Saturday, March 14, 2026

பட்டுக்கோட்டை ₹20 கோடி புதிய பேருந்து நிலைய மேற்கூரை சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்தது

 பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. ஒரு மாதத்திற்கு முன்பு துணை முதல்வர் உதயநிதியால் திறந்து வைக்கப்பட்டது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராத நிலையில்  பஸ் ஸ்டாண்டில் மேற்கூரையின் சிமெண்ட் காரை திடீரென பெயர்ந்து விழுந்தது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
 
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், நரியம்பாளையம் பகுதியில் 6.50 ஏக்கர் பரப்பளவில் ₹20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம், பிப்ரவரி 15, 2026 அன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம் இப்பகுதி மக்களின் வசதிக்காக கட்டப்பட்டுள்ளது. 
முக்கிய விவரங்கள்:
  • பொருட்செலவு: ₹20 கோடி
  • இடம்: பட்டுக்கோட்டை நரியம்பாளையம்
  • பரப்பளவு: 6.50 ஏக்கர்
  • திறந்து வைத்தவர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
  • திறப்பு விழா தேதி: பிப்ரவரி 15, 2026

No comments:

Post a Comment

கோயில் நிலத்தில் கலைஞா் சா்வதேச கருத்தரங்க மையம்: அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு High court உத்தரவு

கோயில் நிலத்தில் கலைஞா் சா்வதேச கருத்தரங்க மையம்: அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவு கோயில் நிலத்தில் கலைஞா் சா்வதேச கருத்தரங்...