Tuesday, July 21, 2026

பழனி 100 கோடி ரூபாய் 1.3 ஏக்கர் நிலம் 2 கோடி மூல விற்பனைபத்திரம்

 பழனி தண்டாயுதபாணி மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் பெருமானம் உள்ள 1.35 ஏக்கர் நிலத்தை 2 கோடி ரூபாய்க்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், 27 / 03 /2026 அன்று பத்திர பதிவு செய்யப்பட்ட ஆவண எண் 1446 /2026 ல் 5 ம் பக்கத்தில் நிலத்தை வாங்கியதாக கூறப்படும் திரு சேதுபதி , திரு வெள்ளத்துரை ஆகியோர் அளித்த தலா ஒரு கோடி ரூபாய் செக் விபரத்தில் செக் எண் மட்டுமே உள்ளது.

எந்த வங்கியில் இருந்து யாரால் , யாருக்கு செக்கு அளிக்கப்பட்டது என்ற விவரம் பத்திர ஆவணத்தில் இல்லை , திட்டமிட்டு அந்த தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளது .
எந்த வங்கியில் இருந்து செக் அளிக்கப்பட்டது என்ற விவரம் தெரிந்தால் பினாமிகளின் பண பரிவர்த்தனையை எளிதாக கண்டுபிடித்து விடலாம்
இந்த முறைகேட்டிற்கு மூல காரணமாக விளங்கும் முக்கிய புள்ளியை எளிதாக கைது செய்து விடலாம் சிபிசிஐடி போலீசார் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

கவனம் செலுத்துவாரா இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு ரமேஷ் அவர்கள்..











No comments:

Post a Comment

125கோடி -ஜல்லிக்கட்டு தடை கோரிய தொண்டு நிறுவனங்கள் பெற்ற வெளிநாட்டு நிதி - Animal Activist Murali

The FCRA records of Wildlife SOS, associated with Kartick and Geeta Seshamani, tell an interesting story. From 2014–15 to 2020–21, I repeate...