(Historical & Theological view based on International University researches)
Sunday, January 31, 2021
தமிழன் காவி தான் - சாக்கடை கருப்பு திராவிடன் அல்ல
பேராயர் ராபர்ட் கார்ல்சன் காணொளி- பெண்கள் - குழந்தைகளை கற்பழிப்பது குற்றம் எனத் தெரியாது
St. Louis Archbishop Didn't Know Sex With Children Was a Crime
Archbishop Robert Carlson, who was chancellor of the Archdiocese of Minneapolis and St. Paul at the time, was deposed as part of a lawsuit against the Twin Cities archdiocese and the Diocese of Winona, Minnesota.
In a video released by the St. Paul law firm Jeff Anderson & Associates, the Catholic archbishop is asked whether he had known it was a crime for an adult to engage in sex with a child.
“I’m not sure whether I knew it was a crime or not,” Carlson responded. “I understand today it’s a crime.”
When asked when he first realized it was a crime for an adult — including priests — to have sex with a child, Carlson, 69, shook his head.
“I don’t remember,” he testified.
Attorney Jeff Anderson, who is representing an alleged clergy abuse victim, also released documents Monday indicating Carlson was aware in 1984 of the seriousness of child abuse allegations. He wrote to then-Archbishop John Roach that parents of one of the alleged victims was planning to go to police.
In last month’s testimony, Carlson responded 193 times that he did not recall abuse-related conversations from the 1980s to mid-1990s.
Anderson provided a report from a previous deposition in 1987 in which now-deceased Bishop Loras Watters said he advised Carlson to answer “I don’t remember” if questioned in court.
Carlson responded last month that he had “no knowledge of the discussion.”
Carlson left the Twin Cities in 1994, and eventually became St. Louis archbishop in 2009.
The Archdiocese of St. Louis said in a statement Monday that Carlson had given testimony “several times many years ago” about the same allegations, according to NBC affiliate KSDK.
The trial against the Twin Cities archdiocese is slated to begin in September.
— Erik Ortiz
Saturday, January 30, 2021
கிறிஸ்துவ நச்சு பொய்கள் கிழிகிறது

பாதிரியார் சர்ச் ஊழியரோடே செக்ஸ் உறவினை பார்த்தவரை அடித்து துன்புறுத்தல்
பெண் ஊழியருடன் தனிமையில் இருந்த பாதிரியார்... நேரில் பார்த்த பெண் மருத்துவமனையில் அனுமதி!
நெல்லை மாவட்டத்தில் உள்ள காப்பகம் ஒன்றில் பாதிரியார் ஒருவர் பெண் ஊழியருடன் தனிமையில் இருந்ததைப் பார்த்துவிட்ட சமையல்கார பெண்ணை கொலை வெறியுடன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், பணகுடி அருகேயுள்ள ரோஸ்மியபுரம் எனும் ஊரில் ஹெர் மைன்ஸ் (( Hermines Home for the Destitute )) எனும் பெயரில் இளையோர் மற்றும் முதியோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 30 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறியவர்கள் மற்றும் முதியோர்கள் தங்கியுள்ளனர். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோசப் ஈஸிதோர் ((Joseph Isidore )) என்ற பாதிரியார் நிர்வாகம் செய்து வருகிறார். திசையன்விளை அருகிலுள்ள முதுமொத்தான்மொழி கோவில் தெருவைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவர் பல வருடங்களாகக் காப்பகத்தில் சமையல் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், காப்பகத்தின் நிர்வாகி ஜோசப்புக்கும் அங்கு பணிபுரியும் ஜெயலெட்சுமி என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்துவந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த 25 - ம் தேதி காப்பகத்தில் உள்ள தனியறை ஒன்றில் ஜோசப்பும் ஜெயலட்சுமியும் தனிமையில் இருந்ததாகவும் அதை எதிர்பாராத விதமாக ராஜம்மாள் பார்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
https://www.polimernews.com/amp/news-article.php?id=136104&cid=1&fbclid=IwAR16c-IBhRNm7-OrhcbvoYH-2qOdRdOOt9kAYViNejc0cyDxG07m24CbRag

இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, ஜோசப் ஈஸி தோர் மற்றும் ஜெய லட்சுமி ஆகியோர் சேர்ந்து ராஜம்மாளைத் தாக்கியதையடுத்து, ராஜம்மாள் ராதாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தகவல் அறிந்த ராதாபுரம் எஸ்.ஐ. சிவ பெருமாள் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த ராஜம்மாளிடம் விசாரணை நடத்தினார். ஜெயலட்சுமியுடன் ஜோசப் இருந்ததை தனிமையில் இருந்ததைப் பார்த்ததால் அவர்கள் தாக்கியதாகவும், தன் வறுமை மற்றும் ஆதரவின்மை காரணமாக இத்தனை நாட்களாக அதை சகித்துக்கொண்டு இருந்ததாகவும் ராஜம்மாள் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்






































