Monday, August 14, 2023

மாணவர் ஜகதீஷ் தற்கொலை, நீட் பாஸ் ஆண்டிற்கு ரூ.25 லட்சம் கட்ட வசதி இல்லை

 நுழைவுத் தேர்வு - ஐஐடி, ஐஏஎஸ், வழக்கறிஞர், சீஏ என எல்லா படிப்பிற்கும் உள்ளது. தமிழகத்தில் மட்டுமே தினமும் 4 மாணவர் தற்கொலை என்கிறது அறிக்கை தமிழகத்தில் மீண்டும் ஒரு #நீட் தற்கொலை மரணம்- #பிண_வியாபாரிகள் #நீட் _எதிர்ப்பு வர்த்தகக்- தமிழக மருத்துவக் கல்லூரிகள் 
ஆளும் கட்சிக்கு வேண்டியவர்களால் நடத்தபடுவதால் எதிர்க்கின்றனர்.

நீட் தேர்வு திமுக-இத்தாலி காங்கிரஸ் அரசு கொணர்ந்தது. உச்சநீதிமன்றம் தேவை என்றது. ஆரம்ப வருடங்களில் அடுத்த வருடம் முதல் ஏற்பதாக SC affidafit தந்து தள்ளினர் திமுக Supreme Court நாடலாம்

ஆளுனர் நிராகரித்த சட்டமசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் ஏற்று அனுப்பலாம்;ஆளுனர் ஜனாதிபதி அனுப்பிவிட்டார். SC வலியுறுத்திய நீட் தேர்வு ரத்தை நிராகரிக்கலாம். Kerala, Andhra, Telangana, West Bengal, Punjab, Delhi ruled by I.N.D.I.A allaiance all accept #Neet DMK can try Supreme Court.

#NEET benefits as 85% seats are given to local state and TN students can compete for 15% all over

  
தனியார் திமுகMP ஜகத்ரட்சகன் அவர்கள் பாலாஜி மெடிக்கல் கல்லூரியில் ( Course fees ரூ.1.5 கோடி) சேர வசதி இல்லாமல் தற்கொலை செய்து கொண்டார் என்கிறார். ஆனால் மீண்டும் மீண்டும் நீட் தேர்வைக் குறை சொல்லுகிறார். அந்த மாணவர் ஜகதீஷ், நீட் பாஸ் செய்து உள்ளார் போலவும், ஆண்டிற்கு ரூ.25 லட்சம் கட்ட பண வசதி இல்லை எனவுமே இந்த சன்டிவி காணொளி நண்பன் குறிப்பு கூறுகிறது.
மருத்துவம் மட்டுமே உயர்ந்தது என்ற உளவியல் சிந்தனையே காரணம். (Thanks Sun TV Interview)
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீசன் என்ற மாணவர் மூன்று முறை நீட் தேர்வு எழுதியும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்கிறது. சைதன்யா பள்ளியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 424 (500க்கு) மதிப்பெண் பெற்றார். நீட் தேர்வில் முதல் மற்றும் 2வது முயற்சியில் 100 மதிப்பெண்களுக்கு குறைவாகவே பெற்றதாகவும், மூன்றாவது முயற்சியில் 300 மதிப்பெண்களுக்கு குறைவாகவே எடுத்ததாகவும் மாணவனின் தந்தை கூறியது குறிப்பிடத்தக்கது. அரசு கல்லூரியில் இடம் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டதாக மாணவனின் தந்தை நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு இல்லாதிருந்தாலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 424 மதிப்பெண்களுக்கு எந்த ஒரு அரசுக்கல்லூரியிலும் அனுமதி கிடைத்திருக்காது என்பதும், மாநில பாடத்திட்டத்தில் படித்திருந்தாலும் கூட கவுன்சிலிங்கில் இடம் கிடைத்திருக்காது என்பதும் மறுக்க முடியாத உண்மை. அதே போல நீட் தேர்வில் முதல் இரண்டு முயற்சிகளில் 100 மதிப்பெண்களுக்கு குறைவாகவும், மூன்றாவது முயற்சியில் 300 மதிப்பெண்களுக்கு குறைவாகவும் எடுத்துள்ளார். அரசு மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வுக்கான இந்த ஆண்டுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் பின்வருமாறு. OC-606, BC-560, MBC -532,SC-452, SCA -383, BCM - 542,ST-355. ஆகவே, அவர் எந்த சமூகத்தை சேர்ந்தவராக இருந்திருந்தாலும், நீட் தேர்வு இருந்திருந்தாலும், இல்லாதிருந்தாலும் மருத்துவ படிப்புக்கு அரசு கல்லூரிகளில் அனுமதி கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லை. நீட் தேர்வே இருந்திருக்கவில்லையென்றால் கூட மூன்று வருடங்களுக்கு முன்பு 424, அதிலும் சி பி எஸ் இ பாடத்திட்டத்தில் பெற்ற அந்த மாணவன் உறுதியாக அரசு கல்லூரியில் இணைந்திருக்க வாய்ப்பேயில்லை. நீட் தேர்வு என்ற திட்டம் இருந்ததாலேயே அவருக்கு மேலும் மூன்று ஆண்டுகள் மருத்துவ படிப்பு படிக்க முயற்சி செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு வேளை, அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தால் நீட் தேர்வின் மூலம் மட்டுமே அந்த வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், நேற்றிலிருந்து தி மு க உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் தமிழக ஊடகங்கள், ஏதோ, நீட் தேர்வினால் தான் அந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது முறையல்ல. தி மு க போன்ற கட்சிகள் இது போன்ற மலிவு அரசியலை செய்வதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், தமிழக ஊடகங்கள் தொடர்ந்து பதட்டத்தை ஏற்படுத்துவது அதிர்ச்சியளிக்கிறது. தற்கொலை செய்து கொண்ட இருவரின் இழப்பும் தாங்க முடியாதது தான், வருத்தம் தான் என்றாலும், சில அரசியல்வாதிகளும்,ஒரு சில ஊடகங்களும் உண்மை நிலையினை உலகுக்கு சொல்லாமல், உணர்ச்சிகளை தூண்டி விட்டு பதட்டத்தை உருவாக்குவது பொறுப்பற்ற செயல். நீட் தேர்வு என்ற ஒன்று இல்லாமலேயிருந்திருந்தால் கூட, 5000 இடங்களை மட்டுமே கொண்டுள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் 424/500 என்ற மதிப்பெண்ணுக்கு, அதிலும் சி பி எஸ் இ பாடத்திட்டத்தில், மூன்று வருடங்களுக்கு முன்னர் அரசு மருத்துவ கல்லூரியில் பயின்றிருக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. இரு உயிர்களை இழந்துள்ளது ஈடு செய்யமுடியாதது தான். ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக மரணங்களில் அரசியல் செய்வதை கைவிட்டு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் நலன் கருதி செயல்படும் மலிவு அரசியலை கைவிட்டு, உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவு செய்வது நியாயமற்ற, பொறுப்பற்ற, அராஜக செயல். நாராயணன் திருப்பதி.

Sunday, August 13, 2023

India GDP for 2027-28 at 5.153$ Trillion SBI Projection

 

https://www.facebook.com/Venkatbabu.Srinivasan/posts/pfbid02ZQGfRdWCRDt9sNcjRscWcbBhqvKi5k2B7QZ5V7SmZaBnBXfNRq93FJZmrxhNxJi9l

பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை இது. சர்வதேச அளவில் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது.
2027-2028 நிதியாண்டில், அதாவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 5.15 ட்ரில்லியன் டாலர்கள் அளவிற்கு வளரும் என்கிறது.
அடுத்ததாக ஒவ்வொரு மாநிலமும் அந்த வளர்ச்சியில் எவ்வகையில் பங்கு வகிக்கும் என்றுமே ஆராய்கிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் பொருளாதாரம் 647 பில்லியன் டாலர்கள் என்று இருக்கும் என்கிறது. அடுத்ததாக உத்தரபிரதேசம் 515 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இருக்கும்.அதற்கு அடுத்தது தமிழ்நாடு 426 பில்லியன் டாலர்கள்! மூன்றாவது இடம்.
இதில் சில விஷயங்கள் கவனிக்கத்தக்கவை. SBI research மிகவும் கன்சர்வேடிவ் ஆக இருக்கும். அவர்கள் 50 வரும் என்று சொன்னால் குறைந்தது 60 வரும்! இதை வைத்து மற்றதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
அப்புறம் ஒன்று மறந்து விட்டேன். பராக் வாயன், பீடா வாயன் என்று இழிவுபடுத்தி சுய இன்பம் அடைகிறதே ஒரு காவாலி கும்பல், அந்த உத்திர பிரதேசம் தான் இந்த உத்திரபிரதேசம்..... யோகி பதவி ஏற்கும் போது எங்கேயோ பாதாளத்தில் இருந்தது. இன்று தட்டித் தூக்குகிறார்கள்.
True turnaround Stories. தேசத்திற்கும் சரி, உத்திரபிரதேசத்திற்கும் சரி.
(2026ல் அண்ணாமலை வந்தால் உ.பி.க்கு கடும் போட்டியை ஏற்படுத்துவார்.)


தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவின் புடவை இழுக்கப்பட்டு கிழிந்த சம்பவம்

1989-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவின் புடவை இழுக்கப்பட்டு கிழிந்த சம்பவம் பற்றிய எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை நிருபர் பழைய பேட்டி

https://indianexpress.com/article/india/ex-ie-photographer-recounts-how-his-iconic-photograph-helped-jayalalithaa-became-a-giant-slayer/
"ஜெயலலிதா சேலையை இழுத்தாங்க.. என்னோட கண்முன்னாடி நடந்துச்சு" என நேரடி சாட்சியமான பத்திரிக்கையாளர் திரு.துரை கருணா - https://twitter.com/SuryahSG/status/1690228484889821184

https://www.thenewsminute.com/article/iconic-image-jayalalithaa-looking-through-her-torn-saree-photographer-remembers-53901
 






காட்டுப்பள்ளி துறைமுகம் (அதானி) விரிவாக்கம்- பூவுலகின் நண்பர்கள் மோசடி பிரச்சாரங்களும் காட்டுப்பள்ளி_துறைமுகம் (அதானி) விரிவாக்கம்- பூவுலகின் நண்பர்கள் மோசடி பிரச்சாரங்களும். பழவேற்காடு ஏரி பெருமளவில் பாதிக்கப்படும் எனக் கிளப்பி விடப் பட்டு உள்ளது. அனைவரும் மேப் பார்த்தால் போதும்

சென்னைக்கு அருகாமையில் காட்டுப்பள்ளியில் L&T நிறுவனத்திற்குச் சொந்தமானத் துறைமுகம் ஜனவரி 30 2013ல் செயல்பாட்டைத் துவக்கியது. அதானி குழுமம் கடந்த 2018ம் ஆண்டு இந்தத் துறைமுகத்தின் 97% பங்குகளை ரூ.1950 கோடிகள் கொடுத்து வாங்கியது. M/s MARINE INFRASTRUCTURE DEVELOPER PRIVATE LIMITED எனும் பெயரில் இத்துறைமுகத்தை அதானியின் Adani Ports and Special Economic Zone Limited நிறுவனம் நடத்தி வருகிறது.

330 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த துறைமுகத்தை 6100 ஏக்கர் அளவிற்கு விரிவாக்கம் செய்யவதற்காக சுற்றுச்சூழல் அனுமதிகோரி அதானி குழுமம் 2018ஆம் ஆண்டு விண்ணப்பித்தது. இத்திட்டத்திற்கு தேவையான 6110 ஏக்கர் நிலப்பரப்பில், 2291 ஏக்கர் புறம்போக்கு நிலங்கள் , 1515 ஏக்கர் TIDCO மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான தனியார் நிலம் . இவற்றை கையகப்படுத்தப்போகும் நிலையில் ஏற்கனவே துறைமுகம் அமைந்துள்ள 337 ஏக்கர் போக, சுமார் 6 கிமீ வரையிலான கடல் பகுதிகளில் மணலை கொட்டி சுமார் 1967 ஏக்கர் கடல் ஓர நிலத்தை ஆழப் படுத்துவதாகத் திட்டம் எனப்படுகிறது 
 காட்டுப்பள்ளி துறைமுகம் (அதானி) விரிவாக்கம்- பூவுலகின் நண்பர்கள் மோசடி பிரச்சாரங்களும் காட்டுப்பள்ளி_துறைமுகம் (அதானி) விரிவாக்கம்- பூவுலகின் நண்பர்கள் மோசடி பிரச்சாரங்களும். பழவேற்காடு ஏரி பெருமளவில் பாதிக்கப்படும் எனக் கிளப்பி விடப் பட்டு உள்ளது. அனைவரும் மேப் பார்த்தால் போதும்பழவேற்காடு உவர் நீர் ஏரி பாதிக்கும் என்பதை நாம் கண்டால்.
அந்த ஏரி 250 சதுர கிலோமீட்டர் பரப்பும், அதிக அலை நீர் இருந்தால் 400 சகீமீ பரப்பு கொண்டது. அதன் பெரும்பகுதி ஆந்திராவில் உள்ளது.
காட்டுபள்ளி துறைமுகத்தின் மொத்த பரப்பு 1967 ஏக்கர் கடலோர நிலத்தை ஆழப்படுத்தி எடுப்பதை நாம் ச.கீமியில் பார்த்தால்




இத்திட்டத்திற்காக, நில மீட்பு (Sea Reclamation) என்ற பெயரில் கருங்காளி சேறு, ஆலமரம் சேறு, லாக்கு சேறு, காளாஞ்சி சேறு, கோட சேறு போன்ற கரைக்கடல் சேற்றுப் பகுதிகளில் சுமார் 6கிமீ நீளத்திற்கு 2000 ஏக்கர் பரப்பளவிற்கு மணல் கொட்டப்படும். 
1 சகீமீ = 247 ஏக்கர் என்பது 8சகீமி மட்டுமே; இதை பழவேற்காடு ஏரிக்கு வரும் நீருக்கும் தொடர்பு இல்லை.  காட்டுபள்ளி துறைமுகத்தின் மொத்த பரப்பு 1967 ஏக்கர் கடலோர நிலத்தை ஆழப்படுத்தி எடுப்பதை நாம் ச.கீமியில் பார்த்தால்
1 சகீமீ = 247 ஏக்கர்,2000 ஏக்கர் ஆளப்படுத்துவது என்பது 8சகீமி மட்டுமே; இதை பழவேற்காடு ஏரிக்கு வரும் நீருக்கும் தொடர்பு இல்லை. 

கடல் பகுதியை மணல்கொட்டி நிரப்பி அதை அதன் இயல்பிலிருந்து மாற்றுவது என்பது திரும்ப சரிசெய்ய முடியாத மிகப்பெரிய சூழலியல் பாதிப்புகளை உண்டாக்கும். அதானி குழுமன் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு(Environmental Impact Assesment) மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம்(Environemntal Management Plan) தயாரிப்பதற்கான ஆய்வு எல்லைகளை(Terms of Reference) 15.10.2019 அன்று ஒன்றிய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் வழங்கியது. இந்த ஆய்வு எல்லையின் கால அவகாசம் 4 ஆண்டுகளாகும். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம் ஆகியவற்றை பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அப்போதைய அ.தி.மு.க. அரசால் 22.01.2021 அன்று நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு அப்போதைய எதிர்கட்சியான தி.மு.க. உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட பல சுற்றுச்சூழல், மீனவர் அமைப்புகள் இத்திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி தொடர் பிரச்சாரங்களை முன்னெடுத்தன.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/poovulagin-nanbargal-g-sundarrajan-has-questioned-cm-mk-stalin-over-adani-kattupalli-port-526951.html?story=1











ஆங்கில கல்வி - மகாகவி பாரதியின் பார்வை

ஆங்கிலக் கல்வியின் அவலம் கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர்,பின் கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்; அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும் ஆழ்ந்த...