70 தொகுதிகளில் தலித் வேட்பாளர்களை TVK நிறுத்தியிருக்கிறார்கள் என்கிற narrative நேற்றிலிருந்து set செய்யப்படுகிறது. மேலூர் பொது தொகுதியில் ஒரு தலித் வேட்பாளர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியிலிருந்து வெற்றி பெற்றிருக்கிறார்.
https://www.instagram.com/p/DX_DcAFgWpB/
தமிழக வெற்றி கழகத்திலிருந்து 70 பேர் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்கிற claim க்கு ஆதரமாக பெலிக்ஸ் ஜெரால்டு- குடந்தை அரசன் நேர்காணலை தூக்கிக்கொண்டு வருகிறார்கள். குடந்தை அரசன் 70 தொகுதிகளில் தலித் மற்றும் சிறுபான்மையினர் நிறுத்தப்பட்டிருப்பதாக சொல்கிறார். அதாவது 44 reserved தொகுதிகள், அதில்லாமல் கிறிஸ்துவர்கள் அதிகமாக இருக்கிற இடங்களில் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள இடங்களில் இஸ்லாமியர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கின்றனர். தலைவர் விஜய் கூட கிறிஸ்துவ வாக்குகள் அதிகமுள்ள தொகுதிகளைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஓட்டரசியலில் இது சாதரணம்தான் , ஒன்றும் பிரச்சினையில்லை.பிரச்சினை 26 பொது தொகுதிகளில் தலித் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்கிற Claim, இதுவரை data யாருமே கொடுக்கவில்லை. ஏனெனில் candidate சாதி சேர்ந்த தரவுகள் official ஆக declare செய்யப்படவில்லை. விருதுநகர் பொதுத்தொகுதி வேட்பாளர் தலித் என்று பலர் பதிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள், அவர்களிடமும் எந்த proof உம் இல்லை, ஆதிக்க சாதி சார்ந்து இயங்கும் ஒரு fb page அவர் தங்கள் சாதியை சேர்ந்தவர் என்று கொண்டாடுகிறது.
தலித்துகளை பொதுத்தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற வைத்திருக்கிறார்கள் என்கிற claim மூலம் TVK சாதி சார்ந்த nexus ஐ உடைத்திருக்கிறது என்று செய்கிறார்கள். அது உண்மையாக இருக்கிறபட்சத்தில் சரி, கொண்டாடலாம், உண்மையில்லாத பட்சத்தில்.
இந்த செய்தியை பரப்பியவர்கள் accountability எடுத்துக்கொள்வார்களா?
தலித் 24, மைனாரிட்டி 13, பெண்கள் 13 எம்.எல்.ஏக்கள்- 2026 தேர்தலில் சாதி, மத கணக்குகளை உடைத்த தவெக!
ஆண்டாண்டுகாலமாக சாதி பார்த்து வேட்பாளர்கள் தேர்வு செய்யும் முறையயும், பணபலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் எனும் கருத்தாக்கத்தையும் இந்த வெற்றி உடைத்திருக்கிறது.”
என்று விஜயின் இந்த தேர்தல் வெற்றியை மையமாக வைத்து ஒரு பச்சை பொய்யை பரப்பிக் கொண்டிருக்கிறார் நீலம் பண்பாட்டு மையம் தலைவர் திரு ரஞ்சித்…..
அவர் மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக பல ஊடகங்களில் தலித்துக்கள் 74 பேர் வெற்றி பெற்று விட்டார்கள் 25 பேர் வெற்றி பெற்று விட்டார்கள் அவர்கள் அனைவருமே பொதுத்தொகுதியில் நின்று TVKவில் வெற்றி அடைந்திருக்கிறார்கள் என்று அடிப்படை ஆதாரமே இல்லாமல் ஒரு அவதூறு பரப்பரையை மேற்கொள்கிறார்கள்… தாவெக்காவில் வெற்றி பெற்ற தலித்துக்களில் 23 பேர் தனித் தொகுதி தான் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்று இருக்கிறார்கள் ஒரே ஒருவர் மட்டும் விருதுநகரில் போட்டியிட்டு வெற்றி அடைந்திருக்கிறார்.. அந்த ஒருவரும் அடிப்படையில் அவருடைய அப்பா தலித் சமூகத்தைச் சார்ந்தவர் அம்மா முக்குலத்தோர் சமூகத்தைச் சார்ந்தவர் அவருடைய மனைவி நாடார் சமூகத்தைச் சார்ந்தவர்…
தவெக அனைத்து தொகுதிகளிலும் Social Engineering செய்து எந்த சாதி வேட்பாளரை நிறுத்தினால் வெல்ல முடியுமோ அப்படித்தான் நிறுத்தியுள்ளது. தவெக வின் சாதி வாரியான வேட்பாளர் தேர்வு பெரும்பாலான எந்த தொகுதியிலும் திமுக, அதிமுக வேட்பாளர் தேர்விலிருந்து மாறுபட்டதல்ல..
உதாரணத்திற்கு இரண்டு பார்ப்பன வேட்பாளர்களை மயிலாப்பூர் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிகளில் நிறுத்தியுள்ளார்.
தருமபுரி, பென்னாகரம் உள்ளிட்ட வன்னனியர் செல்வாக்கு உள்ள பகுதிகளில் வன்னியர் வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளார்.
கொங்கு பகுதிகளில் அதிக கவுண்டர் வேட்பாளர்களையும்,
மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் முக்குலத்தோர் வேட்பாளர்களையுமே நிறுத்தியுள்ளார்.
அதேபோல் நாயுடு வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய தொகுதிகளில் நாயுடு வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளார்.. (குறிப்பாக ஆதரிச்சனா வில்லிவாக்கத்தில் நின்றதற்கு காரணம் அங்கு நாயுடு ரெட்டி ஓட்டு அதிகம்)
திருநெல்வேலி இந்து மறவர் நாங்குநேரி இந்து நாடார்
ராதாபுரம் இந்து கிறிஸ்தவர்
உசிலம்பட்டி பிரமலைக்கள்ளர் திருப்பரங்குன்றம் முக்குலத்தோர்
மதுரை வடக்கு முக்குலத்தோர்
மதுரை கிழக்கு முக்குலத்தோர்
மதுரை மேற்கு முக்குலத்தோர்
ஒரு சில தொகுதிகளில் அவரது ரசிகர் மன்ற நிர்வாகியின் சாதி அடிப்படையில் தேர்வு மாறுபட்டிருக்கிறது அவ்வளவுதான்.
இன்று Times of India செய்தியில் நாங்குநேரி பொது தொகுதி வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் தலித் என்று எழுதியிருக்கிறார்கள். ரெட்டியார்பட்டி நாராயணன் அதிமுகவில் சீட் கிடைக்காததால் தவெகவில் இணைந்தவர். நாடார் சமூகத்தை சேர்ந்தவர்.
விஜயின் நாயக பிம்ப வெற்றியை சமூக நீதி வெற்றியாகக் காட்ட இப்படி ஒரு போலி பரப்புரை திட்டமிட்டு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் மூலக தவமாக செயல்படுகிறவர் ரஞ்சித்…கரூரில் கொல்லப்பட்ட 41 பேரில் கணிசமானவர்கள் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அவர்களுடைய மரணம் குறித்து வாயே திறக்காத இந்த ரஞ்சித் ஏன் கள்ள மவுனம் காத்தார்… விஜய்யின் உடைய மெத்தனப்போக்கு மீட்டுமித்தன்மை அநியாயமாக பல தலித்துகளை கரூரில் கொலை செய்திருக்கிறது அது குறித்து வாய் திறக்காத நீங்கள் இப்போது வந்து இது தலித்துகள் ஆட்சி என்று வாழ்த்து தெரிவிக்க வேண்டிய தேவை எங்கிருந்து வருகிறது.. அண்ணன் திருமாவை காலி செய்வதற்காக இந்த பகுஜன் பௌத்த கும்பலின் சதி வேலையை நிறுத்துங்கள்.
எம்ஜிஆர் காலத்திலும் சரி இப்போது விஜய் காலகட்டத்திலும் சரி தலித் மக்களின் வாக்குகளை இதுபோன்று போலி பிம்பத்தை பயன்படுத்தி பெற்றுக்கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தில் எந்த விதமான மேம்பாடும் அடைய விடாமல் பாதுகாக்கும் ஒரு குழு தலித் மக்களுக்குள்ளேயே இருந்து வருகிறது.. இது ஒரு வேதனையான உண்மை..
திமுகவை வீழ்த்தி வெற்றியடைவதற்காக இதே பொய் பரப்புரையை கரூர் சம்பவத்திலிருந்து தொடங்கி பல விடயங்களில் இந்த குழு பரப்பியது இப்போது வெற்றி பெற்றதற்கு பிறகும் இந்த புகை பரப்புரையை மேற்கொள்கிறது நாளை இந்த சமூகத்தில் ஏதாவது ஒன்று நடந்தால் அதற்கு உரிய பொறுப்பை எடுக்காமல் அதற்கும் ஒரு பொய் பிரச்சாரத்தை கட்டி அமைப்பார்கள்…
1.பொன்னேரி - திரு.எம்.எஸ்.ரவி(பறையர்)
2.பூந்தமல்லி - திரு.பிரகாசம் (பறையர்)
3.திரு.வி.க.நகர் திருமதி.எம்.ஆர்.பல்லவி (பறையர்)
4.எழும்பூர் திரு.ராஜ்மோகன் (பறையர்)
5.ஸ்ரீபெரும்புதூர்-திரு.தென்னரசு (பறையர்)
6.குடியாத்தம் திருமதி.சிந்து -(பறையர்)
7.கே.வி.குப்பம் திரு.தென்றல்குமர் (பறையர்)
8.அரக்கோணம் -திரு.காந்திராஜ் (பறையர்)
9.கள்ளக்குறிச்சி -திரு.அருள்விக்னேஷ் (பறையர்)
10.ஊத்தங்கரை -திரு.இளையராஜா (பறையர்)
11.ராசிபுரம் - திரு.லோகேஷ் (அருந்ததியர்)
12.பவானிசாகர் - திருமதி.தமிழ்ச்செல்வி (தே.கு.வேளாளர்)
13.அவினாசி -திருமதி.கமலி (பறையர்)
14.துறையூர் திரு.ரவிசங்கர் (தே.கு.வேளாளர்)
15.பெரம்பலூர் - திரு.சிவக்குமார் (பறையர்)
16.கிருஷ்ணராயபுரம் -திருமதி.சத்யா (தே.கு.வேளாளர்)
17.கந்தர்வக்கோட்டை -திரு.சுப்பிரமணியன் (பறையர்)
18.பெரியகுளம் - திரு.சபரி ஐங்கரன் (பறையர்)
19.சோழவந்தான் -திரு.கருப்பையா (பறையர்)
20.மானாமதுரை -திரு.இளங்கோ (தே.கு.வேளாளர்)
21.திருவில்லிபுத்தூர் - திரு.கார்த்திக் (தே.கு.வேளாளர்)
22.ஓட்டப்பிடாரம் -TVK திரு.மதன்ராஜா (தே.கு.வேளாளர்)
23.நிலக்கோட்டை -TVK திரு.அய்யனார் (தே.கு.வேளாளர்)
பொதுத்தொகுதிகளில் வெற்றி பெற்ற பட்டியலின வேட்பாளர்கள் :
1.மேலூர் - திமுக கூட்டணி
திரு.விஸ்வநாதன் (பறையர்)
2.விருதுநகர் -TVK
திரு.செல்வம் (அப்பா- பறையர்)
அம்மா தேவர்.. மனைவி நாடார்
குமரிக்கிழவனார்:
பாரம்பரிய கட்சிகள் எப்படி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்குமோ அதே வழிமுறையைத்தான் தவெக பின்பற்றியிருக்கிறது......
சாதியரீதியாக மட்டுமே தவெகவுக்கு வாக்கு விழவில்லே என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை தவெக மிக ஆழமா இறங்கி சாதியையும் அவர்களது பொருளாதார பின்புலத்தயும் துல்லியமாத கணக்கில் வைத்துதான் வேட்பாளர்களயும் தேர்வு செய்திருக்கிறது.....
குமரி மாவட்டத்தில்
குளச்சல் - கத்தொலிக்க நாடார்
நாகர்கோவில் - கிறுத்தவ நாடார்
கன்னியாகுமரி - இந்து வெள்ளாளர்
பத்மனாபுரம் - இந்து நாடார்
கிள்ளியூர் - கிறுத்தவ முக்குவர்
விளவங்கோடு - கிறுத்தவ நாடார்
இராதாபுரம் - அப்பாவுக்கு எதிராக கத்தோலிக்க நாடார்.
நாங்குநேரி - இந்து நாடார்
பாளயங்கோட்டை - கத்தோவிக்க நாடார்
தூத்துக்குடி - பரதவர்
தென்காசி -நாடார்
ஆலங்குளம் - நாடார்
திருநெல்வேலி - மறவர்
சிவகாசி - நாயடு
காரைக்குடி - கள்ளர்
திருச்சி கிழக்கு - கத்தோலிக்க வேளாளர்
இது சில சாம்பிள்கள்.....
இதில் அனைத்து வேட்பாளர்களும் கோடிகளில் சொத்து பலம் உள்ளவர்கள் இதில் எனக்கு தெரிந்தே நான்கு வேட்பாளர்கள் நூறு கோடிக்கு மேல் சொத்து படைத்தவர்கள். மூன்று வேட்பாளர்கள் பென்ஸ் காரில் மட்டுமே சஞ்சரிப்பவர்கள் தெருக்களில் பாதம் படாதவர்கள்.........
தவெக செய்தது எளிய மக்கள் புரட்சி என்பது மாதிரியான நரேட்டிவை பார்த்தேன். நூறு கோடிக்கு மேல் சொத்து ஆண்டு வருமானம் கோடிகளில் ஈட்டுபவர்கள் எப்படி எளிய மக்கள்
லிஸ்ட்டில் வந்தார்கள் என்பது மட்டும் விளங்கவில்லே.....
பாரம்பரிய கட்சிகள் எப்படி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்குமோ அதே வழிமுறையைத்தான் தவெக பின்பற்றியிருக்கிறது......
சாதியரீதியாக மட்டுமே தவெகவுக்கு வாக்கு விழவில்லே என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை தவெக மிக ஆழமா இறங்கி சாதியையும் அவர்களது பொருளாதார பின்புலத்தயும் துல்லியமாத கணக்கில் வைத்துதான் வேட்பாளர்களயும் தேர்வு செய்திருக்கிறது.....
குமரி மாவட்டத்தில்
குளச்சல் - கத்தொலிக்க நாடார்
நாகர்கோவில் - கிறுத்தவ நாடார்
கன்னியாகுமரி - இந்து வெள்ளாளர்
பத்மனாபுரம் - இந்து நாடார்
கிள்ளியூர் - கிறுத்தவ முக்குவர்
விளவங்கோடு - கிறுத்தவ நாடார்
இராதாபுரம் - அப்பாவுக்கு எதிராக கத்தோலிக்க நாடார்.
நாங்குநேரி - இந்து நாடார்
பாளயங்கோட்டை - கத்தோவிக்க நாடார்
தூத்துக்குடி - பரதவர்
தென்காசி -நாடார்
ஆலங்குளம் - நாடார்
திருநெல்வேலி - மறவர்
சிவகாசி - நாயடு
காரைக்குடி - கள்ளர்
திருச்சி கிழக்கு - கத்தோலிக்க வேளாளர்
இது சில சாம்பிள்கள்.....
இதில் அனைத்து வேட்பாளர்களும் கோடிகளில் சொத்து பலம் உள்ளவர்கள் இதில் எனக்கு தெரிந்தே நான்கு வேட்பாளர்கள் நூறு கோடிக்கு மேல் சொத்து படைத்தவர்கள். மூன்று வேட்பாளர்கள் பென்ஸ் காரில் மட்டுமே சஞ்சரிப்பவர்கள் தெருக்களில் பாதம் படாதவர்கள்.........
தவெக செய்தது எளிய மக்கள் புரட்சி என்பது மாதிரியான நரேட்டிவை பார்த்தேன். நூறு கோடிக்கு மேல் சொத்து ஆண்டு வருமானம் கோடிகளில் ஈட்டுபவர்கள் எப்படி எளிய மக்கள்
லிஸ்ட்டில் வந்தார்கள் என்பது மட்டும் விளங்கவில்லே.....
https://www.facebook.com/natarajan.krishnan.1/posts/pfbid02NJ4K8ghNc2WceJ18UvAQ9qXSDez9JnPYwe8zE2XNgnvKGLUpFeN4sgCYemX9SfmWl?__cft__[0]=AZbQqeZYIfZy6tUdhb1-qsDp3ktGVhX4qqdHtkZDkhnLx5PzZAB9Lv3M09NqJnBTV9VRi3Afm3hc5cYQprkcgUIKUxEw4rcBMj1TFB0A-b2B9AjYXKLAVmOz2irezNcgd02FdNK9zIJz1kHlQju9Tu3g4wzOYtX-z8fzEc47_ysXMw&__tn__=%2CO%2CP-R
தமிழக அரசியல் இதுவரை காணாத புதிய களத்திற்கு தயாராகியுள்ளது. இருபெரும் திராவிட கட்சிகள் செய்ய தயங்கியதை தவெக தலைவர் விஜய் தைரியமாக அறிவித்து, அதை சாத்தியப்படுத்தி காண்பித்துள்ளார்.
தமிழகத்தில் 17வது சட்டமன்றத்திற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். திமுக, அதிமுகவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். களமிறங்கிய முதல் தேர்தலிலேயே 35 சதவீத வாக்குகளை வாங்கி ஆச்சரியப்படுத்தினார். மேலும் ஆளுங்கட்சியாக முதலமைச்சர் நாற்காலியை அலங்கரிக்கும் அளவிற்கு வாகை சூடியுள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்பது இத்தனை ஆண்டுகாலம் சாதி, மதம், பாலினம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து வேட்பாளர்களை தேர்வு செய்து அரசியல் கட்சிகள் நிறுத்தி வெற்றி பெற்று வந்தன.
வாய்ப்பு கொடுத்த தவெக விஜய்
கூடவே பணம் கொடுத்தும், பரிசுப் பொருட்களை அள்ளிக் கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கினர். இந்த கணக்குகளை எல்லாம் உடைத்து சாதித்து காட்டியிருக்கிறார் தவெக தலைவர் விஜய். விஜய் ரசிகர் மன்றம், மக்கள் மன்றம் ஆகியவற்றில் இருந்து தவெகவிற்கு வந்தவர்களுக்கு அதிக அளவில் சீட் கொடுத்துள்ளார். இவர்கள் பழைய சாதி, மத கணக்குகளை எல்லாம் உடைத்தெறிந்து விட்டனர். இது இருபெரும் திராவிட கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சி என்பதை மறுக்க இயலாது.
பன்முகத்தன்மை வாய்ந்த 17வது சட்டமன்றம்
சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் தலித்கள், மைனாரிட்டிகள், பெண்கள் அதிக அளவில் பங்களிப்பை செலுத்தும் சட்டமன்றமாக மாறியிருக்கிறது. பன்முகத்தன்மை வாய்ந்த இந்தியாவில் பல்வேறு நிலைகளில் இருந்து வருவோரை ஒருங்கிணைத்து செயல்படுவது தான் ஜனநாயகம் என்பதை மறந்துவிடக் கூடாது. இனி புள்ளிவிவரங்களை அலசுவோம்.தலித் + மைனாரிட்டி+ பெண்கள் கணக்கு
- குறிப்பாக தவெகவை எடுத்துக் கொண்டால் 8 பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளர்களை நிற்க வைத்து 4ல் வெற்றி பெறச் செய்துள்ளனர். உதாரணமாக விருத்தாசலம் – பி.செல்வம், நாங்குநேரி – வி.நாராயணன் ஆகியோரைச் சொல்லலாம்.
- தமிழக சட்டமன்றத்தில் மொத்தம் 46 தனித் தொகுதிகள் இருக்கின்றன. இதில் 44 எஸ்.சி, 2 எஸ்.டி தொகுதிகள் எனப் பிரிக்கலாம். இவற்றில் எஸ்.சி தொகுதியில் மட்டும் 24 இடங்களை தவெக கைப்பற்றியுள்ளது.
- 17வது சட்டமன்றத்திற்கு மொத்தம் 25 மைனாரிட்டி எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 13 பேர் தவெகவை சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. குறிப்பாக ஆர்.கே.நகர் - மரிய வில்சன், ராணிப்பேட்டை – தாஹிரா ஆகியோரைச் சொல்லலாம்.
- 13 தொகுதிகளில் தவெகவை சேர்ந்த பெண் எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
தவெக மாவட்ட செயலாளர்கள் 17 பேர் தலித்கள்
இதுகுறித்து அரசியல் விமர்சகர் ராஜ்முருகன் கூறுகையில், வெற்றியில் மட்டும் பழைய கணக்கீடுகளை தவெக உடைக்கவில்லை. கட்சி கட்டமைப்பிலும் செய்து காட்டியுள்ளார். இக்கட்சியின் மாவட்ட செயலாளர்களில் 17 பேர் தலித்கள். வேறு எந்த கட்சியிலும் இப்படி ஒரு நிலையை பார்க்க முடியாது. மேலும் பிராமண மேலாதிக்க எதிர்ப்பு என்ற விஷயத்தை திமுக தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இதனாலேயே அவர்களில் யாருக்கும் கட்சியிலும், ஆட்சியிலும் பெரிதாக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.ஆனால் தவெக அதிலும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 2026 தேர்தலில் தவெக சார்பில் 2 பிராமண எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திற்கு செல்கின்றனர். மயிலாப்பூர் – வெங்கட்ராமன், ஸ்ரீரங்கம் – ரமேஷ் ஆகியோரை சொல்லலாம். இதன்மூலம் பாரம்பரிய வாக்கு வங்கி கணக்குகள் திருத்தி எழுதப்பட்டுள்ளன. இனி வரும் தேர்தல்களில் சமூக கணக்குகளை தாண்டி மக்கள் பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகள் அதிக முக்கியத்துவம் கொடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டாண்டுகாலமாக சாதி பார்த்து வேட்பாளர்கள் தேர்வு செய்யும் முறையயும், பணபலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் எனும் கருத்தாக்கத்தையும் இந்த வெற்றி உடைத்திருக்கிறது.”
என்று விஜயின் இந்த தேர்தல் வெற்றியை மையமாக வைத்து ஒரு பச்சை பொய்யை பரப்பிக் கொண்டிருக்கிறார் நீலம் பண்பாட்டு மையம் தலைவர் திரு ரஞ்சித்…..
அவர் மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக பல ஊடகங்களில் தலித்துக்கள் 74 பேர் வெற்றி பெற்று விட்டார்கள் 25 பேர் வெற்றி பெற்று விட்டார்கள் அவர்கள் அனைவருமே பொதுத்தொகுதியில் நின்று TVKவில் வெற்றி அடைந்திருக்கிறார்கள் என்று அடிப்படை ஆதாரமே இல்லாமல் ஒரு அவதூறு பரப்பரையை மேற்கொள்கிறார்கள்… தாவெக்காவில் வெற்றி பெற்ற தலித்துக்களில் 23 பேர் தனித் தொகுதி தான் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்று இருக்கிறார்கள் ஒரே ஒருவர் மட்டும் விருதுநகரில் போட்டியிட்டு வெற்றி அடைந்திருக்கிறார்.. அந்த ஒருவரும் அடிப்படையில் அவருடைய அப்பா தலித் சமூகத்தைச் சார்ந்தவர் அம்மா முக்குலத்தோர் சமூகத்தைச் சார்ந்தவர் அவருடைய மனைவி நாடார் சமூகத்தைச் சார்ந்தவர்…
தவெக அனைத்து தொகுதிகளிலும் Social Engineering செய்து எந்த சாதி வேட்பாளரை நிறுத்தினால் வெல்ல முடியுமோ அப்படித்தான் நிறுத்தியுள்ளது. தவெக வின் சாதி வாரியான வேட்பாளர் தேர்வு பெரும்பாலான எந்த தொகுதியிலும் திமுக, அதிமுக வேட்பாளர் தேர்விலிருந்து மாறுபட்டதல்ல..
உதாரணத்திற்கு இரண்டு பார்ப்பன வேட்பாளர்களை மயிலாப்பூர் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிகளில் நிறுத்தியுள்ளார்.
தருமபுரி, பென்னாகரம் உள்ளிட்ட வன்னனியர் செல்வாக்கு உள்ள பகுதிகளில் வன்னியர் வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளார்.
கொங்கு பகுதிகளில் அதிக கவுண்டர் வேட்பாளர்களையும்,
மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் முக்குலத்தோர் வேட்பாளர்களையுமே நிறுத்தியுள்ளார்.
அதேபோல் நாயுடு வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய தொகுதிகளில் நாயுடு வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளார்.. (குறிப்பாக ஆதரிச்சனா வில்லிவாக்கத்தில் நின்றதற்கு காரணம் அங்கு நாயுடு ரெட்டி ஓட்டு அதிகம்)
திருநெல்வேலி இந்து மறவர் நாங்குநேரி இந்து நாடார்
ராதாபுரம் இந்து கிறிஸ்தவர்
உசிலம்பட்டி பிரமலைக்கள்ளர் திருப்பரங்குன்றம் முக்குலத்தோர்
மதுரை வடக்கு முக்குலத்தோர்
மதுரை கிழக்கு முக்குலத்தோர்
மதுரை மேற்கு முக்குலத்தோர்
ஒரு சில தொகுதிகளில் அவரது ரசிகர் மன்ற நிர்வாகியின் சாதி அடிப்படையில் தேர்வு மாறுபட்டிருக்கிறது அவ்வளவுதான்.
இன்று Times of India செய்தியில் நாங்குநேரி பொது தொகுதி வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் தலித் என்று எழுதியிருக்கிறார்கள். ரெட்டியார்பட்டி நாராயணன் அதிமுகவில் சீட் கிடைக்காததால் தவெகவில் இணைந்தவர். நாடார் சமூகத்தை சேர்ந்தவர்.
விஜயின் நாயக பிம்ப வெற்றியை சமூக நீதி வெற்றியாகக் காட்ட இப்படி ஒரு போலி பரப்புரை திட்டமிட்டு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் மூலக தவமாக செயல்படுகிறவர் ரஞ்சித்…கரூரில் கொல்லப்பட்ட 41 பேரில் கணிசமானவர்கள் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அவர்களுடைய மரணம் குறித்து வாயே திறக்காத இந்த ரஞ்சித் ஏன் கள்ள மவுனம் காத்தார்… விஜய்யின் உடைய மெத்தனப்போக்கு மீட்டுமித்தன்மை அநியாயமாக பல தலித்துகளை கரூரில் கொலை செய்திருக்கிறது அது குறித்து வாய் திறக்காத நீங்கள் இப்போது வந்து இது தலித்துகள் ஆட்சி என்று வாழ்த்து தெரிவிக்க வேண்டிய தேவை எங்கிருந்து வருகிறது.. அண்ணன் திருமாவை காலி செய்வதற்காக இந்த பகுஜன் பௌத்த கும்பலின் சதி வேலையை நிறுத்துங்கள்.
எம்ஜிஆர் காலத்திலும் சரி இப்போது விஜய் காலகட்டத்திலும் சரி தலித் மக்களின் வாக்குகளை இதுபோன்று போலி பிம்பத்தை பயன்படுத்தி பெற்றுக்கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தில் எந்த விதமான மேம்பாடும் அடைய விடாமல் பாதுகாக்கும் ஒரு குழு தலித் மக்களுக்குள்ளேயே இருந்து வருகிறது.. இது ஒரு வேதனையான உண்மை..
திமுகவை வீழ்த்தி வெற்றியடைவதற்காக இதே பொய் பரப்புரையை கரூர் சம்பவத்திலிருந்து தொடங்கி பல விடயங்களில் இந்த குழு பரப்பியது இப்போது வெற்றி பெற்றதற்கு பிறகும் இந்த புகை பரப்புரையை மேற்கொள்கிறது நாளை இந்த சமூகத்தில் ஏதாவது ஒன்று நடந்தால் அதற்கு உரிய பொறுப்பை எடுக்காமல் அதற்கும் ஒரு பொய் பிரச்சாரத்தை கட்டி அமைப்பார்கள்…
1.பொன்னேரி - திரு.எம்.எஸ்.ரவி(பறையர்)
2.பூந்தமல்லி - திரு.பிரகாசம் (பறையர்)
3.திரு.வி.க.நகர் திருமதி.எம்.ஆர்.பல்லவி (பறையர்)
4.எழும்பூர் திரு.ராஜ்மோகன் (பறையர்)
5.ஸ்ரீபெரும்புதூர்-திரு.தென்னரசு (பறையர்)
6.குடியாத்தம் திருமதி.சிந்து -(பறையர்)
7.கே.வி.குப்பம் திரு.தென்றல்குமர் (பறையர்)
8.அரக்கோணம் -திரு.காந்திராஜ் (பறையர்)
9.கள்ளக்குறிச்சி -திரு.அருள்விக்னேஷ் (பறையர்)
10.ஊத்தங்கரை -திரு.இளையராஜா (பறையர்)
11.ராசிபுரம் - திரு.லோகேஷ் (அருந்ததியர்)
12.பவானிசாகர் - திருமதி.தமிழ்ச்செல்வி (தே.கு.வேளாளர்)
13.அவினாசி -திருமதி.கமலி (பறையர்)
14.துறையூர் திரு.ரவிசங்கர் (தே.கு.வேளாளர்)
15.பெரம்பலூர் - திரு.சிவக்குமார் (பறையர்)
16.கிருஷ்ணராயபுரம் -திருமதி.சத்யா (தே.கு.வேளாளர்)
17.கந்தர்வக்கோட்டை -திரு.சுப்பிரமணியன் (பறையர்)
18.பெரியகுளம் - திரு.சபரி ஐங்கரன் (பறையர்)
19.சோழவந்தான் -திரு.கருப்பையா (பறையர்)
20.மானாமதுரை -திரு.இளங்கோ (தே.கு.வேளாளர்)
21.திருவில்லிபுத்தூர் - திரு.கார்த்திக் (தே.கு.வேளாளர்)
22.ஓட்டப்பிடாரம் -TVK திரு.மதன்ராஜா (தே.கு.வேளாளர்)
23.நிலக்கோட்டை -TVK திரு.அய்யனார் (தே.கு.வேளாளர்)
பொதுத்தொகுதிகளில் வெற்றி பெற்ற பட்டியலின வேட்பாளர்கள் :
1.மேலூர் - திமுக கூட்டணி
திரு.விஸ்வநாதன் (பறையர்)


No comments:
Post a Comment