பிரமிளா என்ற மூதேவி செய்த வேலை அனைத்திற்கும் பின்னால் கமிஷனர் அருண் செயல்பாடுகள் உள்ளது கமிஷனர் அருண் சப்போர்ட்டில் சமூக வலைதளங்களில் ஆபாசமான புகைப்படங்கள் வீடியோக்கள் என்று எனது மகனுடன் நான் உடலுறவு வைத்துள்ளேன் என்று தவறான வார்த்தைகளை பயன்படுத்தி என்னை காயப்படுத்தி வீடியோ மற்றும் போட்டோக்களை மாஃபிங் செய்து வெளியிட்டார் ஆனால் எனது மகன் இறப்பிற்கு முக்கிய காரணமே பிரமிளா தான் என்பது எங்கள் செய்தி விசாரணைகள் தெரிய வந்தது Kayalvizhj Kayalvizhi
ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க விடாமல் தடுத்து வந்தார் கமிஷனர் அருண் காரணம் உள்ளே டிசி அதிவீரப்பாண்டியன் காம இச்சைக்கு நான் பயன்பட வில்லை என்ற ஒரே ஒரு குற்றச்சாட்டுக்காக என் குழந்தையை கொல்லும் அளவிற்கு சென்ற கமிஷனர் அருண் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் மனு அனுப்பி வைத்தேன் அந்த மனுபடி என்று சில வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது ஆனாலும் நீதிமன்றத்தில் உண்மையான ஆவணங்களின் அடிப்படையில் சில ஆடர்கள் வாங்கி உள்ளேன்.
பிரமிளாவை முறையாக விசாரணை செய்து மூன்று மாதத்திற்குள் இறுதி அறிக்கை வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது தற்பொழுது இந்த தீர்ப்பு செயல்பாட்டில் இல்லை என்பது தான் வருத்தமாக உள்ளது உயர்நீதிமன்ற நீதிபதியை அவமானம் செய்யும் நோக்கில் காவல்துறை ஆய்வாளர் துணையானையர் மற்றும் இணை ஆணையர் என்று செயல்பட்டு வருகிறார்கள்
இவர்களை கட்டுரை எழுத வேண்டுமென்று பலமுறை முயற்சி செய்தேன் இவர்களைப் பற்றிய கட்டுரையை வெளியிட பத்திரிக்கை துறைக்கு பயம் காவல்துறையை பகைத்துக் கொண்டால் பத்திரிகை நடத்த முடியாது என்று பலரும் செய்தி வெளியிட மறுத்து வருகிறார்கள்
முக்கியமாக அருண் பகைத்துக் கொள்ள யாரும் விரும்பவில்லை ஒரு ஐபிஎஸ் ஆபீஸர் இவ்வளவு கீழ்மட்டமாக குழந்தை இறப்பிற்கு காரணமான நபர்களுக்கு பல விஷயங்கள் செய்து கொடுத்துள்ளார் அது மட்டும் இன்றி நிறைய பெண்களின் வாழ்க்கையையும் சீரழித்து உள்ளார் என்ற தகவல்களை யாரிடமும் கூற முடியவில்லை.
காம இச்சை கொண்ட அருண் அவர்களை இனி வரும் காலங்களில் உயர் பதவி அளித்தால் சிறு குழந்தைகள் பிறந்த குழந்தைகளின் உறுப்புக்களை கூட நாசம் செய்யும் கொடூர குணம் படைத்தவன் தான் அருண் இன்றைய நடக்கும் மாற்றங்களை உரிய நடவடிக்கையை ஹோம் செக்ரட்டரி சீப் செகரட்டரி காவல் தலைமை இயக்குனர் இவர்கள்தான் மாற்ற வேண்டும் இல்லை என்றால் என்னைப்போல் பல தாய்கள் புலம்பிக் கொண்டே இருக்கும் நிலை உருவாகும் என்பதை கூறிக் கொள்கிறேன் உடனடியாக இந்த தகவல்களை எடுத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க காவல்துறைக்கு உத்தரவு வழங்க வேண்டும் என்பதற்காகவே எனது பதிவுகளை வெளியிடுகிறேன்
பாலியலால் பாதிப்பு அடைந்த குழந்தையை காப்பாற்ற நினைக்காமல் ஆய்வாளர் செல்வகுமாரி துணை ஆணையரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அவருடன் கொஞ்சி விளையாடி மேல்பதவி வாங்குவதற்காக எனது குழந்தையை பலி கொடுக்க வைத்தாள் இதற்கு காரணமான அதிவீரபாண்டியன் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்ய கேட்டால் பொம்பள பொறுக்கி கமிஷனர் அருண் அவர்கள் எந்த நடவடிக்கையும் செய்யவில்லை அந்த நாயை பொருத்தவரை குழந்தைகளை பலி கொடுக்கும் அரக்கனாக விளங்கினான் மீண்டும் இந்த பதிவுகளை உயிர் கொடுக்க நான் போராடிய போராட்டங்கள் இறைவனுக்கு மட்டுமே தெரியும் விரைவில் இந்தப் போராட்டம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை மனதில் ஏற்பட்டுள்ளது ஆனால் சிறந்த வழக்கறிஞரை தேடிக் கொண்டிருக்கிறேன் வரும் வழக்கறிஞர் கூட பணத்தை பெறுவதற்காகவே வருகிறார்கள் நேர்மையான முறையில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்யும் நபர்களாக இங்கு யாரும் இல்லை என்பது தான் மன உளைச்சல் அதனால் சுய வழக்காடியாக நானே மாறினேன் உங்கள் ஆசிர்வாதத்துடன் எனது மகனின் இறப்பிற்கு காரணமான அனைத்து நபர்களையும் கைது செய்து 15 நாட்கள் சிறையில் அடைக்க எனது போராட்டம் வெற்றி பெற பத்திரிக்கை நண்பர்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் மக்களின் கேள்விகள் அரசை கேட்க வேண்டும் என்பதே எனது ஆசை எனது ஆசை என்பதை விட ஒரு குழந்தையின் உயிருக்கு தேவையான நியாயம் அது தங்களிடமிருந்து மட்டுமே கிடைக்கும்



No comments:
Post a Comment