TVK MLA தாஹிரா : ராணிப்பேட்டையில் உள்ள JK டயர் ஆலையை மூட வேண்டும்
TVK அமைச்சர் கீர்த்தனா : JK டயர் ஆலையை மூடக்கூடாது.. மூடினால் இளைஞர்களுக்கு எப்படி வேலை கொடுக்க முடியும்?
TVK அமைச்சர் ராஜிவ் : அந்த பேக்டரி எங்க இருக்குன்னு சொல்லுஙக.. உடனடியாக அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்கிறேன்..
Meanwhile அப்பாவி பொதுமக்கள் : ராணிப்பேட்டைல JK டயர் பேக்டரியே இல்லையேப்பா... இல்லாத பேக்டரிய மூடுறதுக்கு சட்டமன்றத்தில் இவ்வளவு விவாதமா? 

"இந்த நிலம் என்கிட்ட சிக்கிச்சு.. அன்னைக்கு வச்சிக்கிறேன்டா உங்களை எல்லாம்"னு எங்கண்ணன் சீமான் சொல்றப்ப உள்ளுக்குள்ள கெதுக்குன்னு இருக்கும்.. ஒருவேளை சிக்கிட்டா என்னென்ன பண்ணுவாரோ ன்னு.. ஆனா அவர்கிட்ட சிக்காம இவிங்ககிட்ட செம்மையா சிக்கியிருக்கு.. என்னென்ன பண்ணப் போறாய்ங்களோ
.png)
No comments:
Post a Comment