Sunday, July 26, 2026

கங்கை நதியில் படகில் போய்க்கொண்டு சிக்கன் பிரியாணி சாப்பிட்டு இழிவு செய்யும் மதவெறி சரியா?

சுப்ரீம் கோர்ட் நீதிபதி கங்கை நதியில் படகில் போய்க்கொண்டு சிக்கன் பிரியாணி சாப்பிட்டது ஒரு குற்றமா என சுட்டி உள்ளார். இதை பகிர்ந்து பல மங்கிகள் சிற்றின்பம் அடைகின்றனர்.

கங்கை நதி புனிதத்தை சங்க இலக்கியம் பல இடங்களில் கூறுகிறது. காசியில் மோட்சம் அடைய அங்கே இந்தியர் அனைவரும் கூடுவதும் உள்ளது. நான் என் வீட்டு உள்ளே செய்வதை எல்லாம் எல்லா இடங்களில் செய்ய முடியாது. நீதிமன்ற ஆன்லைன் விசாரணை போது லுங்கி உடையில் இருந்த வக்கீல் கண்டிக்கப்பட்டார்.
இதே அரேபிய முஹம்மதியர்கள் தர்கா, மசூதி அருகே பன்றிக் கறி உணவை உண்பதை ஏற்பரா?
பன்றி உணவு உண்பது சங்க இலக்கியத்தில் உள்ளது. எல்லா தர்காவிலும் கண்ணப்ப நாயனர் வழியில் செய்வோம் என செய்தால் இதே நீதிபதி என்ன சொல்வார்.
அறந்தாங்கியில் ஆதி தமிழர் காட்டு நாயக்கர் சமூகத்தில் மதுரை வீரன் திருவிழா பலியை தடுக்க முஸ்லிம் மதவெறி https://pagadhu.blogspot.com/2022/05/blog-post_35.html

No comments:

Post a Comment

125கோடி -ஜல்லிக்கட்டு தடை கோரிய தொண்டு நிறுவனங்கள் பெற்ற வெளிநாட்டு நிதி - Animal Activist Murali

The FCRA records of Wildlife SOS, associated with Kartick and Geeta Seshamani, tell an interesting story. From 2014–15 to 2020–21, I repeate...