Tuesday, September 1, 2026

வேலூர் கிறிஸ்தவ பெந்தகோஸ்தே பாதிரி வி.துரை மீது பாலியல் வன்கொடுமை புகார் - இலங்கை தமிழ் பெண் கதறலை

 இலங்கை பெண் மன்னார் சேர்ந்த டாக்டர் மாதுஷா,2020ல் வேலூர் பெந்தகோஸ்தே சர்ச் ஜெப அறையில் பாதிரி துரையால் பாலியல் வன்கொடுமை. 

திமுக ஆட்சியில் சிஎம் செல்லில் புகார் தர, பெரும் நடவடிக்கை இல்லை
  
https://www.youtube.com/watch?v=Lrtenx8N21c
போலீசில் வழக்கு தொடர, வேலூர் பெண்கள் போலீஸ் ஸ்டேஷன் விசாரணையில் இருந்த போது, காரில் சிவகாசிக்குகடத்தப்பட்டு, அங்கே சில போலி வழக்கில்  டாக்டர் மாதுஷா& கணவர்(ஹிந்திக்காரர்) இருவரும் கைது;  ஹென்றி டிபானே அனுப்பிய வக்கீல்களால் தடுக்க முடியவில்லை. 
கணவர் விருதுநகர் ஜெயிலில் 3 மாதமும், இலங்கை பெண் என புழலைல் 4 மாதமும் இருந்து, தாயார் இலஙையில் ஆர்சி சர்ச் தொடர்பு உதவியில் வழக்கு நடத்த ஜாமீனில் வந்து தற்போது போராடுகிறார்

கிருஸ்தவ பெந்தகோஸ்தே பாதிரியார் வி.துரை மீது பாலியல் புகார் - இலங்கை தமிழ் பெண் கதறலை மூடி மறைக்கிறதா ஊடகங்கள்?https://www.facebook.com/watch/?v=880711444496952

No comments:

Post a Comment

வேலூர் கிறிஸ்தவ பெந்தகோஸ்தே பாதிரி வி.துரை மீது பாலியல் வன்கொடுமை புகார் - இலங்கை தமிழ் பெண் கதறலை

 இலங்கை பெண் மன்னார் சேர்ந்த டாக்டர் மாதுஷா,2020ல் வேலூர் பெந்தகோஸ்தே சர்ச் ஜெப அறையில் பாதிரி துரையால் பாலியல் வன்கொடுமை.  திமுக ஆட்சியில் ...