அருள்மிகு கால பைரவர் உற்சவர் வழக்கில் திருவள்ளூர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு
1. காஞ்சிபுரத்தை சார்ந்த அ.டில்லிபாபு, அ.தினேஷ் ஆகிய நாங்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக பிரதி மாத வளர் பிறை தேய்பிறை அஷ்டமியையொட்டி காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் உள்ள கால பைரவர் உற்சவருக்கு அபிஷேகம், புறப்பாடு செய்ய கோயில் நிர்வாகத்திடம் 101 /- கட்டணம் செலுத்தி அபிஷேகம், புறப்பாட்டு ஆகும் மற்ற செலவுகளை நாங்களே செய்து அருள்மிகு கால பைரவரை வழிபட்டு வந்தோம். அருள்மிகு கால பைரவர் உற்சவருக்கு கட்டணம் செலுத்தி உபயமாக நாங்கள் செய்யும் அபிஷேகம், புறப்பாட்டை தி.மு.க. கட்சியை சார்ந்த அறங்காவலர் தலைவர் வேல்மோகன்,மற்றும் அறங்காவலர்கள், செயல்அலுவலர் முத்துலட்சுமி ஆகியோர் பழிவாங்கும் தீயநோக்கத்தோடு அருள்மிகு கால பைரவர் உற்சவருக்கு கட்டணம் செலுத்தி நாங்கள் உபயமாக செய்யும் அபிஷேகத்தையும், புறப்பட்டையும் தடை செஅருள்மிகு கால பைரவர் உற்சவர் வழக்கில்
1. காஞ்சிபுரத்தை சார்ந்த அ.டில்லிபாபு, அ.தினேஷ் ஆகிய நாங்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக பிரதி மாத வளர் பிறை தேய்பிறை அஷ்டமியையொட்டி காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் உள்ள கால பைரவர் உற்சவருக்கு அபிஷேகம், புறப்பாடு செய்ய கோயில் நிர்வாகத்திடம் 101 /- கட்டணம் செலுத்தி அபிஷேகம், புறப்பாட்டு ஆகும் மற்ற செலவுகளை நாங்களே செய்து அருள்மிகு கால பைரவரை வழிபட்டு வந்தோம். அருள்மிகு கால பைரவர் உற்சவருக்கு கட்டணம் செலுத்தி உபயமாக நாங்கள் செய்யும் அபிஷேகம், புறப்பாட்டை தி.மு.க. கட்சியை சார்ந்த அறங்காவலர் தலைவர் வேல்மோகன்,மற்றும் அறங்காவலர்கள், செயல்அலுவலர் முத்துலட்சுமி ஆகியோர் பழிவாங்கும் தீயநோக்கத்தோடு அருள்மிகு கால பைரவர் உற்சவருக்கு கட்டணம் செலுத்தி நாங்கள் உபயமாக செய்யும் அபிஷேகத்தையும், புறப்பட்டையும் தடை செய்தும், கோயில் பணியாளர்களை வைத்து எங்களை மிரட்டியும் கடந்த தி.மு.க. ஆட்சியில் அராஜகம் செய்து வந்தனர். மேலும் சுகாதாரமற்ற பிரசாதம் தயார் செய்து மனுதாரர்களுக்கு வழங்கினர் இதனால் மனுதாரர்கள் டில்லிபாபு, தினேஷ் ஆகிய நாங்கள் செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்து. இந்த வழக்கில் நாங்களே வாதாடினோம். எங்களுக்கு எதிராக வாதாட அறங்காவலர்கள் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஆறு வழக்கறிஞர்களையும், சென்னையில் இருந்து இரண்டு மூத்த வழக்கறிஞர்களும் வரவைத்து வாதாடினர். அப்போது இந்த வழக்கை முறியடிக்க இவர்கள் சதி செய்து பொய்யவணம் உருவாக்கியது ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய பதிவாளர் அவர்களுக்கு புகார் அனுப்பட்டது புகாரை விசாரித்த மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய பதிவாளர் அவர்கள் இந்த வழக்கை முறையாக விசாரிக்க திருவள்ளூர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றி உத்தரவிட்டார். இதையொடுத்து இவ்வழக்கை 12-06-2026 தேதி விசாரணைக்கு ஏற்ற திருவள்ளூர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அறங்காவலர் தலைவர் வேல்மோகன்,செயல்அலுவலர் முத்துலட்சுமி ஆகியோர் சேவை குறைப்பட்டில் ஈடுபட்டது 17-07-2026 ஆம் தேதி விசாரணையில் உறுதியான காரணத்தால் எதிர்மனுதாரர் அறங்காவலர் தலைவர்,செயல்அலுவலர் ஆகியோர் மனுதாரருக்கு ஒரு 101/- திருப்பியளிக்கவும். வழக்கு செலவு 1000/ -ரூபாயுடன் சேர்த்து தர ஆணை பிறப்பித்துள்ளது.
கோயிலுக்கு செல்லும் ஒவ்வொரு பக்தர்களும் கோயில் நீங்கள் கட்டணமாக எந்த சேவை பெற்றாலும் அதில் குறை இருந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடலாம் என்பதற்கு இந்த தீர்ப்பு உதாரணம் கடவுளுக்கு கட்டணம் செலுத்தி பக்தர்கள் செய்யும் பூஜையில் சேவை குறைபாடு ஏற்பட்டால் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடலாம் என எடுத்துகாட்டாக தமிழகத்திலேயே இது முக்கிய வழக்கு ஆகும்ய்தும், கோயில் பணியாளர்களை வைத்து எங்களை மிரட்டியும் கடந்த தி.மு.க. ஆட்சியில் அராஜகம் செய்து வந்தனர். மேலும் சுகாதாரமற்ற பிரசாதம் தயார் செய்து மனுதாரர்களுக்கு வழங்கினர் இதனால் மனுதாரர்கள் டில்லிபாபு, தினேஷ் ஆகிய நாங்கள் செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்து. இந்த வழக்கில் நாங்களே வாதாடினோம். எங்களுக்கு எதிராக வாதாட அறங்காவலர்கள் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஆறு வழக்கறிஞர்களையும், சென்னையில் இருந்து இரண்டு மூத்த வழக்கறிஞர்களும் வரவைத்து வாதாடினர். அப்போது இந்த வழக்கை முறியடிக்க இவர்கள் சதி செய்து பொய்யவணம் உருவாக்கியது ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய பதிவாளர் அவர்களுக்கு புகார் அனுப்பட்டது புகாரை விசாரித்த மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய பதிவாளர் அவர்கள் இந்த வழக்கை முறையாக விசாரிக்க திருவள்ளூர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றி உத்தரவிட்டார். இதையொடுத்து இவ்வழக்கை 12-06-2026 தேதி விசாரணைக்கு ஏற்ற திருவள்ளூர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அறங்காவலர் தலைவர் வேல்மோகன்,செயல்அலுவலர் முத்துலட்சுமி ஆகியோர் சேவை குறைப்பட்டில் ஈடுபட்டது 17-07-2026 ஆம் தேதி விசாரணையில் உறுதியான காரணத்தால் எதிர்மனுதாரர் அறங்காவலர் தலைவர்,செயல்அலுவலர் ஆகியோர் மனுதாரருக்கு ஒரு 101/- திருப்பியளிக்கவும். வழக்கு செலவு 1000/ -ரூபாயுடன் சேர்த்து தர ஆணை பிறப்பித்துள்ளது.
கோயிலுக்கு செல்லும் ஒவ்வொரு பக்தர்களும் கோயில் நீங்கள் கட்டணமாக எந்த சேவை பெற்றாலும் அதில் குறை இருந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடலாம் என்பதற்கு இந்த தீர்ப்பு உதாரணம் கடவுளுக்கு கட்டணம் செலுத்தி பக்தர்கள் செய்யும் பூஜையில் சேவை குறைபாடு ஏற்பட்டால் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடலாம் என எடுத்துகாட்டாக தமிழகத்திலேயே இது முக்கிய வழக்கு ஆகும்


No comments:
Post a Comment