Monday, June 23, 2014

இயேசு கிறிஸ்து ஒரே பேறான குமாரன் - இல்லையே?

இயேசு கிறிஸ்து ஒரே பேறான குமாரன் - இல்லையே? -மறு பதிப்பு

நாம் கிழே காணும் வசனங்கள் பலமுறை மீண்டும் மீண்டும் திருப்பி கூறப்படுபவை. ஆனால் இவை மூல கிரேக்க பைபிளில் இல்லையே
 யோவான் 1:14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்  பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது
 யோவான் 1:18 தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை,  பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
யோவான் 3:16தேவன், ம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3:18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில்விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
1யோவான் 4:9 தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது
யோவான்1:14 வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.
 யோவான் 1:18 கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரைவெளிப்படுத்தியுள்ளார்.
யோவான் 3:16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.
யோவான் 3:18 அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.
1யோவான் 4:9  நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது.
முதலில் புனையப்பட்ட சுவிசேஷம் மாற்கு 65- 75 வாக்கில். அதல் கன்னிபிறப்பு, தேவனின் குமாரன் என்பது இல்லை. 
சரி ஏசு குடும்பத்திலே இவர் ஒரே மகனா? பார்ப்போம்.
மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில் பைபிளியல் விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ் அவர்கள் "The Real Jesus" என்ற தன் நூலில் 
"The Conclusion usually (and I thingk rightyly) drawn from their Comparitive Study is that the Gospel of Mark (or something very like it) served as the source for the Gospels of Mattwhew and Luke, and that these two also  had access to a collection of sayings of Jesus (Convenientily called 'Q')....."
சுவிசேஷங்களை ஒன்று இணைத்துப் பார்க்கும் பைபிள் அறிஞர்கள் பெரும்பாலும் ஒருமுகமாக மாற்கு சுவி(அல்லது அது போல ஒன்று)அடிப்படையைக் கொண்டு மத்தேயூ லூக்கா சுவிகள் எழுதப்பட்டன, மேலும் ஏசு சோன்னவை என ஒரு செவி வழி தொகுப்பையும் சேர்த்து இவ்விரு சுவிகள் வந்தன.
மாற்கு சுவியில் ஏசு பிறப்பு அதிசயம் கிடையாது. ஏசுவிற்கு சகோதர சோகதரிகள் உண்டு.
மாற்கு 6:3 இவர் தச்சர் அல்லவாமரியாவின் மகன்தானே!யாக்கோபு,
யோசே,  யூதா.  சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர்அல்லவா
இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு  இருக்கிறார்கள்அல்லவா? ‘என்றார்கள்.   இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
மத்தேயு 13:54 தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக் கூடத்தில்
 அவர்களுக்குக் கற்பித்தார். 55 இவர் தச்சருடைய மகன் அல்லவாஇவருடைய
 தாய் மரியாஎன்பவர் தானேயாக்கோபுயோசேப்புசீமோன்யூதா ஆகியோர் 
இவருடைய சகோதரர் அல்லவா?56 இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு 
இருக்கிறார்கள் அல்லவா
மாற்கு 3:20 அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார்மீண்டும் மக்கள்
கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை. 21 அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு,அவரைப் பிடித்துக் கொண்டு வரச்சென்றார்கள்ஏனெனில் அவர்மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் 
பேசிக் கொண்டனர்

புது கத்தொலிக்க கலைகளஞ்சியம் சொல்வது என்னவெனில்

//There seems to be no doubt that the Infancy Narratives of Matthhew & Luke were later additions to the original body of the Apostolic Catechesis, the content of which –began with the advent of John the Baptist and ended with the Ascension.// 

Page-695, Vol-14, New Catholic Encyclopedia
மத்தேயுலூக்கா சுவிசேஷங்களின் முதல் அத்தியாயங்கள் ”குழந்தைப்புனையல்கள்“ எனப்படும் இவைசர்ச் 
பாரம்பரியப்படியான செவிவழிமூலக் கதை-  ஏசு ஞானஸ்நான யோவான் யூதேயா வனாந்தரத்தில் 
பாவ மன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற
 ஞானஸ்நானம் பெருதலில் தொடங்கி ஈஸ்டர் ஞாயிறு அன்றே உயிர்த்து  எழுந்துவானுலகம் எடுத்துக் கொள்ளப்பட்டார் என்பது 
மட்டுமேஇவை எல்லாம் பிற்சேர்க்கை.
The Greek word in Mark 6:3 for the relationship between that are used to designate meaning of full blood brothers and sisters in the Greek speaking world of the Evangeslist’s time and would naturally be taken by his Greek readers in this sense.Page-3375, Vol-9, New Catholic Encyclopedia
அதே போல ஏசுவின் சகோதரர்கள்சகோதரிகள் என்பதற்கு
பயன்படுத்தியுள்ள மூலச் சொல் - ரத்த முறையில் உடன் பிறந்தஉறவைகளைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லே கூறியுள்ளார்மூலகிரேக்கத்தில் படித்தவர்கள் அப்படித்தான் உணர்ந்திருப்பர்.

இயேசு- தேவ குமாரனா?- இல்லையே!

 

மேலும் இயேசு சீடர்கள்ஜெருசலேமில் அமைத்த சர்ச்சிற்கு 
உடன்பிறந்த சகோதரர் யாக்கோபு தான் தலைமை ஏற்றார்.
 அவரைத்தொடர்ந்து இரண்டாம் நூற்றாண்டுவரை அப்படியே தொடந்த்தது.இவர்களை எபோனியர் என அழைக்கின்றனர்.  கிறிஸ்து என்னும்கடைசி தலைமுறை தாவிது வாரிசுமகன் அக்குடும்பத்தில் தான்எனத் தலைமை அவர் சகோதரர் 
சந்ததியிடம் இருந்தது.
எபோனியர்கள் கன்னிபிறப்பை ஏற்கவில்லைஇயேசுவை ஒரு
 தீர்க்கர்என்றே ஏற்றனர்.

ஏசுவின் பெற்றோர் மத்தேயு பெத்லஹேம் வாழ் யாக்கோபு மகன் ஜோசப்- மேரி எனவும் லூக்கா ஏசுவின் பெற்றோர் நாசரேத் வாழ் ஏலி மகன் ஜோசப்- மேரி எனவும் புனைகின்றனர். 
ஆனால் பிறப்பை பெத்லஹேமில் எனக் கதை செய்ய கூறும் மற்ற சம்பவங்கள் வரலாறு ஏசு பொய் என ஆக்கும்.

ஏசு வாழ்ந்தது இஸ்ரேலில், பேசிய மொழி அரேமயம், அங்கு எழுத்து மொழி- எபிரேயம். ஆனால் புதிய ஏற்பாடு முழுவதுமே கிரேக்கத்தில் தான் வரையப்பட்டது.
புதிய ஏற்பாடு மூலமொழியில் மேலுள்ள சொல் மோனோகெனஸ், இதுமோனோ -ஒரு, கெனஸ் - தன்மையான என்னும் பொருள் கொண்ட தொடர்.
இரு சொல்லும் இணைந்து செரும் தொடர் ஒரு தன்மை என்பது தனிவிதமானஎனப் பொருள் படும்.
ஒரே குமாரன் அல்லது ஒரே பேறான குமாரன் என்பது தெளிவாக மூல கிரேக்கத்தில் இல்லை. இது முழு பொய்யான பித்தலாட்ட மொழிபெயர்ப்பு.

மூல கிரேக்கச் சொல் மோனோகெனஸ்-MONOGENUS-GREEK IS ‘MONOGENUS‘. MONO MEANS ‘ONE’ AND GENUS MEANS ‘SPECIES’ OR ‘TYPE’ OR ‘KIND’. IT IS WORTH NOTING THAT THE WORD IS MONOGENUS, NOTMONOGENESIS (WHICH WOULD MEAN CAME FROM ONE SOURCE, RATHER THAN OF A UNIQUE KIND). 

The above illumination is based upon the work of a scholar of international repute, Dr. Raymond Brown. It informs us that the innovated concept of Jesus being the “only begotten son”of the Father was developed in the fourth century. It was injected by Jerome into the Latin Bible to refute the claims made by Bishop Arius (d. 336) and his associates that Father alone was really God and Jesus was made (created) and not begotten. For further information it is suggested to read the detailed text written by Dr. Brown in the ‘Anchor Bible’ Volume 29, ‘The Gospel according to John (i)’, published by Doubleday Inc., Garden City, N.Y. (1966), p. 13-14. Apostle John had acknowledged Jesus to be an ”unique son” of God but not the“only begotten son” of God. It is quite understandable that since Jesus was born to Virgin Mary he was indeed unlike others and therefore unique. However, in that respect Adam the son of God (Lk. 3: 38), was more unique being born without a father and a mother. 
5ம் நூற்றாண்டில் ஜெரோம் லத்தீன் வல்காத்து மொழிபெயர்ப்பில்மாற்றித் தவறாக மொழி பெயர்த்ததே - "ONLY BEGOTTEN";  மோனோகெனஸ் எனில் லத்தீனில் யுனீக் என ஆகும் ஆனல் அவர் யுனிகஸ் எனத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.  இதே மோனோகெனஸ் மேலும் பல இடங்களில் புதிய 
ஏற்பாட்டில்வரும்போது சரியான பொருள் தரும்படியாக 
மொழிபெயர்க்கின்றனர்.

மூல கிரேக்கத்தில் ”ஒரேபேறான ” இல்லவே இல்லை.

இதை பல்வேறு பைபிள் கலைகளஞ்சியங்கள்அகராதிகள் துணையோடுஎழுதுகிறோம்.
1. ஆன்கர் பைபிள் டிக்சனரி
2. நியு கத்தொலிக்க கலைகளஞ்சியம்
3. இன்டர்பிரட்டர் பைபிள் டிக்சனரி. ஏசு வாழ்ந்தது இஸ்ரேலில், பேசிய மொழி அரேமயம், அங்கு எழுத்து மொழி- எபிரேயம். ஆனால் புதிய ஏற்பாடு முழுவதுமே கிரேக்கத்தில் தான் வரையப்பட்டது.
புதிய ஏற்பாடு மூலமொழியில் மேலுள்ள சொல் மோனோகெனஸ், இது மோனோ -ஒரு, கெனஸ் - தன்மையான என்னும் பொருள் கொண்ட தொடர்.
இரு சொல்லும் இணைந்து செரும் தொடர் ஒரு தன்மை என்பது தனிவிதமான எனப் பொருள் படும்.
ஒரே குமாரன் அல்லது ஒரே பேறான குமாரன் என்பது தெளிவாக மூல கிரேக்கத்தில் இல்லை. இது முழு பொய்யான பித்தலாட்ட மொழிபெயர்ப்பு.

செயின்ட் பவுல் கூறிய கதை -பழைய ஏற்பாட்டில் உள்ள ஒரு உவமை  கதையைப் பிரதானமாக்கி மனிதன் பூமியில் மரணம் அடையக் காரணம் ஆதாம் செய்ததான பாவம்- ஆதாமின் பாவமின் ஏசுவின் சிலுவை மரணத்தில் போனது - நமக்கெல்லம் மரணம் இல்லை - நாமெல்லம் மேலுலகவாசிகளாக மாற்றப்படுவோம். 

1கொரிந்தியர்15:51 இதோ, ஒரு மறை பொருளை உங்களுக்குச் சொல்கிறேன்: நாம் யாவரும் சாகமாட்டோம்: ஆனால் அனைவரும் மாற்றுரு பெறுவோம்.52ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்: நாமும் மாற்றுரு பெறுவோம்.

உலகில் பூமியில் மனிதன் மரணமடையக் காரணமான ஆதாம் பாவம் இயேசுவின் சாவில் போய்விட்டது எனில் மனிதன் பூமியில் மரணமடையக் கூடாது.  -இதோ
மாற்கு, மத்தேயு, லூக்கா சுவிகளில் இல்லாதபடி பொ.கா.100க்குப் பின் புனையபப்ட்ட யோவன் சுவியில் இயேசுவும் இப்படி சொன்னதாக உள்ளது.


யோவான்6:49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் பூமியில் இறந்தனர்.50 உண்பவரை பூமியில் இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.


சுவிசேஷங்களில் மிக முக்கியக் கருத்துக்கள்
இயேசு காலத்தில் நாசரேத் என்னும் ஊர் இருந்ததா- இல்லையே!
ஏசுவும், பவுலும் தன் வாழ் நாளில் உலகம் அழியும் என்றனரே!கிறிஸ்து யார்- இயேசுவா? முகம்மது நபியா?

உலகம் அழியும் என்ற கதை நடைபெறாத போது - பால் ,ஏசு சொன்னதாக உள்ளது எல்லாமே வெறும் மூட நம்பிக்கை உளறல்கள் என்பது தெளிவாகும். 
ஆனால் மூல கிரேக்கத்தில் இல்லாதது ஏசு தேவனின் ஒரே பேறான குமாரன் என்றோ ஒரே குமாரன் என்றோ இல்லவே இல்லை.

No comments:

Post a Comment