முதலில் அதிமுக-திமுக கூட்டணி ஆட்சிக்கு விவாதித்திருக்கிறார்கள். இந்த தகவலை இடதுசாரிகள்-விசிகவிடம் திமுக சொன்னபோது இதற்கு பின்பு பாஜக இருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறார்கள் அதற்கு பின்பு தான் தாங்கள் மூவரும் ஒருமித்த முடிவு எடுக்க போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
விசிக முடிவெடுக்கும் சமயத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வராக திமுக முன்னிறுத்தியிருக்கிறது. விசிகவில் பல தலைவர்கள் இதனை ஆதரித்திருக்கிறார்கள். அதனால் முடிவை ஒரு நாள் தள்ளிவைத்துவிட்டு ஒரு மூத்த திமுக தலைவரை திருமாவளவன் சந்தித்திருக்கிறார். அதிமுகவும் தொடர்பில் இருந்திருக்கிறது. அதிமுக முடிவெடுக்க நேரமானதால் காலை பத்திரிகையாளர் சந்திப்பை தள்ளிவைத்திருக்கிறது விசிக. அதிமுக முடிவெடுக்க தாமதம் ஆகும் நேரத்திற்குள் இப்படி செய்வது விசிக தலைவர் மக்கள் தீர்ப்பை திருடியது போல் ஆகியிருக்கும் என்பதை உணர்ந்து தம் முடிவை மாற்றியிருக்கிறார்.
தலித் முதல்வர் என்பது தலித் அரசியலின் கணவு. ஆனால் அதனை அடையும் வழி இதுவல்ல. சனாதன பாசிசத்தை தமிழ்நாட்டின் மிக முக்கியமான பிரச்சினையாக முன்னிலைப்படுத்திய முதல் தலைவர் விசிக தலைவர் திருமாவளவன் தான். கடந்த பத்தாண்டுகளாக அவரது அரசியல் முழுவதும் அதை மையமாகக் கொண்டே இயங்கியது — தலித் பிரச்சினைகள் கூட இரண்டாம்பட்சமாகி போனது. அதிமுகவை பாஜகவுடன் திரும்பத் திரும்ப அடையாளப்படுத்தியவரும் அவரே. அவர்கள் இருவரையும் சனாதன சக்திகள் என்றே ஒரு பத்தாண்டுகள் அழைத்தோம்.
விஜய்க்கு பெரும்பான்மை கிடைக்காமல் போயிருக்கலாம் — ஆனால் வாக்காளர்கள் திமுகவையும் அதிமுகவையும் புறந்தள்ளியிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
Means, not the end, that matters. நம்மிடம் எஞ்சி நிற்பது அறம் மட்டுமே
தலித் முதல்வர் என்பது தலித் அரசியலின் கணவு. ஆனால் அதனை அடையும் வழி இதுவல்ல. சனாதன பாசிசத்தை தமிழ்நாட்டின் மிக முக்கியமான பிரச்சினையாக முன்னிலைப்படுத்திய முதல் தலைவர் விசிக தலைவர் திருமாவளவன் தான். கடந்த பத்தாண்டுகளாக அவரது அரசியல் முழுவதும் அதை மையமாகக் கொண்டே இயங்கியது — தலித் பிரச்சினைகள் கூட இரண்டாம்பட்சமாகி போனது. அதிமுகவை பாஜகவுடன் திரும்பத் திரும்ப அடையாளப்படுத்தியவரும் அவரே. அவர்கள் இருவரையும் சனாதன சக்திகள் என்றே ஒரு பத்தாண்டுகள் அழைத்தோம்.
விஜய்க்கு பெரும்பான்மை கிடைக்காமல் போயிருக்கலாம் — ஆனால் வாக்காளர்கள் திமுகவையும் அதிமுகவையும் புறந்தள்ளியிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
Means, not the end, that matters. நம்மிடம் எஞ்சி நிற்பது அறம் மட்டுமே
https://www.facebook.com/rajasekaranab/posts/pfbid0v9ZoWSSuGJ2ESS26YtkdiDHpyCzJUxB2aeyHTM3jXKhXeDFoX5gT47RJ9UAuDMBkl?__cft__[0]=AZbQziP1UTLgjigEgrXI4LRU6H2ffztapqSAMDOmEHSfwoLMMJKyzFX-SjPA2TJK2SomNwC33K4KboJzRxQd09ai3XjxNY1nJtllh-hOrZYhvDW9sY9OTbHLnO83byRhutJwc9oCAe4DrrkEccFZjS4DKUxWMvQqKWPjiJe3_suklw&__tn__=%2CO*F


No comments:
Post a Comment