பழனி தண்டாயுதபாணி மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் பெருமானம் உள்ள 1.35 ஏக்கர் நிலத்தை 2 கோடி ரூபாய்க்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், 27 / 03 /2026 அன்று பத்திர பதிவு செய்யப்பட்ட ஆவண எண் 1446 /2026 ல் 5 ம் பக்கத்தில் நிலத்தை வாங்கியதாக கூறப்படும் திரு சேதுபதி , திரு வெள்ளத்துரை ஆகியோர் அளித்த தலா ஒரு கோடி ரூபாய் செக் விபரத்தில் செக் எண் மட்டுமே உள்ளது.
எந்த வங்கியில் இருந்து யாரால் , யாருக்கு செக்கு அளிக்கப்பட்டது என்ற விவரம் பத்திர ஆவணத்தில் இல்லை , திட்டமிட்டு அந்த தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளது .
எந்த வங்கியில் இருந்து செக் அளிக்கப்பட்டது என்ற விவரம் தெரிந்தால் பினாமிகளின் பண பரிவர்த்தனையை எளிதாக கண்டுபிடித்து விடலாம்













No comments:
Post a Comment