Thursday, January 21, 2021

கிறிஸ்துவ சர்ச்சில் பைபிள்படி பெண்கள் பாஸ்டர் ஆகலாமா

 கிறிஸ்துவ மதத்தை யூதர் அல்லாதவர்களிடமும் கொண்டு போகலாம் என புதிய கிறிஸ்துவ மதம் துவக்கிய பவுல் கடிதம் கூறுவது

1 கொரிந்தியர் 14 :34 கிறிஸ்துவ கூட கூச்சல் சபைக் கூட்டங்களில் பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும். .. எல்லா சபைகளிலும் அவ்வாறே இருக்கவேண்டும்பெண்கள் பேசுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். பெண்கள் அடக்கமுடையோராக இருத்தல் வேண்டும். மோசேயின் சட்டமும் இதையே கூறுகிறது. 35 பெண்கள் எதையேனும் அறிந்துகொள்ள விரும்பினால் வீட்டில் தங்கள் கணவரைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்சபைக் கூட்டத்தில் பேசுவது பெண்ணுக்கு இழுக்கானது. 
                            
பவுல் பெயரில் ஆன இரண்டாம் நூற்றாண்டு கடிதம்படி
1 தீமோத்தேயு 2:  9 பெண்கள் தமக்குப் பொருத்தமான ஆடைகளை அணியவேண்டுமென்று விரும்புகிறேன். மரியாதைக்குரிய விதத்தில் அவர்கள் ஆடைகள் இருக்கவேண்டும். எளிமையாகவும், சரியான சிந்தனை உடையவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும். அவர்கள் நவநாகரீகமான தலையலங்காரமும், பொன், முத்து நகையலங்காரங்களும், விலையுயர்ந்த ஆடை அலங்காரங்களும் இல்லாமல் இருப்பார்களாக. 10 ஆனால், அவர்கள் அழகானவர்களாகத் தோன்ற நற்செயல்களைச் செய்ய வேண்டும். தேவனை வழிபடுகிற பெண்கள் அவ்விதத்திலேயே தங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டும். 11 பெண்கள் எல்லாவற்றிலும் அடக்கம் உடையவராய் இருந்து அமைதியோடு கற்றுக்கொள்ள வேண்டும். 12 ஆணுக்கு ஒரு பெண் கற்பிக்க நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். அதோடு ஆண் மீது ஒரு பெண் அதிகாரம் செலுத்தவும் நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். பெண்கள் தொடர்ந்து எப்போதும் அமைதியாக இருக்கவேண்டும். 13 ஏனெனில் ஆதாமே முதலில் படைக்கப்பட்டான். ஏவாள் பிறகு தான் படைக்கப்பட்டாள். 14 அதோடு, சாத்தானின் தந்திரத்துக்குள் ஆதாம் அகப்படவில்லை. பெண் தான் முதலில் தந்திரத்துக்குள் சிக்கி பாவியானாள். 15 தொடர்ந்து விசுவாசமும் அன்பும் புனிதமும் கொண்டு நல்ல வழியில் கட்டுப்பாட்டோடு பெண்கள் நடந்துகொண்டால், அவர்கள் தம் பிள்ளைப் பேற்றின் மூலம் இரட்சிக்கப்படுவார்கள்.
                     

இயேசுவின் மரணத்திற்கு 25 - 30 ஆண்டுகள் பின்பு பவுலின் 6 கடிதங்கள் வரையப்பட்டபோது - என்னை யூதர் அல்லாதோர்க்கு என பவுல் கூறினால் எனில், இயேசு செத்த பின்னர் மீண்டும் பழைய உடம்பில் உயிரோடு வந்து உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களையும் மாற்று என்பது கட்டுக் கதை என்பது தெளிவு.

இயேசுவின் பரலோகத்தில் கிறிஸ்துவர்கள் நுழைய முடியாது

யோவான் வெளிப்படுத்தின விசேஷம் என்பது உலக முடிவு நாள் பற்றி கனவில் தேவன் காட்டியதாகக் கதையில்


யூத 12 ஜாதிக்கு தனி 12 வழி

வெளிப்பாடு 21:12 அது தன்னைச் சுற்றிலும் மிகவும் உயர்ந்த பன்னிரண்டு வாசல்களையுடைய மாபெரும் மதிலைக் கொண்டிருந்தது. அந்தப் பன்னிரண்டு வாசல்களிலும், பன்னிரண்டு தேவ தூதர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு வாசலிலும் இஸ்ரவேலில் உள்ள பன்னிரண்டு ஜாதியில் ஒரு ஜாதியின் பெயர் எழுதப் பட்டிருந்தது.

பெண்களை  தொட்டு உறவு கொண்டு  தம்மை மாசு படுத்திக்கொள்ளாத  யூத 12 ஜாதி ஆண்கள் மட்டுமே

வெளிப்பாடு 14:4 அந்த ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்களும் பெண்களை  தொட்டு உறவு கொண்டு  தம்மை மாசு படுத்திக்கொள்ளாதவர்கள். அவர்கள் தம்மைச் சுத்தமாய் வைத்திருந்தனர். ஆட்டுக்குட்டியானவர் எங்கெல்லாம் போகிறாரோ அங்கெல்லாம் அவர்கள் பின்தொடர்ந்து செல்கிறவர்கள். இந்த ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள் மட்டும் பூமியில் இருந்து மீட்கப்பட்டவர்கள். இவர்களே ஆட்டுக்குட்டியானவருக்கும் தேவனுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட முதல் மனிதர்கள். 5 இவர்கள் பொய் சொல்லும் குற்றத்துக்கு ஆளாகாதவர்கள். இவர்கள் குற்றம் அற்றவர்களாக இருக்கிறார்கள்.

 இயேசு கிறிஸ்துவின் பரலோகத்தில்  பெண்களை  தொட்ட  ஆண்களுக்கே இடம் இல்லை

கத்தோலிக்கம் பெண்களை பாஸ்டர்   திருமணமான ஆண்களையும்   பாஸ்டர்  ஆக  அனுமதிப்பதில்லை

1 தீமோத்தேயு 3: ஒரு மூப்பன் நல்லவனாகவே இருக்க வேண்டும். அவன் தன்னைக் குற்றம் சாட்டப்படாதவனாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவன் ஒரே ஒரு மனைவியை உடையவனாகவும், சுயக்கட்டுப்பாடும், ஞானமும் கொண்டவனாகவும் இருக்க வேண்டும். மற்றவர்களால் மதிக்கப்படவேண்டும் மக்களை உபசரிப்பவனாக இருக்க வேண்டும். நல்ல போதகனாகவும் இருக்க வேண்டும்.

       

1 தீமோத்தேயு 3: 3 அவன் மது அருந்துபவனாகவும், சண்டையிட விரும்புகிறவனாகவும் இருக்கக் கூடாது. அவன் பொறுமையும், சமாதானமும் உடையவனாக இருக்கவேண்டும். அதோடு அவன் பண ஆசை இல்லாதவனாகவும் இருக்க வேண்டும். 4 அவன் தன் குடும்பத்தில் சிறந்த தலைவனாக இருக்க வேண்டும். அதாவது அவனது பிள்ளைகள் அவனிடம் முழு மரியாதையோடு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். 5 ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தில் நல்லதொரு தலைவனாக இருக்க தெரியாவிட்டால், பிறகு எப்படி அவனால் தேவனுடைய சபைப்பொறுப்பை ஏற்று நடத்த முடியும்?.

கத்தோலிக்க சர்ச் கோட்பாட்டை மேலுள்ள வசனங்கள் எதிர்க்கின்றன.

பெண்களை பற்றி மேலும் நாம் பழைய ஏற்பாட்டில் காணலாம்.

பெண்களுக்கான விதிமுறைகள் 
லேவியராகமம் 15:19 “இரத்தப் போக்குடைய மாதவிலக்கான பெண், ஏழு நாட்கள் தீட்டுப்பட்டவளாக இருப்பாள். அவளைத் தொடுகிறவன் எவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். 20 அவள் மாத விலக்காக இருக்கும்போது எதன் மேல் படுத்துக்கொள்கிறாளோ, எதன் மீது உட்காருகிறாளோ அவை தீட்டாகும். 21 அவளது படுக்கையைத் தொட்டவன் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். மாலைவரை அவனும் தீட்டுள்ளவனாக இருப்பான்.22 அவள் அமர்ந்த இருக்கையைத் தொட்டவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். அவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான்.  23 அவள் படுக்கையையோ இருக்கையையோ தொட்டவன் மாலைவரை தீட்டு உடையவனாக இருப்பான். 24 “அவளோடு ஒருவன் படுத்துக்கொண்டால் அவள் தீட்டு அவன்மேல் படும். அதனால் அவன் ஏழு நாள் தீட்டாய் இருப்பான். அவன் படுக்கிற படுக்கையும் தீட்டாகும். 25 “ஒருத்திக்கு மாதவிலக்கு அல்லாத நாட்களிலும் அவளிடம் இரத்தம் கசிந்தால் அப்போதும் அவள் விலக்கானவள் போலவே கருதப்பட வேண்டும். 26 அந்த நாட்களிலும் அவள் படுக்கும் படுக்கையும் விலக்கான நாட்களுக்குரிய படுக்கை போன்று தீட்டாகும். அவள் அமரும் இருக்கையும் விலக்கத் தீட்டைப் போன்றே கருதப்படும். 27 இத்தகையவற்றைத் தொடுகிற எவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். அவனும் மாலை வரை தீட்டாய் இருப்பான். 28 அவளது தீட்டு நின்றதும் ஏழு நாட்கள் அவள் காத்திருக்க வேண்டும். அதன் பிறகே அவள் சுத்தமாகிறாள். 29 எட்டாவது நாளில் அவள் இரண்டு காட்டுப் புறாக்களையோ, இரு புறாக்குஞ்சுகளையோ கொண்டு வந்து அவற்றை ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். 30 ஆசாரியன் அவற்றில் ஒன்றைப் பாவப்பரிகார பலியாகவும், இன்னொன்றை தகன பலியாகவும் செலுத்த வேண்டும். கர்த்தருடைய சந்நிதியில் அவளை இவ்வாறு ஆசாரியன் சுத்திகரிப்பு செய்ய வேண்டும். 31 “இஸ்ரவேல் ஜனங்கள் தீட்டு இல்லாதவர்களாக இருக்க எச்சரிக்கை செய்யுங்கள். இல்லாவிட்டால் அவர்கள் எனது ஆராதனை கூடாரத்தைத் தீட்டுள்ளதாக்குவதுடன், அவர்கள் அழிந்தும் போவார்கள்” என்று கூறினார். 32 இவையே, உடற்கழிவு உள்ளவர்களுக்கான விதிகள். விந்து கழிவினால் தீட்டான ஆண்களுக்கும், 33 மாதவிலக்கால் தீட்டான பெண்களுக்கும், தீட்டானவளோடு படுத்துக்கொண்டவனுக்குமுரிய விதிகள் இவைகளேயாகும்.
லேவியராகமம் 12: மேலும் கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ கூற வேண்டியதாவது: ஒரு பெண், ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றிருந்தால், அவள் ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவளாக இருப்பாள். இது மாதவிலக்காக இருக்கும் நாட்களைப் போல் இருக்கும். எட்டாவது நாள் அந்த குழந்தை விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும். பிறகு அவள் முப்பத்துமூன்று நாட்கள் இரத்த சுத்திகரிப்பு நிலையில் இருக்க வேண்டும். அந்நாட்களில் அவள் பரிசுத்தமான எந்தப் பொருட்களையும் தொடவோ, பரிசுத்தமான எந்த இடத்திற்குள்ளும் நுழையவோ கூடாது. அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தால் அவள் இரு வாரங்களுக்குத் தீட்டாக இருப்பாள். அந்நாட்கள் அவளுக்கு மாத விலக்கான நாட்களைப் போன்றே கருதப்படும். இரத்த சுத்திகரிப்புக்கு அவளுக்கு அறுபத்தாறு நாட்கள் தேவைப்படும்.      

நாம் மேலே பார்த்த எல்லா பெண்களும் ஒரு பெரிய சர்ச் கொள்ளை குடும்பத்தில் இருந்து தான் வந்துள்ளதே அன்றி ஏழைகள் வீட்டு பெண்கள் மேலே வந்ததும் இல்லை      

பால் தினகரன் -இயேசு அழைக்கிறார்’ - 28 இடங்களில் ஐடி ரெய்டு

                                       ‘இயேசு அழைக்கிறார்’ என்ற பெயரில் மத போதனை நிகழ்ச்சியை நடத்தி வருபவர் பிரபல கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரன். இவருக்கு சொந்தமான அடையாறு இல்லம், கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்பட உள்பட 28 இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.     

                                               

இயேசு அழைக்கிறார் என்ற குழும்பத்திற்கு வந்த நிதிக்கு முறையாக வரி செலுத்தவில்லை என புகார் வந்ததாகவும் இந்த புகாரின் அடிப்படையில் வருமானத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

 



இவருக்கு தமிழகம் உள்பட உள்நாடு, வெளிநாடுகளிலும் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இந்நிலையில் இன்று திடீரென பால் தினகரனுக்கு சொந்தமான சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலை உள்பட தமிழகத்தில் 28 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றார்.
பால் தினகரன் ஏசு அழைக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்தவ அமைப்பை நடத்தி வருகிறார். தமிழகம் உள்பட நாடு முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. மேலும் பல்வேறு கல்வி நிறுவனங்களும் உள்ளன.          https://www.youtube.com/watch?v=6NlFQQfqIh8

ECI சர்ச் பரம்பரை பேராயராய் எஸ்ரா சற்குணம் மகள் கதிரொளி மாணிக்கம்- பைபிள் விரோத செயல்

பேராயர் எஸ்ரா சற்குணம் நடத்தும் சர்ச்சை தன் பரம்பரையே உரிமை ஆக வேண்டும் என மகள் கதிரொளி மாணிக்கம் என்பவரை நியமித்து உள்ளர், அவர் 3 முறை திருமணம் ஆனவர் என பலவற்றை சர்ச் Jesus Saves Ministries பேராயர் காட்ப்ரே நோபுள் காணொளி
1 கொரிந்தியர் 14 :34 கிறிஸ்துவ கூட கூச்சல் சபைக் கூட்டங்களில் பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும். .. எல்லா சபைகளிலும் அவ்வாறே இருக்கவேண்டும். பெண்கள் பேசுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் அடக்கமுடையோராக இருத்தல் வேண்டும். மோசேயின் சட்டமும் இதையே கூறுகிறது. 35 பெண்கள் எதையேனும் அறிந்துகொள்ள விரும்பினால் வீட்டில் தங்கள் கணவரைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். சபைக் கூட்டத்தில் பேசுவது பெண்ணுக்கு இழுக்கானது.
1 தீமோத்தேயு 2:  9 பெண்கள் தமக்குப் பொருத்தமான ஆடைகளை அணியவேண்டுமென்று விரும்புகிறேன். மரியாதைக்குரிய விதத்தில் அவர்கள் ஆடைகள் இருக்கவேண்டும். எளிமையாகவும், சரியான சிந்தனை உடையவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும். அவர்கள் நவநாகரீகமான தலையலங்காரமும், பொன், முத்து நகையலங்காரங்களும், விலையுயர்ந்த ஆடை அலங்காரங்களும் இல்லாமல் இருப்பார்களாக. 10 ஆனால், அவர்கள் அழகானவர்களாகத் தோன்ற நற்செயல்களைச் செய்ய வேண்டும். தேவனை வழிபடுகிற பெண்கள் அவ்விதத்திலேயே தங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டும். 11 பெண்கள் எல்லாவற்றிலும் அடக்கம் உடையவராய் இருந்து அமைதியோடு கற்றுக்கொள்ள வேண்டும். 12 ஆணுக்கு ஒரு பெண் கற்பிக்க நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். அதோடு ஆண் மீது ஒரு பெண் அதிகாரம் செலுத்தவும் நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். பெண்கள் தொடர்ந்து எப்போதும் அமைதியாக இருக்கவேண்டும். 13 ஏனெனில் ஆதாமே முதலில் படைக்கப்பட்டான். ஏவாள் பிறகு தான் படைக்கப்பட்டாள். 14 அதோடு, சாத்தானின் தந்திரத்துக்குள் ஆதாம் அகப்படவில்லை. பெண் தான் முதலில் தந்திரத்துக்குள் சிக்கி பாவியானாள். 15 தொடர்ந்து விசுவாசமும் அன்பும் புனிதமும் கொண்டு நல்ல வழியில் கட்டுப்பாட்டோடு பெண்கள் நடந்துகொண்டால், அவர்கள் தம் பிள்ளைப் பேற்றின் மூலம் இரட்சிக்கப்படுவார்கள்.
பேராயர் எஸ்ரா சற்குணம் கடவுள் நம்பிக்கை இல்லாமல் கிறிஸ்துவ கதை வணக்கத்தில் மதவெறியின் உச்சம், பல நேரங்களில் திட்டமிட்டு மனித நேயமின்றி பொய்களையும் அருவருக்கத்தக்க வாகியிலும் பேசுபவர். கடந்த 100 ஆண்டுகளில் கிறிஸ்துவர் கிளப்பிய பொய்களை மீண்டும் மீண்டும் சொன்னால் அது உண்மை ஆகாது..
பேராயர் எஸ்ரா சற்குணம் பொதுவெளியிலும் ஏன் தொலைக் காட்சி காளொளிகளும் பேசுவதை கேட்டால் இவர் ஏன் இன்னும் கைது செய்யப் படவில்லை, இவர் எப்படி பிஷப் என அழைக்கப்படுகிறார், இவர் ஒரு அரசியல் புரோக்கர் போலவும், திமுகவின் மூன்றாம் தர பேச்சாளர் போலவும் பேசுவார்

பேராயர் எஸ்ரா சர்குணம் மெடிக்கல் காலேஜ் மாணவர்களிடம் டொனேஷன் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி சிபிஐ நீதிமன்றம் ரூபாய் 7 கோடி அபதாரம் செலுத்த ஆணை மற்றும் கிறிஸ்தவர்களின் புனிதத்தை கெடுத்து வரும் மூன்று கணவர்களை உடைய பேராயர் எஸ்ரா சற்குணத்தின் மகள் கதிரொளி மாணிக்கத்திற்கு பேராயர் பதவி? கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை..

பேராயர் எஸ்ரா சற்குணம் மெடிக்கல் காலேஜ் மாணவர்களிடம் டொனேஷன் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி பெற்ற வழக்கில் சிபிஐ நீதிமன்றம் குற்றவாளி என்று
அறிவித்து ரூபாய் 7 கோடி பணத்தை செலுத்த சிபிஐ நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் அவர் பணம் அடைக்கவில்லை. நான்காவது முறையாக கடந்த அக்டோபர் மாதம் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும்
பேராயர் எஸ்ரா சர்குணம் தமிழ்நாட்டின் திமுக கட்சித் தலைவர் கலைஞர் கருணாநிதியின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்பட்டவரும். மேடையில் கலைஞரின் அருகே நாற்காலியில் அமரும் செல்வாக்குப் பெற்றவரும், என்பது எல்லாருக்கும் அறிந்த உண்மையே. பேராயர் எஸ்ரா சர்குணத்திற்கு அதனால் தானோ அரசியல் புத்தியும் அவருக்குள் புகுந்து விட்டது, இதனால் அவர் ஆவிக்குரிய ஜீவியத்தை இழந்து போனார் என்று ECI திருச்சபை மக்கள் புலம்புகின்றனர். மேலும்,
பேராயர் எஸ்ரா சற்குணத்துக்கு இரண்டு மகள்கள் உண்டு, அதில் ஒரு மகள் கதிரொளி மாணிக்கம். அப்பாவின் அரசியல் புத்தி மகள் கதிரொளி மாணிக்கத்தையும் ஆட்கொண்டது.ECI திருச்சபைகளுக்கு ஏராளமான சொத்துக்கள் நிலங்கள் அளவில்லாமல் பெருகி இருக்கின்ற காரணத்தால்,ECI திருச்சபைகளின் சொத்துக்கள் மற்றவர்களின் கைகளுக்கு போய்விடாமல் இருக்க தன் மகள் கதிரொளி மாணிக்கத்தை அவசரமாக பேராயர் கமிசரி என்ற பதவியில் அமர்த்தினார். தன் மகள் முன் கோபக்காரியும் உடைகளை மாற்றுவது போல கணவர்களையும் மற்றும் பலவீனமானவர் என்பதை அறிந்தும், அந்தப் பதவியை மகள் கதிரொளி மாணிக்கத்திற்கு கொடுத்தார். மேலும்,கிறிஸ்துவ மத சட்டத்தின்படி மூன்றாவது திருமணம் செய்தவர் எப்படி பேராயர் பதவியில் அமரலாம் என்று ECI திருச்சபை மக்கள் மத்தியில் பெரும் கேள்விகளும், கோபங்களும் எழுந்தன
இந்த சூழ்நிலையில் ECI திருச்சபைகளின் மூத்த ஆயர்கள் ஒன்றுகூடி ,பேராயர் எஸ்ரா சற்குணத்திடம் கதிரொளி மாணிக்கத்தை திருச்சபையில் இருந்தும், பொறுப்பில் இருந்தும் நீக்கிவிட வேண்டும்
என்று கேட்டுக்கொண்டார்கள் மேலும் கதிரொளி மாணிக்கத்தைப் பற்றி திருச்சபைமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு எங்களால் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறோம் என்று கூறியிதற்கு பேராயர் எஸ்ரா சற்குணம் காது கேளாதவர் போல் இருந்தார்.
மேலும் ECI திருச்சபையின்அதிகாரபூர்வமான நிருபம் பத்திரிக்கைக்கு கதிரொளி மாணிக்கத்தை தலைமை ஆசிரியர் பொறுப்பை கொடுத்தார் .உடனே
மனசாட்சியுள்ள மூத்த ஆயர்கள் ,4 பக்க துண்டு பிரதி அச்சிட்டு எல்லா தலைவர்களுக்கும் அனுப்பி இனி கதிரொளி மாணிக்கம் எந்த சபையிலும், எந்த நிகழ்ச்சியிலும் அழைக்கக்கூடாது என்று திருச்சபை
கமிட்டியாக தீர்மானம் நிறைவேற்றி, அதை மினிட்ஸ் புத்தகத்தில் பதிவு செய்து, தலைமைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்.அதில் பெண்களுக்கும் ,வாலிபர்களுக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஒருவர்
இப்படி சாட்சி கெட்ட நிலையில் நம் ECI திருச்சபை எங்கும் பிரவேசிக்கக் கூடாது என்று ஏகமனதாக கையெழுத்திட்டு அதை செயல்படுத்தவும் தொடங்கிவிட்டனர்.
இனி, ECI திருச்சபைகளின் நிலை எப்படி இருக்கப்போகிறது?
ஆரோனைப் போல் கனமான ஊழியத்தின் பொறுப்பை கர்த்தர் பேராயர் எஸ்ரா சற்குண அனுமதித்தார் ஆனால் மகளின் மேல் உள்ள கள்ள பாசத்தால் சாட்சியிழந்து நிற்கிறார். இந்த செய்தி கடந்த செப்டம்பர் மாதம் 2020-ல் ஜாமக்காரன் பத்திரிகையில் வெளிவந்தது. தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
கிறிஸ்தவத்தின் புனிதத்தை கெடுத்து வரும் பட்டியலில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ,நிறுவனர் மோகன் சி லாசரஸ், தன்னைத்தானே தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொள்ளும் வின்சென்ட் செல்வகுமார், தன்னைத்தானே "சாது" என்று சொல்லிக்கொள்ளு ஏஞ்சல் டிவி நிறுவனர் செல்வராஜ் அவர்கள் தொடர்ந்து கிறிஸ்துவத்தை சீரழித்து வரும் பட்டியலில் பேராயர் எஸ்ரா சற்குணம் மற்றும் மூன்றாவது கணவரை உடைய கதிரொளி மாணிக்கத்தின் செயல்பாடுகள் கிறிஸ்தவ மக்களை பொதுமக்கள் மத்தியில் தலைகுனிய வைத்தது பெரும் வருத்தத்தை அளிக்கிறது .

 




 

Monday, January 18, 2021

அரசியல் வியாதிகள் பன்றித்தனமாய் செருப்பு அணிந்து பொங்கல் வைப்பது தேவையா

 தமிழனுக்கு மண்ணும், நீரும் ஆகாயமும், மழையும் நிலமுமே இறைவனின் வெளிப்பாடே. வான்மழையை போற்றி வள்ளுவர் வான் சிறப்பு எனவும் மழையை தெய்வங்கள் தரும் அமிழ்து என்பார் 

நிலத்தில் விதைக்கும் போதும் இறைமைக்கு (விக்ரகத்திற்கு படைத்துவிட்டு) படைத்து தான் நமக்கு விளைச்சல் வருகிறது
 
மனதால் தமிழனாக இல்லாமல காலனி ஆதிக்க மதவெறி சக்திகளின் கருவிகள் பன்றித்தனமாய் செருப்பு அணிந்து பொங்கல் வைப்பது தேவையா
  
 


 

 

 
மேலே உள்ளவர்கள் அரசியல் வியாதிகள் என்றால் கீழே உள்ளவர்கள், அன்னிய மதக் கதை வணக்கத்திற்கு அடிமையாய், உலகைப் படைத்த கடவுளை நிராகரித்து தமிழ் பண்பாட்டை இழிவு செய்யும் பன்றிகள்


 

 

 
 
 
 

கோயிலின் மத நடவடிக்கைகள், பாரம்பரிய நடைமுறைகளில் செயல் அலுவலர் தலையிடக் கூடாது - ஹைகோர்ட்

வழிபாட்டு முறைகளில் செயல் அலுவலர் தலையிடக் கூடாது: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு சென்னை: கோயில் வழிபாட்டு மு...