Sunday, August 23, 2026

இறந்தவருக்கு நடுகல் என்பது வழிபாடு அல்ல எனத் திருவள்ளுவர் காட்டுவார்

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்ன  முன்நின்று கல்நின் றவர்”  - 771 குறள் படைச்செருக்கு 

மணக்குடவர் உரை: என்னுடைய ஐயன் முன்னர்ப் பகைவீரரே! நில்லாது ஒழிமின்; முன்னாள் இவன் முன்னே நின்று, கல்லிலே எழுதப்பட்டு நிற்கின்றார் பலராதலால் என்றவாறு. இஃது எளியாரைப் போகச் சொல்லி, எதிர்ப்பாரோடு பொரவேண்டும் என்றது.

மு. வரதராசன் உரை: பகைவரே! என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நிற்காதீர்கள்; என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நின்று மடிந்து கல்வடிவாய் நின்றவர் பலர்.

.

No comments:

Post a Comment

அப்துல் பாசித் புகாரி Vs யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் (UTJ)

  UTJ- ஜமாத் எனும் பெயரில் கூலிப்படை - கட்ட பஞ்சாயத்து? அப்துல் பாசித் புகாரியை கடத்தியவர்களை இதுவரை கைது செய்யாதது ஏன்? - - திருச்சி மாவட்ட...