Thursday, January 7, 2021

திருக்குறள் போற்றும் சனதான வைதீகம் - பேரறிஞர் சாமி சிதம்பரனார்

பேரறிஞர் சாமி சிதம்பரனார் 

 சங்க தமிழ் இலக்கியம் முதல் பிற்கால நூல்களை உள்வாங்கி 27க்கும் அதிகமான நூல்கள் எழுத்யவர், ஆரம்பத்தில் திராவிடர் கழக கும்பலோடும், பின் கம்யூனிசத்தில் சேர்ந்தவர் தமிழ் படிக்க மனிதனாக ஆனவர். தமிழை வாழ்நாள் முழுவதும் இழிவு செய்த ஈ.வெ.ராம்சாமி நாயக்கருடன் நெருங்கி பழகி அவரோடு மலேசியா சென்றும், ஈ.வெ.ரா ஐரோப்பா சென்றபோது இங்கே பத்திரிக்கை ஆசிரியராகவும் இருந்தவர்.
நூலை தரவிறக்கம் செய்ய  To Download, click 


  

 

 

 

 


 

 

 


 

 

 

 

 

 

 

  

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

தமிழர் பண்பாட்டை அழிக்க பல நூறு கோடிகள்- கிறிஸ்துவ மதமாற்ற கருவிகள்

 கிறிஸ்துவம் தமிழர் மெய்யியல் சனாதனப் பண்பாட்டை பற்றி பொய் சொன்னால் கோடிக் கணக்கில் பணம் தருகிறது  - சினிமா கதை வசனம் எழுதுபவரும்,  மார்க்சீய எழுத்தாளர் ஜெயமோகன்

1. 280 பழைமையான சிவன் கோயில்களில் 274 சிவன் கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.. 
2. 108 திவ்யதேசங்களில் 96 வைணவக்கோயில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.
 3. சைவம் வளர்த்த 63 நாயன்மாரும் பிறந்தது தமிழ்நாட்டில்...
 4. வைணவம் வளர்த்த 12 ஆழ்வார்களும் பிறந்தது தமிழ்நாட்டில்.. 
5. சிவன் கோவில்களுக்கெல்லாம் தலைமை எனப்படும் சிதம்பரம் இருப்பது தமிழ்நாட்டில்... 
6. வைணவக்கோவில்களுக்கு தலைமையான திருவரங்கம் இருப்பது தமிழ்நாட்டில்.. 
7. பஞ்சபூதங்களுக்கான கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.
 8. நவகிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரக்கூட்டங்களுக்கான கோவில்கள் இருப்பதும் தமிழ்நாட்டில். 
9. பதிணென் சித்தர்களும் வாழ்ந்து சமாதியானது தமிழகத்தில்.
 10.அது மட்டுமா பழந்தமிழர்களின் ஐந்திணை கடவுள்கள் அனைத்தும் இந்து மத கடவுளே..,  அவற்றுள் பிற மத கடவுள்கள் இடம் பெற வில்லை.
                                
 குறிஞ்சிமுருகன் முல்லை திருமால் மருதம் இந்திரன் நெய்தல் வருணன் பாலைகொற்றவை தமிழகம் ஆன்மீக பூமி, சித்தர்களின் பூமி, சிவனடியார்களின் பூமி தமிழகம் இந்துக்களின் பூமி.
நம் முன்னோர்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆண்ட அரேபிய ஆட்சியாளனும், ஐரோப்பா ஆட்சியாளனும் விட்டுச்சென்ற அயல்நாட்டு மதமாறிகள் இந்துக்கள் வேறு தமிழர்கள் வேறு என்று அவன் மதம் மாறிய குற்றவுணர்ச்சியில் புலம்பிக்கொன்டிருக்கிறான்.
 
தமிழர் பண்பாட்டை தமிழரின் வேர்களை அழித்தால் மட்டுமே கிறிஸ்தவ மதமாற்றம் நிகழும். தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி எனவும் கம்ப இராமாயணம், பெரிய புராணம் இவற்றை கீழ்த்தரமாக மேடையில் பேசியது சர்ச் உளவியல் தாக்குதல் கருவிகளே.  தற்போது தமிழன் இந்து அல்ல என சொல்வது சைவம் வைணவம் முருகவழிபாடு எல்லாம் சேர்ந்தது தான் இந்து மதம்.
 இந்து மட்டுமே தமிழில் பெயர் வைக்கிறான். தமிழரின் இறைவன் கோவில்களுக்கு சென்று தமிழ் பண்பாட்டை காப்போம்
 
தமிழ் மூதாட்டி ஔவையார் - விநாயகரை தான் தமிழ் கடவுள் என் முத்தமிழ் கேட்டார். மனித நேயமற்று பண்பாடு இன்றி  - சர்ச் அடிமை திராவிடம் மற்றும் தலித்தியம் பேசுவோர் என   சரக்கு மிடுக்கு எனக் கீழ்த்தரமாக பேசியவர் தற்போது இப்படி பேசுகிறார் என்றால் ஜெயமோகன் சொன்னபடி பெரும்பணம் சர்ச் தந்துள்ளது என்பது திண்ணம்.




 
 

 

Wednesday, January 6, 2021

தமிழ் பற்று வேடத்தில் சிவனடியார் வேடத்தில் சமூக விரோதிகளா?

கலையரசி நடராஜன் எனும் பெயரில், தமிழ் சைவப் பேரவை எனும் பெயைல், விபூதி பட்டையிட்டு ஒரு முதிர் வைது பெண் பல்வேறு நச்சு பொய் காணொளிகளை சில கிறிஸ்துவர்கள்  விமர்சனம் எனும் பெயரில் பரப்பல் நடந்தது, 

Monday, January 4, 2021

தமிழக தேர்வாணையத் தேர்வு வினாத்தாளா குப்பைக் கூடமா? நச்சுப் பொய்களா?

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு.                                 குறள் 735:நாடு
பல குழுக்களாக சாதி, சமய, அரசியல், கருத்து முரண்பாடுகளால் வளர்த்து பல்வேறு குழுக்கள், கூட இருந்தே குழி பறிக்கும் நாட்டின் வீழ்ச்சிக்காய் சமூக விரோதம் செய்யும் உடன் இருப்போர், அரசை நெரக்கடிக்கு உள்ளாக்கும் வன்முறை தூண்டும் கலகக்காரர்கள் ஆகியோர் இல்லாது இருப்பதே நாடு.









TNPSC (தமிழக தேர்வாணையத் தேர்வு) குரூப் 1 03.01.2021 அன்று நடந்த , 66 காலி பதவிகளுக்கு சேர 2.6 லட்சம மாணவர்கள் தேர்வுக்கு பணம் கட்டி அதில் 60% கலந்து கொண்டனராம். அதில் ஒரு கேள்வி
புனையும் பைபிள் கதை வணக்க மதமாகும். ஆனால் பைபிள் கதைப்படி கதை நாயகன் ஏசு யூத இனவெறி பிடித்தவராக- தன் சீடர்களை அனுப்புகையில்  
 மத்தேயு 10: 1இயேசு தமது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாய் அழைத்தார்....  5.இயேசு இந்தத் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்தார். பின் அவர்களை மக்களுக்குப் பரலோக இராஜ்யத்தைப்பற்றிக் கூறுவதற்கு அனுப்பினார். இயேசு அவர்களிடம்,, “யூதர்கள் அல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். 6 ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள். 

இயேசு சீடர்களிடம் சொன்னது மட்டும் இல்லை, யூதர்கள் வாழும் பகுதிகள் மட்டுமே தன் இயக்கம் நடத்தினார். 4 சுவிசேஷக் கதைகளிலும் யூதர் அல்லாத இறை மக்களிடம் பழகிய கதை என உள்ளது இரண்டே சம்பவம் மட்டுமே 1. யூதரல்லாத கிரேக்கப் சிரிய பெனிசிய பெண்மணிக்கு உதவுதல் 2. ரோமன் நூறு போர்வீரர் தலைவனின் வேலைக்காரனுக்கு உதவியதான கதை. இந்த இரண்டு சம்பவங்களிலும் இயேசு ஒரு இனவெறி பிடித்தவர் என்பது தெளிவாகத் தெரியும் என இந்திய சர்ச் வெளியீட்டு நூல் கூறுவது  
 மாற்கு7:27 இயேசு அவரைப் பார்த்து, ‘ முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.28 அதற்கு அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிந்தும் சிறு  எச்சில் பொருக்குகளை  தின்னுமே ‘ என்று பதிலளித்தார்.29 அப்பொழுது இயேசு அவரிடம், ‘ நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று ‘ என்றார் 
மத்தேயு15:.24 இயேசு , ‘ இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன் தவிர மற்றவர்களுக்கு இல்லை ‘ என்றார். 26 அவர் மறுமொழியாக, ‘ பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.27 உடனே அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும்  சிறு  எச்சில் துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ‘ என்றார்.28 இயேசு மறுமொழியாக, ‘ அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ‘ என்று அவரிடம் கூறினார்.
 எண்ணாகமம்26:51ஆக, இஸ்ரயேலின் ஆண் மக்கள் தொகை ஆறு லட்சத்து ஓராயிரத்து எழுநூற்று முப்பது-6,01,730
As a Gentile, Luke found the Story of Syro Phonician Women (and especially the remarks about Dogs) offensive in Mark7:-30 and therefore left it out. Companion to Bible, Vol-2 NewTestament P-30, Author K.Luke, Theological Publication of India, Bangalore. (இந்த நூல் இரண்டு - அச்சிடலாம், தடையில்லை என முத்திரை பெற்ற நூல்.Nihil obstate and Imprimatur)   லுக்கா கதாசிரியர் ஒரு யூதரல்லாதவர், கிரேக்கப் சிரிய பெனிசிய பெண்ணிடமன சம்பவத்தில் ஏசு யூதரல்லாதவர்களை நாய் என்பதையும் வீட்டினர் சிந்தும் எச்சிலை உண்பதும் என்பவைமிகுந்த வேதனை தருபவை -அருவருப்பானவை என்பது உணர்ந்து நீக்கி விட்டார்.. மாற்கு சுவிசேஷக் கதையில் இல்லாத ரோமன் நூறு போர்வீரர் தலைவனின் வேலைக்காரனுக்கு உதவியதான கதை.

Holy see’s Publisher “Burn Oates & Wash BouRne Ltd” has Published Multi Volume “Butler’s Lives of Saints” Edited by Rev.Alban Butler (with Nihil Obstat & Imprimatur from Two Archbishop for its Doctrinal Acceptance) says-

“.. the Syrian Greek who was probably the fabricator of the Storywould have been able to learn from Traders and Travelers such details as the name Gondophorus with Tropical details.”. Pages 213-218, in Volume December.

The Authors have gone through all the major works of the claims of St.Thomas Indian visit claims and one of the highly acclaimed work of ‘The Early Spread of Christianity in India’- Alfred Mingana connected this with Apostle Thomas visit claims and clearly affirms-

“It is likely enough that the Malabar Coast was Evangelized from Edessa at a Later date, and in the course of time a confused tradition connected this with Apostle Thomas himself.”

The Ninth Act: of the Wife of Charisius.

87 And when the apostle had said these things in the hearing of all the multitude, they trode and pressed upon one another: and the wife of Charisius the king’s kinsman leapt out of her chair and cast herself on the earth before the apostle, and caught his feet and besought and said: O disciple of the living God, Thou Art Come Into A Desert Country,For We Live In The Desert;

 

தோமோ நடபடிகள் என்னும் 3ம் நூற்றாண்டு நூல் தோமோ கொண்டோபரஸ் என்னும் மன்னன் நாட்டுக்கும் பின் மச்டய் என்னும் மன்னன் நாட்டில் ராணியையும் இளவரசனையும் சூன்யம் செய்து மதமாற்றம் செய்ததால் மரணதண்டனையில் கொன்றான் என வருகிறது.
மச்டய் நாடு பற்றி தோமோ நடபடிகள் கூறுவது: மச்டய் நாடு ஒரு பாலைவன நாடு, பாலைவனப் பகுதி.

இயேசு யூதராய் இறந்தார், மதம் ஆரம்பம் செய்யவே இல்லை என பைபிளியல் அறிஞர்கள் 

All this should make clear that the view, which still persists in some circles that Jesus’s aim was to found a Church, different from Synagogue is quiet improbable. The Gospels themselves bear little trace of such a view…. Thus attempts to picture Jesus as breaking away Judaism, of Conceiving a religion in which Jews and Gentiles stood alike, equal in the sight of God, would appear to be in fragment contradictin to Probability.

page 144-45. Christian Beginnings Part- 2 by Morton Scott Enslin

“The office of Messiahship with which Jesus believed himself to be invested, marked him out for a distinctly national role: and accordingly we find him more or less confining his preaching and healing ministry and that of his disciples to Jewish territory, and feeling hesitant when on one occasion he was asked to heal a Gentile girl. Jesus, obvious veneration for Jerusalem, the Temple, and the Scriptures indicates the special place which he accorded to Israel in his thinking: and several features of his teaching illustrate the same attitude. Thus, in calling his hearers ‘brothers’ of e another (i.e., fellow-Jews) and frequently contrasting their ways with those of the Gentiles, in defending his cure of a woman on the Sabbath with the, pla that she was a daughter of Abraham’ and befriending the tax-collector Zacchaeus because he too is a son of Abraham, and in fixing the number of his special disciples at twelve to, match the number of the tribes of Israel-in all this Jesus shows how strongly Jewish a stamp he wished to impress upon his mission.” C.J. Cadoux: The Life of Jesus, p. 80-81




 










 

Sunday, January 3, 2021

சி.எஸ்.ஐ. சர்ச் பேராயர் கொள்ளை, பாலியல் வன்கொடுமை, மணல் கொள்ளை எல்லாமே செய்கின்றனர்

 கிறிஸ்துவ அமைப்புகளின் செயல்பாடு சரியல்ல: தேசிய அளவில் விசாரணை ஆணையம் தேவை  https://m.dinamalar.com/detail.php?id=2682751: ஜன 03,2021 

சமூக ஆர்வலர், தேசிய அளவில் தங்கப் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீராங்கனை, தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் செயற்குழு உறுப்பினர், நடிகை என்ற பன்முகம் கொண்டவர் எமி, 50. 

இவர், சி.எஸ்.ஐ., என்ற, கிறிஸ்துவ அமைப்பில் நடக்கும் முறைகேடுகள் குறித்து கூறியதாவது: நான், துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியம், கொம்மிடிக்கோட்டை அனுக்கிரகபுரத்தைச் சேர்ந்தவள். நான் சார்ந்துள்ள கிறிஸ்துவ மதத்தின் வழியாக சமூக சேவை செய்வதற்காக, திருமணமே செய்யாதவள். சமூக சேவைக்காக பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பாராட்டுகளை பெற்றுள்ளேன்; அரசின் பல்வேறு பொறுப்புகளையும் பெற்று, சிறப்பாக முடித்துள்ளேன். ஆனாலும் எனக்கு, பேராயர்கள் மற்றும் பாதிரியார்களால் பாலியல் துன்புறுத்தல், கொலை மிரட்டல், பொய் வழக்குகள் என, பல்வேறு அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அவர்களுக்கு, சிறுபான்மையின சட்டங்களே பாதுகாப்பாகவும் உள்ளன. 
அதாவது, துாத்துக்குடி நாசரேத்தின் பேராயராக இருந்த ஒருவர், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர். அரசின் உயர்மட்ட குழு விசாரணைக்குப் பின், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தியவர். மேலும், தென்னிந்திய திருச்சபையில் வாக்களிக்கும் உரிமையையும் இழந்தவர். அவர் மனைவி, ஆசிரியை. 1996ல், நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் பணியாற்றியபோது, விபசாரம் செய்து, கையும் களவுமாக பிடிபட்டார். ஊர்மக்கள் அவரை, மரத்தில் கட்டி வைத்தனர். ஊர்மக்களின் கொந்தளிப்பில் இருந்து காக்க, அப்போதைய நெல்லை பேராயரிடம் மன்னிப்பு கேட்டு, கணவருடன் செல்லும்படி அறிவுறுத்தினார். ஆனால், அதை மறுத்து, வேறு ஒருவருடன் சென்றார். இதனால், ஒழுங்கு நடவடிக்கையாக நாசரேத் பேராயர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

கொலை மிரட்டல்

ஆனாலும், இதுவரை திருந்தாத அவர் மனைவி தான், தென்னிந்திய திருச்சபையின், பெண்கள் ஐக்கிய சங்க தலைவியாக பதவியில் உள்ளார். அதாவது, மேயர் பதவியைப் போல, மிக முக்கியமான இந்த பதவியில், ஒரு குற்றவாளி இருப்பதால், கிறிஸ்துவ பெண்கள் கேலிக்கு உள்ளாகின்றனர். அந்த பேராயரின் மூத்த மருமகள், இந்த குடும்பத்தின் மீது புகார் அளித்துள்ளார். அடித்து துன்புறுத்தல் உள்ளிட்ட கொடுமைகளை செய்வதாகக் கூறப்பட்ட அந்த புகார், மருமகளை மிரட்டி, வாபஸ் பெறப்பட்டது. அவர் இன்னும் தனியாக போராடுகிறார்.

 
அந்த பேராயரின் இரண்டாவது மகன், ஒரு தலித் பெண்ணுடன் கூடி, இரண்டு குழந்தைகளைப் பெற்றார். ஆனாலும், மருத்துவர் ஒருவரையும், இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்வோம் என, தேவாலயத்தில் வசனம் கற்றுத் தரும் பேராயர், தன் மகனுக்கு, இரண்டாம் திருமணத்தையும், பைபிளை வைத்து, அதே தேவாலயத்தில் நடத்தி வைத்துள்ளார்.


இந்த பேராயரின் தம்பி, ஒரு மதபோதகர். அவர், நாசரேத் பிரகாசபுரத்தில், மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில், கொள்ளையடித்து பிடிபட்டார். பின், இடையர்காட்டில், சிறுவர்களுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு, பொதுமக்களால் பிடிபட்டார். ஏரல் காவல் நிலையத்தில் இருந்த வழக்கை, அவர், பணம் கொடுத்து சரி செய்தார்.


நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, ஒருவரும் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.இதுமட்டுமல்ல, தென்னிந்திய திருச்சபைக்குச் சொந்தமான கலை, அறிவியல் கல்லுாரிகள், நர்சிங் கல்லுாரிகள், இன்ஜினியரிங் கல்லுாரிகளிலும் முறைகேடுகள் நடக்கின்றன.
அதாவது, நாசரேத் மர்கோசிஸ் கல்லுாரியில் உதவி பேராசிரியையாகவும், விடுதி காப்பாளராகவும் பணியாற்றியவர் பெண் ஒருவர், ஹிந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்துக்கு மாறிய ஆதரவற்றவர். பார்வையற்ற அவர், இரண்டு இளங்கலை, ஒரு முதுகலை மற்றும் முனைவர், ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவர், மிகக் குறைந்த ஊதியத்தில், 13 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார். அவருக்கு, மாற்றுத்திறனாளி ஒதுக்கீட்டில் நிரந்தர பதவி வழங்கும்படி, நான் பலமுறை முயன்றும் முடியவில்லை. அந்தப் பெண்ணை, பணியில் இருந்து விடுபடும்படி, பேராயரின் ஆட்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.ஆனால், அலுவலக உதவியாளராக சேர்ந்த ஒருவருக்கு, கொரோனா காலத்தில், போலி சான்றிதழ்கள் வழியாக பணி வழங்கி உள்ளனர்.

பாலியல் துன்புறுத்தல்


அதற்காக, 10 லட்சம் ரூபாய் வங்கியின் வழியாக நன்கொடையும், 40 லட்சம் ரூபாய் மறைமுகமாகவும் பெற்றுள்ளனர். போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்த நபர் மீது, காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.மதபோதகர்கள் போதனையில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்ற விதி இருந்தும், பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு தாளாளராகவும் உள்ளதால், ஆசிரியைகளை பாலியலுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பல கோடி ரூபாய் லஞ்சம்


சிறுபான்மையின தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை மிகக்குறைந்த நிலையிலும், ஒரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர், சமையலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பி, பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெறுகின்றனர். இதை, எந்த அரசும் கண்டுகொள்வதில்லை.
இதுமட்டுமல்ல, துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேராயர்கள், பாதிரியார்கள் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள், மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, தி.மு.க.,வின் முக்கிய புள்ளி மற்றும் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு, பல கோடி ரூபாய் லஞ்சமாக வழங்குகின்றனர். இதை, ஊடகங்களுக்கு தெரிவித்தாலோ, தட்டிக்கேட்டாலோ, மணல் லாரிகளை ஏற்றி, கேட்டவரை கொலை செய்கின்றனர்.

கிறிஸ்துவ பேராயர்கள், பாதிரியார்கள் போன்றோர், தேவாலயத்தில் பைபிளை வாசித்து, அதில் கூறப்பட்டுள்ள நல்ல கருத்துக்களை மக்களிடம் சொல்ல வேண்டும் என்பதே விதி. அதற்கு மாறாக, ஒவ்வொரு நாளும், ஹிந்து மதத்துக்கு எதிராகவும், மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராகவும் பிரசாரம் செய்கின்றனர். ஒரு திட்டம் வரும் முன், அதன் சாதக, பாதகங்களைப் பற்றி மக்களிடம் எடுத்துரைப்பதில்லை. அத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் நிலையில், அதற்கு எதிராக கிறிஸ்துவ மக்களை திசை திருப்பி, பல்வேறு தரப்பிலிருந்தும் லஞ்சம் பெறுகின்றனர்.

கோவில்களில் கருவறை போல, கிறிஸ்துவ பேராலயங்களில், 'ஆல்டர்' என்னும் திருச்சபை பகுதி உள்ளது. அதில், மாற்று மதத்தினர் செல்லக்கூடாது. ஆனாலும், கொம்மிடிக்கோட்டை அனுக்கிரகபுரம், துாய அந்த்ரேயா ஆலயத்தில், ஹிந்துவான, திருச்செந்துார் தி.மு.க., - எம்.எல்.ஏ., நவ., 30ல், ஆல்டரில் நின்று, பா.ஜ.,வுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டார். ஒரு பாதிரியராக இருக்க, ஒரு இளங்கலை பட்டமும், பி.டி., என்ற பட்டமும் முடித்திருக்க வேண்டும். ஆனால், பேராயராக இருந்த ஒருவர், பட்டப்படிப்பு கூட முடிக்காத, 38 பேரை பேராயராக்கியுள்ளார்.

அதேபோல, தேவாலயத்தின் பிரதிஷ்டை நாளை விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். ஆனால், ஆண்டுக்கு இரு முறையாவது, இந்த நாளை கொண்டாடி, நாட்டில் உள்ள, கிறிஸ்துவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை நன்கொடையாக வசூலிக்கின்றனர். அதை, எந்த நல்ல காரியத்துக்கும் பயன்படுத்துவதில்லை. அதற்கு, எந்த வரியையும் செலுத்துவதில்லை. பழங்காலத்தில், நற்செயல்களை செய்ய கட்டப்பட்ட மருத்துவமனைகள், பள்ளிகளில் ஆட்களை நியமிப்பதாகக் கூறி, பல லட்சம் ரூபாயை நன்கொடையாக பெறுகின்றனர். ஆனால், பழமையான நாசரேத் சாயர்புரம் லுாகா மருத்துவமனை உள்ளிட்ட அனைத்தும் பாழடைந்துள்ளன.

தேவாலயத்தில், 'ஒருவனுக்கு ஒருத்தியாக இருப்பேன்' என, வசனம் சொல்லித்தரும் பாதிரியார்களில் பலருக்கு, பல தாரங்கள் உள்ளது தான் உண்மை. அதுமட்டுமல்ல, 1830ல், ரேனியஸ் கட்டிய தேவாலயம் உட்பட பல தேவாலயங்களையும், அவற்றுக்கு சொந்தமான இடங்களையும் பேராயர்கள் பட்டா போட்டுள்ளனர். அதேபோல், தேவாலயத்துக்குச் சொந்தான கடைகளுக்கு, சில நுாறு ரூபாய் வாடகை கட்டி விட்டு, மேல் வாடகையாக பல லட்சம் ரூபாய் பெறுகின்றனர்.
கிறிஸ்துவ அமைப்புகளின் தேர்தல்களுக்காக, உறுப்பினர் கட்டணம், 100 ரூபாய் இருந்த நிலையில், இந்தாண்டு, 600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், பதவி பெறுவோருக்கு எதிராக வாக்களிப்பவரோ அல்லது கேள்வி கேட்பவரோ இருந்தால், அவருக்கான வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. என்னதான் சமத்துவம் பேசினாலும், தென்னிந்திய திருச்சபையின் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட உயரிய பொறுப்புகளுக்கு போட்டியிட, பெண்களுக்கு அனுமதி இல்லை. அதேபோல, பணம் பெற்றுக்கொண்டு நியமன உறுப்பினர்களாக பிராமணர்களையும், போலீசுடன் தொடர்புடைய குண்டர்களையும் தான் நியமிக்கின்றனர். இவற்றைப் பற்றி, டயாசிசில் முறையிடலாம் என்றால், அதுவும், ஐந்து நிமிடங்களுக்கு மேல் நடப்பதில்லை. இவற்றை நான் தட்டிக் கேட்டதற்காக, என் தாய் இறந்தபோது, நற்கருணை கூட பேராயர்கள் வழங்கவில்லை.

வாக்கு வங்கி மாறும் 

இதுபோல், ஞானஸ்தானம், படிப்பு, திருமணம், இறப்பு என, எல்லாவற்றிலும், சபையில் இருந்து விலக்குவதால் சாமானியர்கள், கிறிஸ்துவ மத போதகர்களைப் பற்றி வெளியில் சொல்வதில்லை.துாத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது, 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சூடு தணிவதற்குள், ஸ்டெர்லைட் நிர்வாகத்தால், ஸ்டேட் பேங்க் காலனி, பிஷப் பங்களாவில் புதுப்பிக்கப்பட்ட மருத்துவமனையை, பல கோடி ரூபாய் விளம்பரம் செய்து திறந்தனர். இதுபோன்ற முறைகேடுகளில் இருந்து, உண்மையான கிறிஸ்துவர்கள் விடுபட நினைக்கின்றனர். அவர்களைக் காக்க, சிறுபான்மையின சட்டங்களை கடுமையாக்க வேண்டும். நன்கொடை தொகைக்கு கணக்கு கேட்கும் வகையிலும், வருவாய்க்கான முழு வரியை செலுத்தவும், புதிய சட்டம் இயற்றும் அரசுக்கு, உண்மையான கிறிஸ்துவர்களின் வாக்கு வங்கி கண்டிப்பாக மாறும்.இவ்வாறு, எமி கூறினார்.

ஆங்கில கல்வி - மகாகவி பாரதியின் பார்வை

ஆங்கிலக் கல்வியின் அவலம் கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர்,பின் கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்; அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும் ஆழ்ந்த...