இலங்கை பெண் மன்னார் சேர்ந்த டாக்டர் மாதுஷா,2020ல் வேலூர் பெந்தகோஸ்தே சர்ச் ஜெப அறையில் பாதிரி துரையால் பாலியல் வன்கொடுமை.
திமுக ஆட்சியில் சிஎம் செல்லில் புகார் தர, பெரும் நடவடிக்கை இல்லை
https://www.youtube.com/watch?v=Lrtenx8N21c
போலீசில் வழக்கு தொடர, வேலூர் பெண்கள் போலீஸ் ஸ்டேஷன் விசாரணையில் இருந்த போது, காரில் சிவகாசிக்குகடத்தப்பட்டு, அங்கே சில போலி வழக்கில் டாக்டர் மாதுஷா& கணவர்(ஹிந்திக்காரர்) இருவரும் கைது; ஹென்றி டிபானே அனுப்பிய வக்கீல்களால் தடுக்க முடியவில்லை.
கணவர் விருதுநகர் ஜெயிலில் 3 மாதமும், இலங்கை பெண் என புழலைல் 4 மாதமும் இருந்து, தாயார் இலஙையில் ஆர்சி சர்ச் தொடர்பு உதவியில் வழக்கு நடத்த ஜாமீனில் வந்து தற்போது போராடுகிறார்


.jpeg)
.jpeg)
No comments:
Post a Comment