Thursday, March 19, 2026

விளாத்திகுளம் மாணவி போஸ்ட் மார்ட்டம் தாமதம் ஏன்

`ரீல்ஸ் போடும் முதல்வருக்கு  விளாத்திகுளம் மாணவி  கதறல் கேட்டிருக்க வேண்டாமா?' - குமுறும் கிராமத்தினர்!

 விளாத்திகுளம் அருகே 17 வயது பிளஸ்-2 மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், உடற்கூறாய்வு (Post-mortem) அறிக்கை மிக முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த பிரேத பரிசோதனையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
https://www.instagram.com/reel/DV5F_jSEdgd/
இக்கொலை சம்பவம் தொடர்பாக தர்ம முனீஸ்வரன் என்ற நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

  • சம்பவம்: மார்ச் 11, 2026 அன்று மாலை, காட்டுப்பகுதியில் மாணவியின் உடல் முகம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
  • உடற்கூறாய்வு அறிக்கை: பிரேத பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • கைது நடவடிக்கை: கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
  • போலீஸ் அலட்சியம்: புகார் அளித்த பிறகும் போலீசார் தாமதமாக செயல்பட்டதாக குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர், இதனால் அந்த காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
  • பின்னணி: மாணவி காணாமல் போனதாக குடும்பத்தினர் புகார் அளித்தும், போலீசார் உடனே நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
https://www.vikatan.com/government-and-politics/vilathikulam-student-murder-police-negligence-alleged-people-criticise-cm-stalin

'முறையா புகார் கொடுத்தப்போ உதாசீனப்படுத்திட்டு, இப்போ எதுவுக்கு இவ்வளவு போலீஸூ?' என்கிற கிராமத்தினரின் குமுறலில் அத்தனை நியாயம் இருக்கிறது. ஓர் அரசு இயந்திரத்தின் அலட்சியமும் மெத்தனப்போக்கும் எத்தகைய இழப்பை ஏற்படுத்தும் என்பதற்கு வேடநத்தமே சாட்சி. உ.ஸ்ரீ

கடந்த 10 ஆம் தேதி மாணவி மர்ம முறையில் கொல்லப்பட்ட அதிர்ச்சியிலும் துயரத்திலும் இருந்து இன்னமும் அந்த விளாத்திகுளத்தின் வேடநத்தம் கிராமம் மீளவில்லை. சம்பவம் நடந்த ஆறாவது நாளில் நாம் அந்த கிராமத்துக்கு நேரில் சென்றிருந்தோம்.

இந்த சம்பவம் தொடர்பாக பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

பாகிஸ்தான் அணு ஆயுதம் தயாரிக்கிறது. அது அமெரிக்காவுக்கு ஆபத்து -அமெரிக்காவின் உளவுத் துறை தலைவி

படம் 1: "பாக்ஸ்டான் அணு ஆயுதம் தயாரிக்கிறது. அது அமெரிக்காவுக்கு ஆபத்து" என்று அமெரிக்காவின் உளவுத் துறை தலைவி துளசி தெரிவித்திருக...