Friday, January 1, 2021

அருவருப்பான மோசடி -பிரஜாபதி இயேசுவே & வேதங்கள் கிறிஸ்து பற்றி சொல்கிறது கட்டுக்கதைகள்

பல கிறிஸ்துவ நண்பர்கள் அவ்வப்போது -ரிக்வேதம்  கிறிஸ்து பற்றி சொல்கிறது;  சுவிசேஷக் கதையின் நாயகன் என செத்த மனிதன் இயேசுவே பிரஜாபதி என அருவருப்பாக தன்னிடம் சர்ச்சில் சொல்லப்பட்ட மோசடி கதைகளை பரப்புவதை கண்டுள்ளோம்.  இத்தோடு சில மந்திரங்கள் என எந்த அதிகாரம், எண் இன்றி பல புனைந்த மந்திரங்கள் எனவும் சர்ச் பொய்களையும் கூறுவர்.  நாம் முதலில் இறந்த மனிதன் இயேசு பைபிளில்    தெய்வீகர் ஆக்கப்பட்ட அமைப்பை புரிந்துகொள்ள வேண்டும்.

சுவிசேஷக் கதைகளுக்கு முன்பு இறந்த மனிதன் இயேசுவை தெய்வீகராக புனைந்தவர் பவுல் கடிதத்தில் 

1 கொரி 1:22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23ஆனால் நாங்கள் போதிப்பது இதுவே. கிறிஸ்து சிலுவையின் மேல் கொல்லப்பட்டார். இது யூதர்களுக்கு, நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும். ...                                                                                     26.சகோதர சகோதரிகளே! தேவன் உங்களைத் தெரிந்துள்ளார். அது பற்றிச் சிந்தியுங்கள். உலகத்தார் அறிவு பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் அறிவாளிகள் அல்லர். உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. உங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர்.   

இவ்வசனங்களில் இயேசு அதிசயம் செய்யவில்லை, தீர்க்கதரிசனமும் நிறைவேறியது எனக் கூறுவதும் சரி அல்ல எனத் தெளிவாகும்

ரோமர் 1:4 ஒரு மனிதனைப் போன்று அவர் தாவீதின் பரம்பரை விந்து   குடும்பத்தில் பிறந்தார்(Sperma david)

தாவீது ராஜா பரம்பரை அதாவது சாதாரண மனிதனே, அதையும் மேலும் உறுதி செய்கிறார்

கலாத்தியர் 4: 4ஆனால், காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டு நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு 5கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.

சட்ட வழியில் பெண்ணிடம் பிறந்த மனிதன் 

யோபு 25:4   மனிதன் எப்படி கடவுள்முன் நேரியவராய் இருக்க முடியும்? அல்லது பெண்ணின் யோனியில் பிறந்தவர் எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்?.புழுவைப்போன்ற மனிதர் எத்துணைத் தாழ்ந்தவர்! பூச்சி போன்ற மானிடர் எவ்வளவு குறைந்தவர்!

நாம் இவற்றை காட்டினால் இயேசு பிறப்பில் அதிசயக் கதைகள் (கன்னி கருத்தரித்தார் கதை) மற்றும் இயேசு வாழ்வின் கதை சம்பவங்களில் பல முன்னே சொன்ன தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியதாகவும் மழுப்பல் கதை சொல்வர். 

மத்தேயு 11: 12  இயேசு -ஞானஸ்நானி யோவான் வந்த காலந்தொட்டு இன்றுவரை பரலோக இராஜ்யம் வலுவடைந்து வருகிறது. மக்கள் வலிமையைப் பயன்படுத்திப் பரலோக இராஜ்யத்தை அடைய முயன்று வந்திருக்கிறார்கள்.13 எல்லாத் தீர்க்கதரிசனங்களும் மோசேயின் நியாயப்பிரமாணமும் யோவானின் வருகை வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்தன. நடக்கவிருந்த செயல்களை அவை கூறின. 

இயேசு விவிலியக்காரர்  பதில் கேட்டு அவர் பரலோகம் நெருங்கினார் என்கையில் பரலோகம் செல்ல இயேசுவை ஏற்க வேணும் என்பதே இல்லை

மாற்கு 12:  28 விவிலியக்காரர் இயேசுவிம், “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்டார். 29-30அதற்கு இயேசு,  “இஸ்ரலியருக்கான கர்த்தரே நம் தேவன். ..,31‘உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருக்கும் இஸ்ரவேலின் மற்ற ஜாதியனரும் (கோத்திரத்தார்)  மீதும் அன்புகூர்வாயாக’என்பது இரண்டாவது கட்டளை.. என்றார்...   34.விவிலியக்காரர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், “நீர் தேவனின் பரலோகத்தை நெருங்கி விட்டாய்” என்றார். 



இயேசு ஒரு வாலிபனிடம் சொன்னதாக

மாற்கு 10:17இயேசுவிடம்  பணக்கார வாலிபன் ஓடி வந்து அவருக்கு முன்னால் முழங்காலிட்டு வணங்கினான். அவன், “பாவமற்ற உத்தமரே! நான் நித்திய வாழ்வைப் பெற என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். 18அதற்கு இயேசு, “என்னை நீ உத்தமர் என்று ஏன் அழைக்கிறாய்? தேவன் மட்டுமே பாவமற்ற உத்தமர்" ன்றார்.



நாம் மேலே பவுல் கடிததில் கண்ட //காலம் நிறைவேறிய போது//;                             //யோவானின் வருகை வரைக்கும்// என இயேசு  சொல்வதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

 1 கொரி 15:51ஆனால் நான் கூறும் இரகசியத்தைக் கேளுங்கள். நாம் எல்லாரும் பூமியில் மரணமடைவதில்லை. நாம் மாற்றமுறுவோம்.  52.கணத்தில் அது நிகழும். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நமது மாற்றம் நிகழும். கடைசி எக்காளம் முழங்கும்போது இது நடக்கும். எக்காளம் முழங்கும், மரித்த விசுவாசிகள் எப்போதும் வாழும்படியாய் எழுப்பப்படுவார்கள். நாமும் கூட முழுமையாய் மாற்றம் அடைவோம்.



 மாற்கு 13:  24அந்நாட்களில் அத்துன்பங்கள் நடந்த பிறகு, “‘சூரியன் இருளாகும்.    சந்திரன் ஒளி தராது.   25 நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும்.     வானிலுள்ள அத்தனையும் மாறிப்போகும்’26 “பிறகு மேகங்களுக்கு மேல் மனித குமாரன் மிகுந்த வல்லமையோடும், மகிமையோடும் வருவதைக் காண்பார்கள். 27 பூமி முழுவதும் தேவதூதர்களை மனிதகுமாரன் அனுப்பிவைப்பார். அத்தேவ தூதர்கள் உலகம் முழுவதிலும் உள்ள கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களைக் கூட்டுவார்கள்.  30 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். இப்பொழுது உள்ள மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும்போதே நான் சொன்னவை எல்லாம் நிகழும். .


http://jesussongsbible.blogspot.com/2018/09/blog-post_14.html
   






Prajapati

From Wikipedia, the free encyclopedia
Jump to navigationJump to search
Prajapati
Creatures and Protector
Prajapati.JPG
Prajapati is the lord of creatures
Other namesSvayambhu, Vedanatha
AffiliationForm of Brahma
AbodeSatyaloka
MantraOm Brahmane Namah
SymbolJapmala, Lotus, Sankha
MountSwan (Hamsa)
Personal information
ConsortSavitri (form of Saraswati)
ChildrenDaksha

Prajapati (IASTPrajāpati-Rajjan or Rajanya, "lord of creation and protector") is a Vedic deity of Hinduism.[1][2][3] The term also connotes many different gods, depending on the Hindu text, ranging from being the creator god to being same as one of the following: ViswakarmaAgniIndraDakshaBrahma and many others,[1] reflecting the diverse Hindu cosmology.[2] In classical and medieval era literature, Prajapati is equated to the metaphysical concept called Brahman as Prajapati-Brahman (Svayambhu Brahman), or alternatively Brahman is described as one who existed before Prajapati.[4]

Etymology[edit]

Prajapati (Sanskritप्रजापति) is a compound of "praja" (creation, procreative powers) and "pati" (lord, master).[5] The term means "lord of creatures",[1][2] or "lord of all born beings".[6] In the later Vedic texts, Prajapati is a distinct Vedic deity, but whose significance diminishes.[2] Later, the term is synonymous with other gods, particularly Brahma or Vishnu or Shiva.[1][3] Still later, the term evolves to mean any divine, semi-divine or human sages who create something new.[1][2][7]

Origins[edit]

"An attempt to depict the creative activities of Prajapati", a steel engraving from the 1850s.

The origins of Prajapati are unclear. He appears late in the Vedic layer of texts, and the hymns that mention him provide different cosmological theories in different chapters.[3] He is missing from the Samhita layer of Vedic literature, conceived in the Brahmana layer, states Jan Gonda.[8] Prajapati is younger than Savitr, and the word was originally an epithet for the sun.[9] His profile gradually rises in the Vedas, peaking within the Brahmanas.[8] Scholars such as Renou, Keith and Bhattacharji posit Prajapati originated as an abstract or semi-abstract deity in the later Vedic milieu as speculations evolved from the archaic to more learned speculations.[9]

Indo-European[edit]

A possible connection between Prajapati (and related figures in Indian tradition) and the Prōtogonos (Ancient GreekΠρωτογόνος, literally "first-born") of the Greek Orphic tradition has been proposed:[10][11]

Protogonos is the Orphic equivalent of Vedic Prajapati in several ways: he is the first god born from a cosmic egg, he is the creator of the universe, and in the figure of Dionysus— a direct descendant of Protogonos—worshippers participate in his death and rebirth.

— Kate Alsobrook, The Beginning of Time: Vedic and Orphic Theogonies and Poetics[11]

According to Robert Graves, the name of /PRA-JĀ[N]-pati/ ('progeny-potentate') is etymologically equivalent to that of the oracular god at Colophon (according to Makrobios[12]), namely /prōtogonos/.[citation needed] The cosmic egg concept linked to Prajapati and Protogonos is common in many parts of the world, states David Leeming, which appears in later Orphic cult in Greece.[13]

Texts[edit]

Prajapati is described in many ways and inconsistently in Hindu texts, both in the Vedas and in the post-Vedic texts. These range from being the creator god to being same as one of the following: BrahmaAgniIndraVishvakarmaDaksha and many others.[1][14]

Vedas[edit]

His role varies within the Vedic texts such as being one who created heaven and earth, all of water and beings, the chief, the father of gods, the creator of devas and asuras, the cosmic egg and the Purusha (spirit).[2][6] His role peaked in the Brahmanas layer of Vedic text, then declined to being a group of helpers in the creation process.[2] In some Brahmana texts, his role remains ambiguous since he co-creates with the powers with goddess Vāc (sound).[15]

In the Rigveda, Prajapati appears as an epithet for Savitr, Soma, Agni and Indra, who are all praised as equal, same and lord of creatures.[16] Elsewhere, in hymn 10.121 of the Rigveda, is described Hiranyagarbha (golden embryo) that was born from the waters containing everything, which produced Prajapati. It then created manah (mind), kama (desire) and tapas (heat). However, this Prajapati is a metaphor, one of many Hindu cosmology theories, and there is no supreme deity in the Rigveda.[17][18][19] One of the striking features about the Hindu Prajapati myths, states Jan Gonda, is the idea that work of creation is a gradual process, completed in stages of trial and improvement.[20]

In the Shatapatha Brahmana, embedded inside the Yajurveda, Prajapati emanated from Purusha (cosmic spirit) and Prajapati co-creates the world with the goddess of Language.[21] It also includes the "golden cosmic egg" mythology, wherein Prajapati is stated to be born from a golden egg in primeval sea after the egg was incubated for a year. His sounds became the sky, the earth and the seasons. When he inhaled, he created the devas (gods), fire and light. When he exhaled, he created the asuras (demons) and darkness. Then, together with the goddess of Language, he created all beings and time.[22] In Chapter 10 of the Shatapatha Brahmana, as well as chapter 13 of Pancavimsa Brahmana, is presented another theory wherein he (Prajapati) is a mother, becomes self-pregnant with all living creatures self-generated, then evil Mrtyu seizes these beings within his womb, but because these beings are part of the eternal Prajapati, they desire to live long like him.[23][24]

The Aitareya Brahmana offers a different myth, wherein Prajapati, having created the gods, metamorphosed into a stag and approached his daughter Dawn who was in the form of a doe, to produce other earthly beings. The gods were horrified by the incest, and joined forces to produce angry destructive Rudra to punish Prajapati for "doing what is not done". Prajapati was killed by Rudra.[22] The Kausitaki Brahmana offers yet another myth, wherein Prajapati created from his own self fire, sun, moon, wind and feminine dawn. The first four saw dawn and released their seeds, which became existence (Bhava).[22]

In section 2.266 of Jaiminiya Brahmana, Prajapati is presented as a spiritual teacher. His student Varuna lives with him for 100 years, studying the art and duties of being the "father-like king of gods".[25][26]

Upanishads[edit]

Prajapati appears in early Upanishads, among the most influential texts in Hinduism.[27] He is described in the Upanishads in diverse ways. For example, in different Upanishads, he is presented as the personification of creative power after Brahman,[28] the same as the wandering eternal soul,[29] as symbolism for unmanifest obscure first born,[30] as manifest procreative sexual powers,[31] the knower particularly of Atman (soul, self),[32] and a spiritual teacher that is within each person.[33][34] The Chandogya Upanishad, as an illustration, presents him as follows:[35]

The self (atman) that is free from evils, free from old age and death, free from sorrow, free from hunger and thirst; the self whose desires and intentions are real – that is the self that you should try to discover, that is the self that you should seek to perceive. When someone discovers that self and perceives it, he obtains all the worlds, and all his desires are fulfilled, so said Prajapati.

— Chandogya Upanishad 8.7.1, Translator: Patrick Olivelle[35]

Post-Vedic texts[edit]

In the Mahabharata, Brahma is declared to be a Prajapati who creates many males and females, and imbues them with desire and anger, the former to drive them into reproducing themselves and the latter to prevent them from being like gods.[22] Other chapters of the epics and Puranas declare Shiva or Vishnu to be Prajapati.[16]

The Bhagavad Gita uses the epithet Prajapati to describe Krishna, along with many other epithets.[36]

The Grhyasutras include Prajapati as among the deities invoked during wedding ceremonies and prayed to for blessings of prosperous progeny, and harmony between husband and wife.[37]

Prajapati is identified with the personifications of Time, Fire, the Sun, etc. He is also identified with various mythical progenitors, especially (Manu Smrti 1.34) the ten lords of created beings first created by Brahmā: the Prajapatis Marichi, Atri, Angiras, Pulastya, Pulaha, Kratu, Vasishtha, Prachetas or Daksha, Bhrigu and Nārada.[38]

In the Puranas, there are groups of Prajapati called Prajapatayah who were rishis (sages) or "grandfathers" from whom all of humanity resulted, followed by a Prajapatis list that widely varies in number and name between different texts.[1][2] According to George Williams, the inconsistent, varying and evolving Prajapati concept in Hindu mythology reflects the diverse Hindu cosmology.[2]

The Mahabharata and the genre of Puranas call various gods and sages as Prajapati. Some illustrations, states Roshen Dalal, include Agni, Bharata, Shashabindu, Shukra, Havirdhaman, Indra, Kapila, Kshupa, Prithu-Vainya, Soma, Svishtakrit, Tvashtr, Vishvakarma and Virana.[1]

Prajapatis[edit]

In the medieval era texts of Hinduism, Prajapati refers to legendary agents of creation, working as gods or sages, who appear in every cycle of creation-maintenance-destruction (manvantara). Their numbers vary between seven, ten, sixteen or twenty-one.[1]

A list of twenty one includes[edit]

  1. Rudra,
  2. Manu,
  3. Daksha,
  4. Bhrigu,
  5. Dharma,
  6. Tapa[disambiguation needed],
  7. Yama,
  8. Marici[disambiguation needed],
  9. Angiras,
  10. Atri,
  11. Pulastya,
  12. Pulaha,
  13. Kratu,
  14. Vasishtha,
  15. Parameshti,
  16. Surya,
  17. Chandra,
  18. Kardama,
  19. Krodha and
  20. Vikrita.[1][2]

A list of sixteen found in the Ramayana includes[edit]

  1. Angiras,
  2. Arishtanemi,
  3. Atri,
  4. Daksha,
  5. Kardama,
  6. Kashyapa,
  7. Kratu,
  8. Marichi,
  9. Prachetas,
  10. Pulaha,
  11. Pulastya,
  12. Samshraya,
  13. Shesha,
  14. Sthanu,
  15. Vikrita and
  16. Vivasvan.[1]

A list of ten includes[edit]

  1. Marichi,
  2. Angiras,
  3. Atri,
  4. Pulastya,
  5. Pulaha,
  6. Kratu,
  7. Vasishtha,
  8. Daksha (or Prachetas),
  9. Bhrigu and
  10. Narada.[1]

Their creative role varies. Pulaha, for example, is the mythical mind-born son of Brahma and a great rishi. As one of the Prajapatis, he helps create living wildlife such as lions, tigers, bears, wolves, as well as mythical beasts such as kimpurushas and shalabhas.[39]

Balinese Hinduism[edit]

Hindu temples in Bali Indonesia called Pura Prajapati, also called Pura Mrajapati, are common. They are most associated with funeral rituals and the Ngaben (cremation) ceremony for the dead.[40][41]

இந்த பிரஜாபதி என்ற மோசடி. கேரள ஏசுசபைப் பாதிரியாரான ரெய்முண்டோ பணிக்கர் என்பவரால் இது முதலில் முன்வைக்கப்பட்டது. கிறிஸ்துவின் மறுவருகை, உயிர்த்தெழுதல் பற்றி ரிக்வேதம் சொல்கிறது என்றும் அதை பிராமணர்கள் மறைக்கிறார்கள் என்றும் அவர் பிரச்சாரம் செய்தார். அதிகாரப் பூர்வ கிறித்தவ திருச்சபையால் இது நிராகரிக்கப்பட்டது. ஆனால் அவர் தொடர்ந்து இதைச் சொல்லிக் கொண்டிருந்தார்

இருபதாண்டுகளுக்கு முன்னர் உதிரி பெந்தெகொஸ்தே சபைகள் வலிமையுடன் பரவ ஆரம்பித்தபோது சிலர் இதை மீண்டும் சொல்ல ஆரம்பித்தனர். இப்படி சொன்னவர்களில் பலர் விசித்திரமானவர்கள். உலகம் அழிவதை முன்னறிவித்து அதிலிருந்து தப்ப விரும்புபவர்களை அழைத்துச்சென்று ஒரு கம்யுன் அமைத்துக்கொண்ட பாலாசீர் லாரி போன்ற நிழலான கிறித்தவ தீர்க்கதரிசிகள் இதை அரிய ஞானக்கண்டுபிடிப்பாக முன்வைத்தனர். இவ்வரிசையில் வருபவர் சாது செல்லப்பா.

ஒரு இந்துத் துறவி போன்ற வேடத்தில் உள்ள இவர் தனக்கென ஒரு திருச்சபையை நடத்தி வருகிறார்.தன்னை பிராமணன் என்றும் வேதங்களைக் கற்றுத்தேர்ந்து கிறித்தவராக ஆனவர் என்றும் சொல்கிறார். 2009இல் கிறித்தவ பிராமணர் அமைப்பு என்ற இயக்கத்தைத் தொடங்கிப் பிரச்சினை வரவே கைவிட்டார்.இவரது இலக்கு போரில் பாதிக்கப்பட்டு மனம் கசந்த நிலையில் இருக்கும் இலங்கைத் தமிழர்களே.

சாது செல்லப்பாவின் வழி மிக எளியது. அடிப்படைவாசிப்போ, தர்க்கபுத்தியோ கொண்ட ஒருவர் அவரது பேச்சுகளைக் கேட்டு அருவருக்கவே செய்வார்.அவரது இலக்கு, ஏதுமறியாத பாமரர்கள்தான்.சமீபகாலமாகத் தொலைக்காட்சி ஊடகத்தை வலுவாக இவர் பயன்படுத்தி வருகிறார். தமிழகத்தின் திராவிட அமைப்புகள், இடதுசாரிகள்கூட இவரை ஆதரிக்கிறார்கள்

சாது செல்லப்பாவின் மதமாற்ற நோக்கத்தை ஒப்புக்கொள்ளும் கிறித்தவர்களில்கூடக் கணிசமானவர்கள் அவர் வேதங்களும் , சைவ ஆகமங்களும் எல்லாமே ஏசுவைப்பற்றித்தான் சொல்கின்றன என்று சொல்வதைக் கடுமையாகக் கண்டிக்கிறார்கள். காரணம் தூய கிறித்தவ நோக்கில் பைபிள் அன்றி எந்த பிறநூலும் அதிகாரபூர்வமானவை அல்ல.பைபிள் சரி என்பதனாலேயே பிற அனைத்தும் பிழையானவை, தவறானவை. அவை எதற்கும் உதவாத குப்பைகளாகவே இருக்கமுடியும். ஆகவே அவற்றை மேற்கோள் காட்டுவதும், ஆராய்வதும் பைபிளுக்கு எதிரான பெரும்பாவம்

சாது செல்லப்பாவின் கூற்றுக்களைப் பரிசீலிக்கும் ஒரு மரபான கிறித்தவ ஆய்வுதளம் இப்படிச் சொல்கிறது

இரண்டாம் முறை, திருமறையைக் கர்த்தருடைய சித்தத்தை வெளிப்படுத்தும் தெளிவான, அழிவற்ற, அதிகாரம் கொண்ட ஒரே நூலாக ஏற்றுக் கொண்டு, அதன் அடிப்படையில் எதையும் ஆராய முற்படுகின்றது. ஆகவே, திருமறையோடு ஒத்துப் போகாத எதுவும், திருமறை நிராகரிக்கும் எதுவும், கர்த்தருடைய வழிகள் அல்ல என்ற தீர்மானத்திற்கு வருகின்றது. இம்முறையைப் பொறுத்தவரையில் வரலாறு, கல்வெட்டுகள், மனிதர்களால் எழுதப்பட்ட ஆதி நூல்கள், பரம்பரையாக வாய்வழி வந்த போதனைகள், நம்பிக்கைகள் அனைத்துமே திருமறைக்கு ஒப்பான அதிகாரம் கொண்டவையல்ல. இவற்றைவிட திருமறையே மேலான, உறுதியான அதிகாரம் கொண்ட கர்த்தருடைய வார்த்தை. இதன் அடிப்படையில் இந்திய வேதங்களும், வரலாற்று அம்சங்களும் திருமறைக்கு நிகரான எந்த அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை. அவை கறைபடிந்தவை; அவற்றின் அடிப்படையில் சத்தியத்தை நிரூபிக்க முயல்வது சத்தியத்திற்கு எதிரான முறையாகும்.

ஆகவே இந்த மோசடி கிறித்தவர்களுக்காகச் செய்யப்படுவது அல்ல என்பது தெளிவு. இது இந்துக்களை மட்டுமே குறியாகக் கொண்டு செய்யப்படுகிறது. இந்து நூல்களை நம்பும் ஒருவரிடமே இது பேசுகிறது. அவர் மதம் மாறிவிட்டாரென்றால் மெல்ல மெல்ல இந்து நூல்கள் ‘கறைபடிந்தவை’ என்றும் பைபிள் மட்டுமே ஒரே உண்மையான நூல் என்றும் அவர் நம்ப வைக்கப்படுவார்.

இந்து மதத்தினரே இந்துமதம் பற்றி ஏதுமறியாமலிருப்பதே இத்தகைய மோசடிகள் செல்லுபடியாகும் நிலையை உருவாக்குகிறது. இந்துமதத்தின் ஞானமரபைப்பற்றிப் பேசுபவர்களே இன்றில்லை. வெறும் பக்திநெகிழ்ச்சி, சடங்குகள் ,சோதிடங்களையே இங்குள்ள ஆன்மீகப் பேச்சாளர்கள் முன்வைக்கிறார்கள். கூடவே நாத்திகப் பகுத்தறிவு என்ற பேரில் இந்துஞானமரபுக்கு எதிராக வளர்க்கப்பட்டுள்ள காழ்ப்பும் இவர்களுக்கு உதவியாகிறது

பிரஜாபதி என்றால் யார்? பௌராணிக அடிப்படையில் சொன்னால் பிரஜாபதி என்பவர் படைப்புச் சக்தியின் ஒரு துளி. பிரபஞ்ச சிருஷ்டிக்கு வெவ்வேறு பிரஜாபதிகள் வெவ்வேறு வகையில் தேவையாக இருந்திருக்கிறார்கள். 21 பிரஜாபதிகள் உண்டு என்பது பௌராணிக தரப்பு. மகாபாரதம் சாந்திபர்வத்தில் அவர்களின் பட்டியல் உள்ளது

முதல் பிரஜாபதி பிரம்மாவேதான்.ருத்ரன், மனு, தக்‌ஷன்,பிருகு, தர்மன், தபன்,யமன்,மரீசி, ஆங்கிரஸ்,அத்ரி, புலஸ்த்யன், புலகன்,கிருது, வசிஷ்டன்,பரமேஷ்டி, சூரியன்,சந்திரன் கர்தமன், குரோதன், விக்ரீதன் என அவர்களை குறிப்பிடுகிறது மகாபாரதம்.

இந்தப் பட்டியலைப் பார்க்கையிலே தெரியும், பிரஜாபதி என்பதற்கு என்ன அர்த்தம் வேதங்களில் கொடுக்கப்ப்ட்டுள்ளது என.இவர்களில் பெரும்பாலானவர்கள் ரிஷிகள். பிரம்மா, ருத்ரன் இருவரும் தெய்வங்கள்.சூரியன்,சந்திரன் இருவரும் இயற்கை வடிவங்கள். அதாவது ஒரு வம்சத்தை, அல்லது குலத்தை, அல்லது குருமரபை உருவாக்கியவர்களே இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள் .பிரஜாபதிகள் என்றால் ‘தொன்மையான தந்தையர்’ என்று எடுத்துக் கொள்வதே சரியானதாகும்.

வேதங்கள் மூன்று வகையான கடவுள் உருவகங்களை முன்வைக்கின்றன. வேதம் சொல்லும் முழுமுதல் கடவுள் என்றால் அது பிரம்மம்தான். பிரம்மம் முழுமையாக அறியப்பட முடியாததும் விளக்கப்பட முடியாததுமான பிரபஞ்ச மூலம். அதை ஓர் ஆற்றல் என்றோ இருப்பு என்றோ கூடச் சொல்லிவிடமுடியாது. அது என்ற சொல்லால் வேதம் அதைக் குறிப்பிடுகிறது. வேதத்தின் கடவுள் அது மட்டுமே

அந்த பிரம்மத்தின் அல்லது பரம்பொருளின் பல்வேறு தோற் றநிலைகளாகப் பலவகை தெய்வங்களை வேதங்கள் குறிப்பிடுகின்றன. அவையெல்லாம் நாம் அறியும் சாத்தியங்களால் உருவகிக்கப்படுபவையே. அவர்களில் இந்திரன்,வருணன் போன்ற தேவர்கள் உண்டு.அவர்கள் குறிப்பிட்ட செயல்களுக்கு உரியவர்கள். பிரபஞ்சத்தைப் படைத்தவர்கள் அல்ல. ராத்ரிதேவி , உஷாதேவி என காலங்களையும் பருவங்களையும் கடவுள்களாக உருவகித்திருப்பதும் உண்டு. சூரியன், சந்திரன் போன்ற இயற்கை இருப்புகளும் உண்டு.

பிரஜாபதி இந்த எவ்வகையிலும் சேரும் தெய்வம் அல்ல. பிரஜாபதி என்பவர் படைப்புக்குக் காரணமாக அமைந்த ஒருவர், குரு அல்லது மூதாதை- அவ்வளவுதான்.

வேதங்களைக் கூர்ந்து வாசித்தால் மேலும் பல பிரஜாபதிகளைக் காணமுடியும். பெயரே இல்லாமல் வெறுமே பிரஜாபதி என்ற சொல்லால் சுட்டக்கூடியவர்களும் உண்டு. அதாவது வேதங்களின் பிரஜாபதி என்பது ஒரு கருதுகோள். பிரபஞ்சத்தை ஒரு காடு என்று கொண்டால் பிரஜாபதி அந்த மரங்களின் விதை.வேதங்களின் படி ஒரு கருத்து ஒரு பிரஜாபதியாக ஆகிறது. அவரில் இருந்து சிருஷ்டி நிகழ்கிறது.

வேதங்கள் பிரஜாபதியை வைஸ்வாநரன் என்றும் சொல்கின்றன. பிரபஞ்ச மனிதன், பேருரு மனிதன் என்று மொழிபெயர்க்கலாம். அதாவது ஒரு மனிதத்திரளின் தொடக்கமும் பிரஜாபதியே, அந்த ஒட்டுமொத்தத் திரளும்கூட பிரஜாபதியே.

சில பாடல்களில் பிரம்மா பிரஜாபதியைப் பிறப்பித்து சிருஷ்டியைச் செய்ததாக வருகிறது. சில பாடல்களில் பிரஜாபதி மனிதகுலத்தின் முதல்குழந்தை என்ற பொருளில் வருகிறது. இப்படிச் சொல்லலாம், பிரஜாபதி என்பது வேதங்கள் உருவாக்கிக்கொண்ட ஒரு கவித்துவமான படிமம், ஓர் உருவகம். அதைப்பயன்படுத்தி அவர்கள் வெவ்வேறு வகையில் சிருஷ்டி என்பதை விளக்க முயன்றார்கள். நவீன அறிவியல் அணு என்றோ குவாண்டம் என்றோ உருவகிப்பதைப்போல.

இன்றுகூட வேண்டுமென்றால் அந்த உருவகத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.முதல் பாக்டீரியா ஒரு பிரஜாபதி. முதல் முதலாக உருவான குளோனிங் ஆடு ஒரு பிரஜாபதி, அது பிற ஆடுகளை உருவாக்குமென்றால்.

வேதங்களில் பிறந்ததுமே ஃபாண் என அழும் பிரஜாபதியை நாம் காண்கிறோம். பிறந்ததுமே புசிக்க ஆரம்பிக்கும் பிரஜாபதியைப் பார்க்கிறோம். அவையெல்லாமே சிருஷ்டியின் குறியீடுகள். சில ரிக்வேதப் பாடல்கள் விதையையே பிரஜாபதி என்று உருவகிக்கின்றன.அது இறந்து இன்னொன்றை உருவாக்குகின்றது. ஒருவகையில் அது உயிர்த்தெழுகிறது. அந்த வரியைப் பிடித்துக்கொண்டு அது ஏசு உயிர்த்தெழுதலைக் குறிக்கிறது என்று சொல்ல முனைவதெல்லாம் அசட்டுத்தனம் அல்ல, இந்திய ஏழைகளின் அசட்டுத்தனம் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களின் அயோக்கியத்தனம்

வேதங்களில் ஈசா என்று வந்தால் அது ஏசுவைக் குறிக்கிறது என்றும் முகமது அல்லது நபி என்று மாற்றிக்கொள்ளத்தக்க ஒலி வந்தால் நபியைக்குறிக்கிறது என்றும் சமீபகாலமாக மேடைகளில் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஜெய என்று வருவதெல்லாம் புரட்சித்தலைவியையும் கருணா என்று வருவதெல்லாம் தானைத்தலைவரையும் குறிக்கிறது, அவர்களின் வருகை வேதங்களால் முன்னறிவிக்கப்பட்டுவிட்டது என்றெல்லாம் மேடைப்பேச்சுகள் கேட்கும் நாள் தொலைவில் இல்லை. கஷ்டகாலத்துக்கு ஸ்டாலின் என்று எங்காவது இருக்கப்போகிறது என்றும் அச்சமாக இருக்கிறது

ஜெ

கீதையில் பிரஜாபதி

பிரஜாபதிகளும், சாக்ஷீபூதங்களும்! - சாந்திபர்வம் பகுதி – 208

Prajapatis and witnesses of the universe! | Shanti-Parva-Section-208 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 35)



பதிவின் சுருக்கம் : மரீசி முதலிய பிரஜாபதிகளையும், ஒவ்வொரு திக்கிலும் உள்ள முனிவர்களையும் குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்...

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் காளையே முதல் பிரஜாபதிகள் யாவர்? இருப்பில் உள்ளவர்களான உயர்ந்த அருளைக் கொண்ட முனிவர்கள் யாவர்? அவர்கள் ஒவ்வொருவரும் எந்தத் திசைப்புள்ளிகளில் {திக்குகளில்} வசிக்கிறார்கள்?" என்று கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதர்களின் தலைவா, நீ கேட்பதைக் குறித்துச் சொல்கிறேன், என்னிடம் இருந்து கேட்பாயாக. அந்தப் பிரஜாபதிகள் யாவர், அடிவானின் எந்தப் புள்ளியில் {திக்கில்} எந்தெந்த முனிவர்கள் வசிக்கிறார்கள் என்பதைக் குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(2) நித்தியமானவனும், தெய்வீகமானவனும், தான் தோன்றியுமான {சுயம்புவான} பிரம்மனே முதலில் இருந்தான். தான் தோன்றியான அந்தப் பிரம்மன் சிறப்புமிக்க ஏழு மகன்களைப் பெற்றான்.(3) அவர்கள் மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது மற்றும் அந்தத் தான்தோன்றிக்கே இணையானவரும், உயர்ந்த அருளைக் கொண்டவருமான வசிஷ்டர் ஆகியோராவர்.(4) இந்த ஏழு மகன்களே புராணங்களில் ஏழு பிரம்மர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களுக்குப் பின் வந்த பிரஜாபதிகள் அனைவரையும் நான் இப்போது சொல்லப் போகிறேன்.(5)

அத்ரியின் குலத்தில், நித்தியமானவரும், தெய்வீகமானவரும், தவங்களையே தமது மூலமாகக் கொண்டவரும், பழமையானவருமான பர்ஹி {பராசீனபர்ஹி} பிறந்தார். {ப்ரசேதஸின் மகனான} பர்ஹியில் இருந்து பழமையானவர்களான பத்துப் பிரசேதகர்கள் எழுந்தனர்.(6) அந்தப் பத்து பிரசேதகர்களும் தங்களுக்கு மத்தியில் தக்ஷன் என்றழைக்கப்பட்ட பிரஜாபதியை ஒரு மகனாகக் கொண்டிருந்தனர். இந்த இறுதியானவருக்கு இவ்வுலகில் ’தக்ஷன்’ என்றும், ’க’ என்றும் இரண்டு பெயர் உண்டு.(7)

மரீசி, கசியபர் என்றழைக்கப்பட்ட ஒரு மகனைக் கொண்டிருந்தார். இவருக்கும் இரண்டு பெயர்கள் இருந்தன. சிலர் அவரை ’அரிஷ்டநேமி’ என்றும், சிலர் ’கசியபர்’ என்றும் அழைக்கிறார்கள்.(8)

அத்ரி, தன் மடியில் பிறந்தவனும், அழகனும், பெரும் சக்தி கொண்ட இளவரசனுமான சோமன் {சந்திரன்} என்ற மற்றொரு மகனை {ஔரசப் புத்ரனாகக்} கொண்டிருந்தார். அவன் ஓராயிரம் தேவ யுகங்கள் நெடுகிலும் தவங்களைச் செய்து கொண்டிருந்தான்.(9) ஓ! ஏகாதிபதி, தெய்வீகமான அர்யமானும், அவனுக்குப் பிறந்த மகன்களும், உலகங்களைப் படைப்பவர்களென்றும், கட்டளையிடுகிறவர்கள் என்றும் சொல்லப்படுகிறார்கள்.(10) சசபிந்துவுக்குப் பத்தாயிரம் மனைவியர் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களது தலைவன் {சசபிந்து} ஓராயிரம் மகன்களைப் பெற்றார்.(11) இவ்வாறே அவருக்கு ஆயிரமாயிரம் {பத்து லட்சம்/ கோடி} மகன்கள் இருந்தனர். அந்த மகன்கள் தங்களைத் தவிர வேறு எவரையும் பிரஜாபதி என்று அழைக்க மறுத்தனர்.(12)

பழமையான பிராமணர்கள், சசபிந்துவிடம் இருந்து பெறப்பட்ட பட்டப்பெயரை உலகின் உயிரினங்களுக்கு அளித்தனர். பரந்த அளவில் இருந்த பிரஜாபதியான சசபிந்துவின் குலத்தவரே, காலப்போக்கில் விருஷ்ணி குலத்தின் முன்னோர்களானார்கள்.(13) என்னால் சொல்லப்படும் இவர்கள் சிறப்புமிக்கப் பிரஜாபதிகளாகக் குறிப்பிடப்படுகின்றனர்.

இதன் பிறகு நான் மூவுலகங்களின் தலைவர்களாக இருக்கும் தேவர்களைக் குறித்துச் சொல்லப் போகிறேன்.(14) பகன், அம்சன், அர்யமான், மித்ரன், வருணன், சவிதன், தாத்ரி {தாதா}, பெரும் வலிமைமிக்க விவஸ்வான்,(15) துவஷ்டிரி {த்வஷ்டா}, பூஷன், இந்திரன், பனிரெண்டாவதாக அறியப்படும் விஷ்ணு ஆகிய இந்தப் பனிரெண்டு ஆதித்தியர்களும் கசியபரில் இருந்து எழுந்தவர்களாவர்.(16) நாஸத்யன், தஸ்ரன் ஆகியோர் அசுவினிகள் இருவராகச் சொல்லப்படுகின்றனர். இவ்விருவரும் மேற்கண்ட வரிசையில் எட்டாவதாக உள்ள {எட்டாவது பிரஜாபதியான} சிறப்புமிக்க மார்த்தாண்டரின் மகன்களாவர்.(17) இவர்களே தேவர்களில் முதல்வர்கள் என்றும், பித்ருக்களின் இரண்டு வர்க்கத்தினர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். துவஷ்டிரிக்குப் பல மகன்கள் இருந்தனர். அழகர்களும், புகழ்மிக்கவர்களுமான அவர்களில் விஸ்வரூபன்,(18) அஜைகபாத், அஹி, பிரத்னன், விரூபாக்ஷன், ரைவதன், ஹரன், பஹுரூபன், தேவர்களின் தலைவனான திரியம்பகன்,(19) சாவித்ரியன், ஜயந்தன், வெல்லப்பட்ட முடியாத பினாகி ஆகியோர் {பதிமூன்று ருத்திரர்களாக அறியப்படும் இவர்கள்} அடங்குவர். உயர்ந்த அருளைக் கொண்டவர்களும், எண்ணிக்கையில் எட்டாக இருப்பவர்களுமான வசுக்கள் என்னால் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கின்றனர்.(20) பிரஜாபதி மனுவின் காலத்தில் இவர்களே தேவர்களாக அறியப்பட்டனர். இவர்களே தேவர்கள் மற்றும் பித்ருக்களில் முதல்வர்களாக அழைக்கப்பட்டனர்.(21)

சித்தர்கள் மற்றும் சாத்யஸ்களில் நடத்தை மற்றும் இளமையின் விளைவால் இரண்டு வர்க்கத்தினர் இருந்தனர். முன்னர் ரிபுக்கள் மற்றும் மருத்துகள் என்று இரண்டு வர்க்கங்களாகத் தேவர்கள் கருதப்பட்டனர்.(22) விஸ்வர்கள், தேவர்கள்[1], அசுவினிகள் ஆகியோர் இவ்வாறே சொல்லப்படுகின்றனர். இவர்களில் ஆதித்தியர்கள் க்ஷத்திரியர்களும், மருத்துகள் வைசியர்களுமாவர்.(23) கடும் தவங்களில் ஈடுபடுபவர்களான அசுவினிகள் இருவரும் சூத்திரர்களாகச் சொல்லப்படுகிறார்கள். அங்கீரஸ குலத்தில் எழுந்த தேவர்கள் பிராமணர்களாகச் சொல்லப்படுகிறார்கள். இஃது உறுதியானதாகும்.(24) இவ்வாறே தேவர்களில் நால்வகை வர்ணங்களை நான் உனக்குச் சொல்லிவிட்டேன். ஒரு மனிதன், காலையில் தன் படுக்கையில் இருந்து எழுந்ததும், இந்தத் தேவர்களின் பெயர்களை உரைத்தால்,(25) தெரிந்தோ, தெரியாமலோ, பிறரது சேர்க்கையில் பிறந்தவையோவான தனது பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மை அடைகிறான்.

[1] விஸ்வதேவர்கள் என்று இருந்திருக்க வேண்டும். கும்பகோணம் பதிப்பில் அவ்வாறே குறிப்பிடப் பட்டிருக்கிறது.

யவக்ரீதர், ரைப்யர், அர்வாவசு, பராவசு,(26) ஔஸிஜன், கக்ஷீவான், பலன் ஆகியோர் அங்கீரஸின் மகன்களாகச் சொல்லப்படுகிறார்கள். இவர்களும், முனிவர் மேதாதியின் மகனான கண்வர், பர்ஹிஷதன் ஆகியோரும்,(27) நன்கறியப்பட்டவர்களும், மூவுலகங்களுக்கும் மூதாதையராக இருப்பவர்களுமான ஏழு மனிவர்களும் {சப்தரிஷிகளும்} கிழக்கில் {கிழக்குத் திசையில்} வசிக்கிறார்கள்.


உன்முசர், விமுசர், பெரும் சக்தியைக் கொண்டவரான ஸ்வஸ்தாய்தரேயர், பிரமுசர், இத்மவாஹர், தெய்வீகமானவரான திருடவிரதர், மித்ரவருணர்களின் மகனும், பெரும் சக்தியைக் கொண்டவருமான அகஸ்தியர்(29) ஆகிய இந்த மறுபிறப்பாள முனிவர்கள் அனைவரும் தெற்கில் வசிக்கிறார்கள்.

உஷங்கு, கருஷர் {கவஷர்}, தௌம்யர், பெரும் சக்தியைக் கொண்டவரான பரிவ்யாதர்,(30) ஏகதர், திவிதர், திரிதர், அத்ரியின் மகனும், சிறப்புமிக்கவரும், பலமிக்கவருமான சாரஸ்வதர் {துர்வாசர்},(31) ஆகிய இந்த உயரான்மாக்களைக் கொண்டவர்கள் மேற்கில் வசிக்கிறார்கள்.

ஆத்ரேயர் {அத்ரி}, வசிஷ்டர், பெரும் முனிவரான காஸ்யபர்,(32) கௌதமர், பரத்வாஜயர், குசிகனின் மகனான விஷ்வாமித்திரர், உயர் ஆன்மா கொண்டவரும், ரிசீகரின் சிறப்புமிக்க மகனுமான ஜமதக்நி(33) ஆகிய இந்த எழுவரும் வடக்கில் வாழ்கிறார்கள்.

இவ்வாறே, திசைகளின் பல்வேறு புள்ளிகளில் {திக்குகளில்} வாழும் கடும் சக்தி கொண்ட பெரும் முனிவர்களைக் குறித்து நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.(34) அந்த உயர் ஆன்மாக்களே, இந்த அண்டத்தின் சாட்சிகளாகவும், உலகங்கள் அனைத்தையும் படைப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இவ்வாறே அவர்கள் தங்கள் தங்களுக்குரிய பகுதிகளில் வசித்து வருகிறார்கள்.(35) இவர்களது பெயர்களைச் சொல்வதால் ஒருவன், தனது பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். அந்தந்தத் திசைகளில் பயணிக்கும் ஒரு மனிதன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, பாதுகாப்பாக வீட்டை அடைவதில் வெல்கிறான்" என்றார் {பீஷ்மர்}[2].(36)

[2] கும்பகோணம் பதிப்பில், "ஒவ்வொரு திக்கிலுமிருப்பவர்களும், தீக்ஷணமான தேஜஸுள்ளவர்களும், உலகங்களைப் படைப்பவர்களும், மஹாத்மாக்களும், ஸாக்ஷிபூதர்களுமான இவர்களனைவரும் சொல்லப்பட்டார்கள். இவ்விதம் மஹாத்மாக்களான இந்தரிஷிகள் தனித்தனியே திக்குகளிலிருக்கிறார்கள். இவர்களைக் கீர்த்தனம் செய்பவன் எல்லாப் பாவத்திலிருந்தும் விடுபடுகிறான். எந்த எந்தத் திக்குகளில் இவர்களிருக்கிறார்களோ அந்த அந்தத் திக்கைச் சரணமடைந்தவன், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான், அவ்விதமே க்ஷேமமுள்ளவனுமாகிறான்" என்றிருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 208ல் உள்ள சுலோகங்கள் : 36

ஏழை கூலித்தொழிலாளிகளிடம் ஸ்காலர்ஷிப் பெற என வசூலித்து ஏமாற்றும் சர்ச்ச் பாதிரி

 

Pastor cheats daily wagers by promising scholarship in Vellore, Tamil Nadu


In Vellore, TN a pastor has duped numerous daily wagers of money by promising them scholarships to their children. A daily wager, Kumar, was in need of economical help for his two school-going children’s education. He heard about a trust through which he could get a scholarship for his children. So he approached Victor Jesudasan, who runs the trust and is said to have ministered as a pastor. He promised to arrange the scholarship for Kumar’s children but that it would cost ₹20,000. Kumar gave the money and is said to have brought some more people who are also daily wagers.

Everyone paid ₹20,000 to Victor but there was no news from him about the scholarship money for many days. When Kumar went and inquired about it Victor gave him a cheque. But the cheque bounced and Kumar went to Victor to ask for money. However, Victor threatened Kumar and used obscene words to discourage him from seeking money.

Following this Kumar has filed a complaint with the police and met the DIG to request him to initiate action against Victor. Only when the police started investigating Victor did they come to know of numerous such incidents where Victor duped people of money.

He would promise people who are economically weak saying he would get them scholarships for kids, pension for old people, loans for houses, land, small businesses, tailoring machines for women, special vehicles for divyang, etc through his trust. He charged money for this favor from a lot of people like he did with Kumar and is said to have duped them of nearly 2.27 lakh.

Incidents like this are prevalent as there are many evangelist organizations who open an FCRA account in the hope of earning from foreign funds through such dubious methods. Last year in the same district another pastor Yobu Saravanan was awarded 4 years of imprisonment for a similar misdeed. He also ran a trust and advertised that he would build houses for the economically marginalized people through the money he receives from foreign countries. In this regard, he received 4 lakhs collected by some individuals helping him. He failed to keep his promise and when people started asking for money, he gave them cheques which bounced. 

Another man, Shibu Nair hailing from Kerala, impersonated a pastor and collected money from the public saying that he’ll build houses for fishermen affected during cyclone Ockhi in 2017. He collected lakhs of money through the claim of building an orphanage as well.

In a similar incident from 2017, a pastor named Micheal along with his friends Ravi Stanley and Pichamuthu ran an NGO Viveham and collected more than ₹1 crore, 50,000 each from 250 people on a similar promise to build houses. Initially, he gave 1 lakh each to 20 people and they laid the foundation hoping that more money would arrive. However the pastor didn’t give any more money citing reasons like no FCRA money, the sand price has hiked, etc.,

Affected people led by a local VCK, a Dalit party, functionary protested and locked his Apostolic Gospel Mission church. Pastor and his associates absconded while the peace meeting organized by All India Minority Forum ended in chaos.

Many missionary organizations use such promises to both lure weaker sections of the society for conversion and to earn money and live a luxurious life through the same. In North India, mainly in Punjab many missionaries promise and deliver water purifiers to convert people.

There are even dedicated missionaries for such operations. For example, Accord Charitable Trust based out of Chennai uses similar methods to target tribals, Eelam Tamils, and folk artists. These people help tribals through micro-financing, providing them a capital of ₹5,000 for small-time business-like setting up tailoring shops, making candles, phenol, bleaching powder, etc.

They also set up Self Help Groups to expand the business. While this may appear to be a noble venture if implemented honestly, it must be remembered that these methods are used to convert people saying only because they prayed to Jesus their worries were answered.

Reference:

  1. http://accordchartrust.blogspot.com/2019/11/november-2019-news-letter.html?m=1

(Featured Image Source: OpIndia)

பெண்ணை திருமணம் செய்வதாக பைபிள் மேல் சத்தியம் செய்து கற்பழித்த சர்ச் ஆப் க்ளோரி.பாதிரி.விஜய்

Pastor sexually exploits betrothed woman and tries to marry another for dowry
BY: மகாகிருஷ்ணன் ஜனவரி 1, 2021
https://www.hindupost.in/crime-terrorism/pastor-sexually-exploits-women/?fbclid=IwAR2sStYj_M9q8bQGlYfMFv3rd0VT57l_BoG4dfPnlS3FL-CbOR0YWxVpUqM

சாந்தாபாக்கம் கீழப்பாக்கம் சர்ச் ஆப் க்ளோஒரியில் உதவி பாஸ்டராக ஊழியம் செய்து வரும் பாதிரி.விஜய்க்கு வேலூரை சேர்ந்த பெண்ணோடு திருமண நிச்சயம் செய்து மே மாதம் திருமணம் நிச்சயமான நிலையில் கொரானாவால் திருமணம் தள்ளிப் போனதாம். பேச்சுவார்த்தை போதே அதிகமான நகை, வரதட்சணை, மோட்டார் பைக் முதல் குடும்பம் நடத்த அனைத்து பொருட்களும் என உடன்பாடு. ஆனால் மேலும் அதிகமாக கேட்டும் வந்துள்ளனர்  




கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒரு போதகர் தனக்குத் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக சுரண்டி பின்னர் அவளைக் கொட்டிய பின்னர், இதுபோன்ற மற்றொரு சம்பவம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பொருளாதார ரீதியாக பலவீனமான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஒரு போதகர் வரதட்சணைக்காக தன்னைக் கொட்டியதாக குற்றம் சாட்டியுள்ளார். திருநெல்வேலியின் சர்ச் ஆஃப் க்ளோரி, உதவி போதகராக திரு.


அவர்கள் எவ்வாறு தொடர்பு கொண்டார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவர்களது குடும்பங்கள் சந்தித்து, நிச்சயதார்த்தத்தை நடத்தியது, அது திருமணத் தேதியை நிர்ணயிக்கும் வரை சென்றது. வரதட்சணை பற்றிய பேச்சு எழுந்தபோது, ​​ஆயரின் குடும்பத்தினர் 50 இறையாண்மைகள் நகைகள், கார், வீட்டு உபகரணங்கள் போன்றவற்றைக் கோரியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பாதிக்கப்பட்டவரின் குடும்பம் அவர்களின் பொருளாதார ரீதியாக பலவீனமான பின்னணியைப் புரிந்துகொள்வதோடு 10-20 இறையாண்மையைக் கொடுப்பதாக அவர்களுக்கு உறுதியளித்தது. இதற்குப் பிறகு, ஆயர் விஜய்யின் குடும்பத்தினர் அவர்களிடம் கலந்தாலோசித்து பின்னர் பதில் அளிப்பதாகக் கூறினர்.


இதற்கிடையில், பாதிக்கப்பட்டவரும் ஆயரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் பிற தொடர்பு முறைகள் மூலம் நெருக்கமாக வளர்ந்தனர். மே மாதத்தில் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் சீன வைரஸ் தூண்டப்பட்ட நாடு தழுவியதால் அது ஒத்திவைக்கப்பட்டது. தளர்வு அறிவிக்கப்பட்டவுடன் புதிய தேதியை சரிசெய்ய பாதிக்கப்பட்டவரின் குடும்பம் மணமகனின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டபோது, ​​அவர்கள் முன்பு கோரிய பிற விஷயங்களுக்கு மேலதிகமாக 50 இறையாண்மை தங்கம் மற்றும் 5 லட்சம் ரொக்கத்தைக் கோரினர். பாதிக்கப்பட்டவரின் குடும்பம் விஜய்யின் பெற்றோரிடம் அவர்களின் நிலைமையைப் புரிந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டபோதும், அவர்கள் தங்கள் கோரிக்கைகளை பூர்த்தி செய்யக்கூடிய புதிய மணப்பெண்ணைத் தேடத் தொடங்கினர்.

அவர்கள் ஒன்றைக் கண்டுபிடித்து விஜயையும் புதிய மணமகளின் நிச்சயதார்த்தத்தையும் ரகசியமாக நடத்தினர். இருப்பினும், விஜய் பாதிக்கப்பட்டவரை அழைத்து அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக புலம்பினார், ஆனால் அவரது பெற்றோர் அவரை வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். அவர் பாதிக்கப்பட்டவருடன் தொடர்ந்து பேசினார், மற்ற பெண்ணுடன் தனது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது அழுதார்.

ஒருமுறை அவர் பாதிக்கப்பட்டவரிடம் திருநெல்வேலியில் தன்னைச் சந்திக்க வருமாறு கேட்டுக் கொண்டார். இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில் வேலூரிலிருந்து திருநெல்வேலி வரை, மாநிலத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை பயணித்தாள்.

அங்கு விஜய் தொடர்ந்து அவளை காதலிக்கிறான் என்று சமாதானப்படுத்த முயன்றான், பெற்றோரின் நிர்ப்பந்தத்தினால் மட்டுமே திருமணத்திற்கு முன்னேறுகிறான். அவர் பைபிளின் சத்தியத்தின் கீழ் வாக்குறுதி அளித்தார், மேலும் அவர் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணாக இருப்பார் என்று பாதிக்கப்பட்டவரிடம் கூறினார்.

பின்னர் அவர் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். பிரிந்து செல்லும் போது, ​​அவர் தனது பெற்றோருடன் பேச வருவார் என்றும் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க சில வழிகளைக் கண்டுபிடிப்பார் என்றும் அவளுக்கு உறுதியளித்தார். சில நாட்களுக்குப் பிறகு வேலூரிலிருந்து ஆயர் விஜயை அவள் அழைத்தபோது, ​​அவளுடைய திகிலுக்கு, அவன் அவளுடைய அழைப்புகளைத் தேர்வு செய்யவில்லை, சமூக ஊடகங்களில் அவளைத் தடுத்தான்.

ஆனால் பாதிக்கப்பட்ட பெண் தனது காலில் விரைவாக இருந்தார் மற்றும் ஆயர் விஜய் மற்றும் அவரது புதிய மணமகள் திருமணம் செய்யப்பட வேண்டிய தேவாலயத்தில் தனது ஆட்சேபனை தாக்கல் செய்தார். அதிர்ஷ்டவசமாக அவரது முயற்சிக்கு நன்றி திருமணம் நிறுத்தப்பட்டது, ஆனால் விஜய்யின் குடும்பத்தினர் அவளை அச்சுறுத்தத் தொடங்கினர். ஆயர் விஜய் மீது புகார் அளிக்க அவர் காவல்துறைக்குச் சென்றபோது, ​​அவர் தூணிலிருந்து பதவிக்கு ஓடும்படி செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் பாதிக்கப்பட்டவரின் கூற்றுப்படி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு பல வருகைகள் தேவைப்பட்டன. பாமர மக்களின் பாவங்களை மன்னிக்கும் கடமையை ஒப்படைத்தவர் இத்தகைய மன்னிக்க முடியாத பாவங்களைச் செய்தால், அவர் பாமர மக்களுக்கு எந்த மாதிரியான முன்மாதிரியாக இருப்பார் என்பது விசுவாசிகளின் மனதில் எழும் கேள்வி.


Not long after a pastor from Kanyakumari sexually exploited a woman betrothed to him and dumped her later, another such incident has now come to light. A woman from an economically weaker family has accused a pastor of dumping her for dowry. The victim has accused Pastor Vijay, ministering as an assistant pastor in the Church of Glory, Tirunelveli of forcing himself on her on the pretext of marrying her.

It is unclear how they came into contact but their families met, conducted the engagement and it went as far as fixing the marriage date. When the talk of dowry arose the pastor’s family allegedly demanded 50 sovereigns of jewelry, car, home appliances, etc. However, the victim’s family politely made them understand their economically weak background and assured them that they will give 10-20 sovereigns. After this, pastor Vijay’s family told them that they’d consult and give an answer later.

Meanwhile, the victim and the pastor grew close through phone calls and other modes of communication. Marriage was fixed to be held sometime in May. But it was postponed due to the Chinese Virus induced nationwide lockdown. When the victim’s family contacted the groom’s family to fix a new date once relaxations were announced, again they demanded 50 sovereigns gold and 5 lakhs in cash in addition to the other things they demanded earlier. Even as the victim’s family implored Vijay’s parents to be understanding of their situation, they started looking for a new bride who could meet their demands.

They did find one and conducted Vijay and the new bride’s engagement in secret. However, Vijay called up the victim and lamented that he wants to marry her but his parents are planning to marry him off to someone else. He continued speaking with the victim and supposedly cried while preparations for his marriage with the other girl were going on.

Once he asked the victim to come to meet him in Tirunelveli in the pretext of wanting to speak with her about the issue. She traveled from Vellore to Tirunelveli, from one end to the other end of the state in the belief that the issue will be solved. 

There Vijay continuously tried to convince her that he loves her and is going ahead with the marriage only because of his parents’ compulsion. He promised under the oath of the Bible and told the victim that she would be the woman he’ll be marrying.

He then allegedly forced himself upon her and raped her. While parting he assured her that he would come to talk to her parents and find some way to start a new life. When she called pastor Vijay from Vellore a few days later, to her horror, he didn’t pick her calls and blocked her on social media.

But the victim was quick on her feet and filed her objection in the church where pastor Vijay and his new bride were to be married. Luckily the wedding was stopped thanks to her efforts but Vijay’s family started threatening her. When she went to the police to file a complaint on pastor Vijay she was made to run from pillar to post.

It took many visits to the office of the Police Commissioner to get the FIR filed as per the victim’s claims in her interview to the media. If the person who is entrusted with the duty of forgiving the sins of the laity commits such unforgivable sins, what kind of example would he be setting to the laity is the question that arises in the minds of the believers.


 

CSI கன்னியாகுமரி கிறிஸ்டோபர் விஜயன் SC மாணவர் பெயரில் கோடிகளில் ஊழல்

 தலித் சமுதாயத்திற்கு உதவுவதாக சொல்லி வெளிநாடுகளில் இருந்து கோடி கோடியாக பணத்தை வாங்கும் மிஷனரி கிறிஸ்டோபர் விஜயன் மீது பிரமிளா தேவதாஸ் என்பவரால் புகார் அளிக்கப்பட்டுள்ளது.அது சம்பந்தமான விரிவான கட்டுரை.


 

*தென்னிந்திய திருச்சபை, கன்னியாகுமரி பேராயத்தில், போதகரான கிறிஸ்டோபர் விஜயன் என்பவர், இங்கிலாந்து நாட்டிலுள்ள பல்வேறு மெதடிஸ்ட் சபைகளிலிருந்து, பல கோடிக்கணக்கான ரூபாய் பணத்தினை, நடைக்காவு பகுதியிலுள்ள தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாதவர்களான தலித் சமுதாய மக்களின் கல்வி சேவை மற்றும் ஊழியத்திற்காக என்றும், நம்பாளி சி.எஸ்.ஐ. சபையின் கீழ் இயங்கி வந்த ” சி.எஸ்.ஐ. மெட்ரிகுலேஷன் பள்ளியினை” கட்டி எழுப்பி மேம்படுத்துவதற்காக என உண்மைக்கு மாறான தகவல்களை மிகைப்படுத்தி சொல்லி, 1994 -ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலகட்டத்தில், பள்ளிக்கூட பண வரவு செலவு கணக்குளை சபை கமிட்டி மற்றும் பேராயத்திலும் கணக்கு ஒப்புவிக்காமல், பணமோசடி, ஊழல் செய்துள்ளார்.

**கிறிஸ்டோபர் விஜயன், 1994-ஆம் ஆண்டு முதல் இன்றுவரை, வருடத்திற்கு பலமுறை இங்கிலாந்து நாட்டிற்கு சென்று, பல்வேறு மெதடிஸ்ட் சபைகளான, பேம்பர் பிரிட்ஜ் சபை, டாண்டன் டீன் சபை, சவுத் சேட்ஜிமூர் சபை, டிரினிட்டி சபை, க்ரேக்ஸ்ன் லேன் சபை ஆகிய சபைகளை ஏமாற்றி கோடிக்கணக்கான பணங்களை வசூலித்துள்ளார்.**1994-ஆம் ஆண்டு சி.எஸ்.ஐ. மெட்ரிகுலேஷன் பள்ளி ஸ்தாபிக்கப்பட்டு, அதனது பத்தாமாண்டு விழாவும், பள்ளிக்கூட கட்டிட திறப்பு விழாவும், இங்கிலாந்து நாட்டு கீன்ஸாம் மெதடிஸ்ட் சபையின் பொறுப்பாளர்களான திரு.மைக்கேல் லோ மற்றும் திருமதி. கரோல் லோ ஆகிய இருவராலும் 04.03.2004 அன்று திறக்கப்பட்டு, அவர்கள் பெயர்கள் கல்பலகையில் பொரிக்கக்கப்பட்டுமுள்ளன.


**இந்த சட்ட விரோத செயல்களை, நம்பாளி சி.எஸ்.ஐ. சபை மக்கள் மற்றும் பள்ளிக்கூட நிர்வாகிகள் அன்றைய பேராயர் தேவகடாட்சம் என்பவரிடம் புகாரளித்தனர். அதன்பின்னர், உடனடியாக நம்பாளி சி.எஸ்.ஐ. மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகத்தை விட்டு பிரிந்து சென்று, அதற்கு போட்டியாக வேறொரு பள்ளிக்கூடத்தை தானும் தனது மனைவி செலினுமாக, நடைக்காவு கல்வி அறக்கட்டளை (NET) பள்ளிக்கூடம் அதாவது NET Nursery & Primary School என்ற பெயரில் 2005-ஆம் ஆண்டில் ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். அதனால் நமது நம்பாளி சி.எஸ்.ஐ. மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை குறைந்து பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

**நம்பாளி சி.எஸ்.ஐ. மெட்ரிகுலேஷன் பள்ளிக்காக, கிறிஸ்டோபர் விஜயன் இங்கிலாந்து நாட்டிலிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தில், தனது சொந்த பெயரில் இரண்டரை ஏக்கருக்கும் மேற்பட்ட மூன்று சொத்துக்களை வாங்கி, நடைக்காவு தெக்கே தோப்பு பகுதியில் NET Nursery & Primary School பள்ளிக்கூடத்தை பெரிய அளவில் கட்டிடங்களை கட்டி நமது கன்னியாகுமரி சி.எஸ்.ஐ. பேராயத்திற்கும், நம்பாளி சபை, மற்றும் நம்பாளி சி.எஸ்.ஐ. மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு போட்டியாக எதிராக செயல்பட்டு வருகின்றார்கள்.


**இங்கிலாந்து நாட்டில், பேம்பர் பிரிட்ஜ் மெதடிஸ்ட் சபையின் கீழ் இயங்கும் “கேர்டன் சர்ச் ஸ்கூல்” (Cuerden Church School) தற்பொழுது, கிறிஸ்டோபர் விஜயனால் நடத்தப்படும் NET Nursery & Primary School -லினை, “NET School India” எனும் ஒரு சமூக நல பணியாக, குறிப்பாக நடைக்காவு பகுதியிலுள்ள தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாதவர்களான தலித் சமுதாய மக்களின் கல்வி சேவை மற்றும் ஊழியத்திற்காக எனும் நோக்கத்தில், இன்றுவரை மாதந்தோறும் பல கோடிக்கணக்கான ரூபாய் பணத்தினை, மாணவர்களின் கல்விக்காகவும், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா ஊழியர்களின் மாத ஊதியத்திற்காகவும், பல மெதடிஸ்ட் சபைகளிலிருந்து பணம் சேகரித்து அனுப்புகின்றனர். கிறிஸ்டோபர் விஜயன் 1994-ஆம் ஆண்டு முதல் இந்நாள் வரை ஆண்டு தோறும் பலமுறை இங்கிலாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதும், மெதடிஸ்ட் சபைகளை சந்தித்து பண மோசடி செய்வதும் தொடர்கதையாக உள்ளது. 1994-ஆம் ஆண்டு முதல் கிறிஸ்டோபர் விஜயன் பயன்படுத்திய பாஸ்போர்ட்டினை சரிபார்த்தால் இங்கிலாந்து பயண விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

**மேற்ச்சொல்லப்பட்ட இங்கிலாந்து நாட்டு மெதடிஸ்ட் சபைகளின் இணைக்கப்பட்டுள்ள மாதாந்திர பத்திரிக்கைகளில் கிறிஸ்டோபர் விஜயன் அந்த சபைகளிலிருந்து தொடர்ந்து பண உதவி பெற்று வரும் விபரங்கள், வெளிநாட்டு பயண விபரங்கள் எல்லா மாதமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

**கிறிஸ்டோபர் விஜயன், 1994 -ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலகட்டத்தில், நம்பாளி சி.எஸ்.ஐ. சபையின் பள்ளிக்கூட பண வரவு செலவு கணக்குளை மற்றும் இங்கிலாந்து நாட்டு மெதடிஸ்ட் சபைகளிலிருந்து பெற்றுக்கொண்ட நன்கொடை பண கணக்கு விபரங்களை, சபை கமிட்டி மற்றும் பேராயத்திலும் கணக்கு ஒப்புவிக்காமல், பணமோசடி, ஊழல் செய்துள்ளார்.

**எனவே, இப்புகார் மனு மற்றும் இணைக்கப்பட்டுள்ள ஆதாராப்பூர்வமான ஆவணங்களின் அடிப்படையில், பேராய நிறுவனங்களுக்கான விசாரணை தணிக்கை குழு கன்வீனர் மற்றும் உறுப்பினர்கள் விசாரணை மேற்கொண்டு, கிறிஸ்டோபர் விஜயன் மோசடி செய்துள்ள பணத்தையும், சி.எஸ்.ஐ. சபையின் பள்ளிக்கூடத்திற்காக இங்கிலாந்து மெதடிஸ்ட் சபைகளிலிருந்து பெறப்பட்ட பணத்தின் மூலமாக வாங்கப்பட்டுள்ள இரண்டரை ஏக்கருக்கும் மேற்பட்ட மூன்று நிலங்கள் மற்றும் அந்த நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும், நமது சி.எஸ்.ஐ.டீ.ஏ. (CSITA) -யின் பெயருக்கு சொத்து உரிமம் மாற்று செய்திடவும், மீறும் பட்சத்தில் சி.எஸ்.ஐ. மினிஸ்ட்டிரியல் ரோலிலிருந்தும், கன்னியாகுமரி பேராயத்திலிருந்தும், நேஷனல் மிஷனறி சொசைட்டி ஆப் இந்தியா ஸ்தாபனத்திற்கு பேராயத்தின் பரிந்துரையின் பேரில் பொது செயலாளராக ஊழிய பொறுப்பு வகிப்பதை தடை செய்யும் விதத்தில், அப்பரிந்துரையை ரத்து செய்து அம்மிஷனறி ஸ்தாபனத்திற்கு அறிவிப்பு செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு புகாரளிக்கப்பட்டுள்ளது.*

ஆங்கில கல்வி - மகாகவி பாரதியின் பார்வை

ஆங்கிலக் கல்வியின் அவலம் கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர்,பின் கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்; அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும் ஆழ்ந்த...