Thursday, August 6, 2026

கோவில்களில் வாரியார் துணையுடன் உயிர்ப்பலியை நிறுத்திய வேளாளர்கள்

!
இந்தப் பதிவு பலியிடுதல் சரியா தவறா என்பது பற்றியதல்ல மாறாக பலியை நிறுத்தியதில் பிராமணர் அல்லாதவர்களுக்கும் பங்கு உண்டு என்று கூற வருவது.
வாரியார் பலியை நிறுத்தியது பற்றித் தன் சுய சரிதையில் கூறுகிறார்.
புத்தக புகைப்பட உதவி நன்றி - Bcak nayar


ஆகம ஆலயங்களில் மிருக பலி தடை செய்யப்பட்டுள்ளதா?
நவராத்ரி ஆராதனைகளின் அங்கமாக ஆடு - எருமைகளை பலியிடச் சொல்கிறது ஆகமம்:
உத்தர காமிகாமத்தில் துர்காபூஜா விதானம் சொல்லும்
70ம் ஶ்லோகம் -
ஏவம் ஹ்ரு'ஷ்டைர்நிஶாம் நீத்வா ப்ரபாதே து அருணோதயே|
காதயந் மஹிஷாந் மேஷாந் அக்ரதோ ம்ரு'துகந்தராந்||
[இரவு கழிந்து காலை அருணோதயத்தில் எருமைகள், ஆடுகளை பலியிட்டு....]
ஶிவ ஆகமங்கள் நவராத்ரியில் துர்கைக்கு மஹிஷ - மேஷங்களை பலியிட விதித்துள்ளன; ஆனால் நடைமுறையில் இல்லை!!

No comments:

Post a Comment

P.R.Sundar