Wednesday, November 15, 2017

பைபிள் கட்டுக் கதை- பரப்ப சர்ச் சினிமாக்கரகளை வைத்து விபச்சார பன்றித்தனமான மதமாற்றம்

கிறிஸ்துவ மத தொன்மை கதை நூல் கடந்த 50 ஆண்டுகளில் பரவலான ஆய்வில் முழுமையாய் மன்க்தன் கற்பனையால் புனைந்த கட்டுக்கதைகள் - மட்னிக்டக் கைகளினால் வரைந்த கதைகள், அதில் சிறிதும் கடவுள் வெளிப்பாடு இல்லை என நிருபணம் சிறிதும் சந்தேகமின்றி நிருபணம் ஆனது.
இஸ்ரேலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் செய்த தொல்லியல் அகழ்வுகள் - எபிரேயர்கள் என்பவர்கள் கானானினை சேர்ந்த  ஆடு மாடு மேய்த்த பழங்குடியினர், நாகரீகமற்ற சிறு சிறு கூட்டமாய் வாழ்ந்தனர். நாடு - நகரம் - என அமைப்பு ரீதியிலான ஒரு ஆட்சி பொமு 200ல் கிரேக்கர் கீழ் தான் ஏற்பட்டது. கானானின் மக்கள் நாகரீகம் பெற்றது கிரேக்கர் - ரோமானியர் கீழ் தான் - இது தொல்லியல் காட்டும் உண்மை. 
 இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் நூல் "The Bible Unearthed:
பக்கம் 2 மற்றும் 117.
பக்-2 The Historical Saga contained in the Bible - from Abraham's encounter with God and his Journey to Canaan, to Moses deliverance of the Children of Israel from Bondage , to the rise and fall of the Kingdoms of Judea and Israel - was not a Miraculous Revealtion but a brilliant product of Human Imagination.
ஆப்ரகாம் பாபிலோனிலிருந்து தேர்ந்தெடுத்து வந்தார் கதை, மோசே எகிப்திலிருந்து எபிரேயர்களை அழைத்து வந்தார் எனும் கதை, அதன் பின் பெரும் அரசாய் யூதேயா - இஸ்ரேல் இருந்தன என்பது இறைவெளிப்பாடு இல்லை. மனித வளத்தின் அற்புதமான கற்பனை.


Image may contain: 2 people, text
பக் 117 And most of the Israelite did not come from outside Canaan - they emerged from with in it. There was no mass Exodus from Egypt. There was no violent conquest of Canaan. Most of the people who formed early Israel were local people- the same people whom we see in the highlands throughout the Bronze and Iron Ages. The early Israelite were - irony of ironies - themselves original Canaanites.
எபிரேயர்கள் யார் எனில்- கானானியர்கள் தான்


அமெரிக்க ஐயோவா பல்கலைக் கழக பேராசிரியர் - மிகவும் போற்றப் படும் ஹெக்டர் அவலோஸ் (முன்னாள் பெந்தகோஸ்தே பாதிரி) எழுதிய ஒரு நூலின் பெயர் - "The End of Biblical Studies" (2007) பைபிள் ஆய்வுகளின் முடிவு. தொல்லியல் அகழ்வாய்வுகளும் - பல பைபிள் பல பைபிள் ஏடுகளும் முழு பைபிளும் கப்சா கட்டுக் கதை என நிருபித்து விட்டது எனும் நூல். அவரின் வீடியோ காணொளி
தற்போது DNAஅணுமூலக்கூறு எபிரேயர்கள் கானானியர் எனப்தை் நிருபித்துவிட்டது. http://www.independent.co.uk/.../bible-canaanites-wiped...

Bible says Canaanites were wiped out by Israelites but scientists just found their descendants living in Lebanon

‘You shall not leave alive anything that breathes. But you shall utterly destroy them’
It is a command that led the leading atheist Richard Dawkins to claim that the God of the Old Testament…

INDEPENDENT.CO.UK















பிராமணர்களை குறி வைத்து மதமாற்ற விபச்சார வியாபாரம் - பணம் அள்ளி வீசுவதை ஒரு பாதிரி ஒத்துக் கொள்கிறார்.
இந்து மதத்தில் குறிப்பாக உயர் குலமாக கருதுகிற பிராமண குலத்திலிருந்து…
JAMAKARAN.COM

மதமாற்ற விபச்சார வியாபாரத்தின் மற்றுமொரு அருவருப்பான பித்தலாட்டம் - எதோ 7 - 8 சமஸ்கிருத மந்திரம் எடுத்து அவை - பைபிள் கதை ஏசுவைக் குறிக்கிறது எனும் கேவலமான பன்றித்தனமான பொய்கள். அந்த மந்திரங்கள் அவர்கள் சொல்லும் சுலோகத்தில் இல்லை, அதன் முன் உள்ளவற்றை நீக்கி இவர்களாய் கப்சா செய்து பரப்பல் இவை. ஒரு சினிமாவே எடுத்துள்ளனர்- இதை வைத்து ; ஒரு அந்தணர் மாறி விளக்குவதாய் - கமலஹாசன் சகோதரர் சாருஹாசன் எனும் நடிகர் பேசும் சினிமா வசனமாய். 

கற்பனை சினிமாக் காட்சியின் கதையை வைத்து பிராமணர் சாருஹாசன் சாட்சி என யூட்யுபில் பல இடங்களிலும் உள்ளது.
சாருஹாசன் 07.10.2017 அன்று தினத் தந்தி தொலைக்காட்சியின் பேட்டியில் தான் முழுமையான் நாத்திகன் (எந்த ஏசு-குசுவையும் ஏற்றவனில்லை) எனத் தெளிவாய் பேசிய காணொளி கீழே.

பைபிள் வெறும் கட்டுக் கதை, தொல்லியல் அகழ்வாராய்வு ஆய்வு முடிவுகள்
விவிலியம் பழைய ஏற்பாடு பொமு 3ம் நூற்றாண்டில் ஆரம்ப வடிவம் பெற்றது. 3ம் நூற்றாண்டின் வரை தோரா எனும் நியாயப் பிரமாணங்கள் என்ற சொல் எங்கேயும், எந்த இலக்கியத்திலும் சரி கல்வெட்டுக்களிலும் சரி காணப்படவில்லை. விவிலியம் வாய் மொழியில் சொன்னார்கள் எனில்... அப்படி அவர்கள் சொன்னார்கள் என்றத் தகவலாவது காணப்பட வேண்டும் அல்லவா...இது வரை அத்தகைய ஒன்று பொமு காலங்களில் இருந்ததாகவும் சரி விவிலியம்படி மக்கள் பிரிந்து இருந்தார்கள் என்பதற்கும் சரி சான்றுகளே இல்லை. எபிரேயர்கள் நாடோடிகள், காட்டுமிராண்டிகள், ஆடு மாடு மேய்த்தல் , வேடன் போன்ற தொழில் செய்தவர்கள், கிரேக்கர், ரோமன் காலத்தில் தான் நாகரிக வளர்ச்சி பெற்று, பட்டணங்கள் அமைத்தனர். எபிரேய மொழி வளர்ச்சியற்ற மொழி, அதில் உயிர் எழுத்துக்கள் கிடையாது, அவை சேர்க்கப்பட்டது பொகா 8௰ நூற்றாண்டில் தான், பழைய ஏடுகள் அழிக்கப்பட மிகப் பழைய ஏடுகள் 10ம் நூற்றாண்டினது தான்.
எகிப்து மன்னன் சிஷாக் பொமு 10ம் நூற்றாண்டு இறுதில்யில் பாலஸ்தீனம் முழுக்கப் படை எடுத்து வென்றதைக் கல்வெட்டாக பதித்து உள்ளபடி அப்போது யூதேயா- இஸ்ரேல் இரு நாடுகளுமே கிடையாது. அடுத்த நூற்றாண்டில் எஸ்ரேல் சிறு பட்டணமாய் வளர்ந்தது( 1 லட்சம் மக்கள்), பொமு 725வரை யூதேயா கிடையாது, அசிரியர் படைஎடுத்து இஸ்ரேலை அழிக்க கானானியர்கள் யூதேயாவில் குடியேறினர், 1500 மக்கள் தொகை கொண்ட ஜெருசலேம் 15000 தொட்டதாம்.
ஆனால் பழைய ஏற்பாடு முழுதும் சீயோன் என ஜெருசலேம் போற்றல் உள்ளது. ஜெருசலேம் தேவாலயம் என்ற சொல்லையே எங்கும் காண முடியவில்லை. சாக்கடல் சுருள்கள் எனும் பொமு 100-பொகா 400 இடையிலான பழைய ஏற்பாடு சுருள்கள் காட்டுவது, பழைய ஏற்பாடு புனைக் கதைகள் உருவான காலமே அப்போது தான் என்பதை உணரலாம். புதிய ஏற்பாடு கதை நாயகன் ஏசுவின் காலத்தில் பழைய ஏற்பாட்டின் இரு பகுதிகள் தான்( சட்டங்களும்- தீர்க்கர்களும்; கேதுபிம் எனும் எழுத்துக்கள் புனையல்கள் சேர்க்கப்படவில்லை.
இன்றி பைபிளியல் - தொல்லியல், வரலாற்று ஆய்வில், 
இத்தாலியின் ரோம் பல்கலைக் கழகத்தின் ஜியோவன்னி கார்பினி, மையோ லிவெர்னி, கார்லோ சகக்னி எனும் வரலாற்று பேராசிரியர்கள்.
இங்கிலாந்தின் ஷெப்பீல்ட் பல்கலைகழகத்தின் பில் டேவிஸ் மற்றும் பேராசிரியர் கீத் ஒயிட்லம்;,
இஸ்ரேல் டெல் அவிவ் பல்கலைக் கழக தொல்லியல் துறைத் தலைவர் இஸ்ரேல் பின்கெல்ஸ்டின்; மற்றும் பேராசிரியர்கள் உஷ்கின், ஹெர்சாக்.
கோபன் ஹேகன் பல்கலைகழக பழைய ஏற்பாடு துறையின் தாமஸ் தாம்சன் மற்றும் நீல் பீட்டர் லேம்சே எனப் பல்வேறு பன்னாட்டு பல்கலை கழகங்களும் எவற்றை மெஇபித்துள்ளனர். 
மொழியியல் வேர்சொல்படி எபிரேயம் எனும்படி ஆய்வில் பியட்ரோ ப்ரோன்சரொலி மற்றும் அக்கெல் க்னப் எனும் வரலாற்று மொழியியல் பேராசிரியர்கள் நிருபித்தனர்.
இஸ்ரேல் டெல் அவிவ் பல்கலைக் கழக வரலாற்று பேராசிரியர் ஷொல்மொ சண்ட்ஸ் எகிப்தில் எபிரேயர்கள் என்றுமே வாழ்ந்ததில்லை, ஆபிரகாம், மோசஸ், தாவீது, சாலமோன் என்பவை கட்டுக்கதை கதாபாத்திரங்கள்; பாபிலோன் வெளியேற்றம் என்பதும் கட்டுக்கதை என தொல்லியல் அகழ்வாய்வுகளின் படி நிறுவினார்.

சினிமாக்கரர்களோ - வைகோ போன்ற அரசியல்வாதிகளோ இறைவன் வழியில் சேர்ப்பவர்கள் இல்லை.
வைகோவை மதம் மாற்றியதாய் சொன்ன பாதிரி மோகன் சி லாசரஸ் தன் நாலுமாவடி ஊரில் ஜெபகோபுரம் கட்டுகையில் - அங்கு இடம் போதாது அவ்வளவு உயரம் முடியாது எனச் சொன்ன இஞ்சினியரை கடிந்து ஏசு தன்னிடம் 100 அடி கட்டுமாறு நேரில் சொன்னார் என மிரட்ட கட்டிய கோபுரம் விழுந்து இருவர் மரணம்.
வரலாற்று உண்மையும் உலகை படைத்த கடவுள் தான் காப்பாற்ற இயலுமே அன்றி வெற்று கட்டு கதை பைபிள் குப்பையினாலோ, சினிமாக்காரர்களோ, கோடிஸ்வரப் பாதிரிகளாலோ இல்லை.


No comments:

Post a Comment

திருமா என்ற சர்ச் கொத்தடிமை அரசியல் புரோக்கர்

 தமிழகத்தில் 90% கோவில் அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி மக்களும் உள்ளனர். சென்னை பெரியபாளையம் சிறுவாச்சூர் மதுரகாளி