Saturday, August 8, 2026

உதயநிதி ஆருவருப்பு ஆபாச செய்தி வெளியிட்ட NDTV, இந்தியா டுடே மீது திமுக ரூ.100 கோடி கேட்டு நோட்டீஸ்

 உதயநிதி குறித்து செய்தி வெளியிட்டதற்காக NDTV சீனியர் எடிட்டர் ஷிவ் அரூர், இந்தியா டுடே சீனியர் நெறியாளர் அக்ஷிதா நந்தகோபால் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது திமுக.

திமுகவின் ஆஸ்தான வழக்கறிஞர் மற்றும் எம்பியான வில்சன், உதயநிதி குறித்து அவதூறு பரப்பியதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இதற்காக பொதுமன்னிப்பு கேட்கவேண்டும், மேலும் சம்பந்தப்பட்ட வீடியோக்களை நீக்க வேண்டும் என்று நோட்டீஸில் இருக்கிறது. மேலும் உதயநிதிக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் மற்றும் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். அந்த 100 கோடியை காவிரியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்போகிறாராம். 2 நாளைக்கு முன்னாடி தான் பாராளுமன்றத்துல கருத்து சுதந்திரம் பத்தி பேசினார் வில்சன். உதயநிதி பத்தி செய்தி வெளியிட்டதற்கு 100 கோடியாம். ஏற்கனவே திமுகனா வெறிகொண்டு அடிப்பாங்க. இதுல கேஸ்லாம் போட்டா அவ்வளவு தான். பேசினத்துக்கு வீடியோ ஆதாரம் இருக்கு. அதை செய்தியா வெளியிட்டதுக்கே கேஸ் போடறானுகன்னா, எவ்வளவு திமிர் இருக்கணும்.

No comments:

Post a Comment

RANGANATHA PERUMAL INDIA PRIVATE LIMITED

  RANGANATHA PERUMAL INDIA PRIVATE LIMITED CIN: U93090TN2018PTC123862 Company Information About the Report ZaubaCorp's company report fo...