உதயநிதி அவர் தனது வேட்புமனுவில் இருப்பதை, இருக்கும்படி கொடுத்திருக்கிறார். சில மிஸ்டேக்ஸ் இருக்கு அதுக்கு தேர்தல் வழக்கும் தொடுத்துருக்காங்க. நான் பட்டப்படிப்பு முடிக்கவில்லை என்பதை அப்படியே போட்டுவிட்டார். மீதமுள்ள விவரங்களையும் அப்படியே போட்டிருக்கிறார். இப்போது நீங்கள் முதலமைச்சராக இருக்கிறீர்கள். உங்கள் எதிரி உதயநிதி எப்படி பட்டப்படிப்பை முடித்தார் என்பதை விசாரித்தால், பல உண்மைகள் வெளியே வரும். உதயநிதி மூணு வருஷம் காலேஜ் முடியுது, லயோலாதான் படிச்சாரு. ரெண்டு பேரும் லயோலதானே! ஃபேதருக்கு போன் போட்டீங்கன்னா எடுத்து கொடுக்கப் போறாரு. மூணு வருஷம் தானே டிகிரி? வீட்ல எல்லார்ட்டயும் முஸ்டேன்னுட்டாரு. 12 பிப்ரவரி அது.
அப்புறம் எப்படி சார் டிகிரி முடிக்க முடியும்? வர்றேன். ரெண்டு வருஷத்துக்குள்ள அரியரை கிளியர் பண்ணனும். இல்லைன்னா திருப்பி மொதல்லேர்ந்து படிக்கணும். இதானே ரூலு? ஆமா சார். திடீரென்று அஇஅதிமுக ஆட்சி காலத்தில நடக்குது இது. எப்போ டிகிரி படிச்சிருந்தாலும் சரி அரியர் இருந்துச்சுன்னா, இன்னைக்கு அப்ளை பண்ணீங்கன்னா கிளியர் பண்ணலாம். அப்படின்னா அரசு ஒரு உத்தரவை பிறப்பிக்கிறது, உயர் கல்வித் துறை. அப்படி பிறப்பித்த உயர் கல்வித் துறையை, செயலருக்கு, திமுக ஆட்சியில் சிறந்த பதவியை அள்ளித் தந்தார் உதயநிதி. யாருன்றதெல்லாம் நான் சொல்லமாட்டேன், அவரே கண்டுபிடிச்சுக்கட்டும். சோ, அந்த ஆர்டர் போடுறாங்க, யாருக்குமே தெரியாது. இந்த மாதிரி ஒரு ஆர்டர் போட்டா, பப்ளிக்ல எல்லார்கிட்டயும் சொல்லணும், எல்லாரும் வந்து எழுதுவாங்க. கரெக்டா? ஏன்னா இது திமுக பீரியட்னா, உதயநிதி மட்டும் எழுதுவதற்கு அரசாணைனே போட்டிருப்பாங்க. நடக்குறது அஇஅதிமுக பீரியட்ல. யாருக்குமே தெரியல. கே.பி. அன்பழகனுக்கே தெரியாமல இது நடந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். இல்லை அவர்கிட்டயே பேசி வராமல்கிட்ட கொடுத்திருக்கலாம், அதெல்லாம் செய்வாங்க அவங்க. இதை செய்து முடித்தது யாரு என்பதை கடைசியாக சொல்கிறேன். ஒரு ஜிஓ போடுறாங்க. கல்லூரிகளுக்கெல்லாம் இது கம்யூனிகேட் ஆயிடுச்சு ஜிஓ. கம்யூனிகேட் ஆனவுடனே இவரு போய் 12 பிப்ரவரி எழுதுறாரு. ஃபேதர் ரூம்லையே உட்கார்ந்து, பார்த்து... ஒருத்தர் தானே எழுதுறது, வேற யாரு இருக்கா? யாருக்கு தெரியும்? அஞ்சு வருஷம் ஆகுது. வீட்ல எல்லாம் புள்ள டிகிரி முடிச்சிருச்சுன்னு நினைச்சுட்டு இருக்காங்க. டிகிரி முடிச்சிட்டேன்னு இவங்க கிட்ட எல்லாம் சொல்லிட்டு இருக்காரு. 12 பிப்ரவரி அன்னைக்கு முடிக்கிறது. பாத்து எழுதுனு சொல்லி அனுப்பிச்சிருப்பாங்க போல. முதலமைச்சர் ஆனதுக்கு அப்புறம் பொம்மை இல்லை, அப்போலிருந்தே பொம்மையாதான் இருந்திருக்காரு. ஆமா. பணக்கார வீட்டு புள்ளை பாஸ். அதனாலதான் இவங்களுக்கு, வேறொரு டிகிரி வாங்குன உடனே, 'ஏய், உண்மையிலேயே டிகிரி வாங்கிருக்கான்ப்பா, நம்ம குடும்பத்தில ஒருத்தன்' அப்படின்னு கொண்டாடிட்டு வராங்கனு நினைக்கிறேன். என்ன? அந்த அரசாணையை போட்டது யார்? இந்த அரசாணை அரசு ஆவணங்களில் இருக்கும். செந்தில்நாதன்ட்ட சொன்னா உருண்டுகிட்டே போய் எடுத்துட்டு வருவாரு அந்த ஜிஓவை. எடுத்து பாருங்க. தமிழகம் முழுக்க அந்த ஜிஓவால் பலனடைந்த ஒரே நபர் உதயநிதி. உதயநிதி எக்ஸாம் எழுதி முடிச்சு பாஸ் ஆனவுடனே ஜிஓ ரத்து பண்ணிட்டாங்க. அப்போ அந்த எக்ஸாம் ரத்துதான? அது எப்படி ரத்தாகும்? அந்த பீரியட்ல எழுதிருக்கல்ல. அப்ப ஏன் மத்தவங்களுக்கு எல்லாம் இந்த சலுகை எல்லாம், மத்தவங்களுக்கு எல்லாம் தெரியாது. இதை விசாரித்து இந்த உண்மையை வெளியிடுங்கள். உட்கார்ந்து சவால் விடுறார்ல, உங்க மேல பர்சனல் அட்டாக் பண்றார்ல, பார்ட்டி ஃபண்ட் வாங்குனீங்கனு கேட்டா, போய் வெளிய போய் பர்சனல் அட்டாக் பண்றாருல, நீ பச்சை லட்சணத்த பாருடா, ஜன்னு எடுத்து ஜிஓ விடுங்க. இதையெல்லாம் ஏற்பாடு செய்து, செம்மையாக அவரை தேர்வெழுத வைத்து, இந்த உதவிகள் அத்தனையும் கோர்டினேட் பண்ணி செய்து கொடுத்தவர், நமது அன்பு தம்பி ரத்தீஷ். நன்றி."

No comments:
Post a Comment