Saturday, March 14, 2026

முள்ளிகொளத்தூர் ஏரி கூடுதலாக மண் அள்ளப்பட்டுள்ளதா? நிபுணர் ஆய்வு ஹைகோர்ட்

முள்ளிகொளத்தூர் ஏரியில்  அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மண் அள்ளப்பட்டுள்ளதா என்று  அண்ணாதுரை பல்கலைக்கழக நிபுணர் ஆய்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், முள்ளிகொளத்தூர் கிராமத்தில் உள்ள ஏரியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, புல எண். 260-ல், 24.33.5 ஹெக்டேர் பரப்பளவில், 60 நாட்களில் 5,000 லாரி லோடுகள் (சுமார் ) வரை சவுடு மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது.  

No comments:

Post a Comment

அறிவு எழுதிய 'என்ஜாய் எஞ்சாமி' (Enjoy Enjaami) பாடல் சந்தோஷ் நாராயணன் இசை Royalty

'என்ஜாய் எஞ்சாமி' (Enjoy Enjaami) பாடல், 2021 இல் வெளியான ஒரு பிரம்மாண்டமான தமிழ் சுயாதீனப் (Indie) பாடலாகும். சந்தோஷ் நாராயணன் இசைய...