Post a Comment