News Tamil 24x7 Just Now | சட்டவிரோத ரிசார்ட்டுகளுக்கு சீல்
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட மேலும் 42 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஆசனூர், தலமலை, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டு 42 ரிசார்ட்டுகளுக்கு சீல் - மாவட்ட ஆட்சியர் சட்டவிரோதமாக செயல்படும் பட்சத்தில் ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் Illegal Resorts | 30 June 2026(Historical & Theological view based on International University researches)
Subscribe to:
Post Comments (Atom)
குடியிருப்பாகப் பயன்படுத்தப்படும் கிராம நத்தம் நிலம் அரசுக்குச் சொந்தமல்ல
குடியிருப்பாகப் பயன்படுத்தப்படும் கிராம நத்தம் நிலம் அரசுக்குச் சொந்தமல்ல! – Land Encroachment Act மூலம் வெளியேற்ற முடியாது: சென்னை உயர்நீ...

No comments:
Post a Comment