Thursday, August 24, 2023

அர்ச்சகர் வழக்கில் -உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பற்றி தவறான செய்தி பரப்பி நீதிமன்ற அவமதிப்பு செய்கின்றனர். TNHRCE Department

சேலம் சுகவனேஸ்வரர் கோவில் அர்ச்சகர் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பற்றி #தவறான_செய்தி பரப்பி #நீதிமன்ற_அவமதிப்பு செய்கின்றனர். TN Hindu Religious & Charitable Endowments Department துறை சார்பாக தமிழக திமுக அரசு அக்கோவிலில் அர்ச்சகர் நியமிக்க மாட்டோம் என்றிட, தமிழ் அர்ச்சகர் வழக்கறிஞர் மற்ற கோவில்களிலும் இதே நிலைமை என்றிட உயர் சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் முடிக்க வேண்டும் அதுவரை எந்த அர்ச்சகரையும் நியமிக்காது என உறுதி தந்துள்ளனர்.

 



 

No comments:

Post a Comment

Srirangam - DMK Plays Caste by removing its existing Quarry scamster Ex-MLA Palaniyandi

  Srirangam is significant for both ADMK and DMK. For the first, it's their ex CM-supremo's constituency, and for the latter, a win...