முள்ளிகொளத்தூர் ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மண் அள்ளப்பட்டுள்ளதா என்று அண்ணாதுரை பல்கலைக்கழக நிபுணர் ஆய்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், முள்ளிகொளத்தூர் கிராமத்தில் உள்ள ஏரியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, புல எண். 260-ல், 24.33.5 ஹெக்டேர் பரப்பளவில், 60 நாட்களில் 5,000 லாரி லோடுகள் (சுமார் ) வரை சவுடு மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment