Saturday, March 14, 2026

முள்ளிகொளத்தூர் ஏரி கூடுதலாக மண் அள்ளப்பட்டுள்ளதா? நிபுணர் ஆய்வு ஹைகோர்ட்

முள்ளிகொளத்தூர் ஏரியில்  அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மண் அள்ளப்பட்டுள்ளதா என்று  அண்ணாதுரை பல்கலைக்கழக நிபுணர் ஆய்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், முள்ளிகொளத்தூர் கிராமத்தில் உள்ள ஏரியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, புல எண். 260-ல், 24.33.5 ஹெக்டேர் பரப்பளவில், 60 நாட்களில் 5,000 லாரி லோடுகள் (சுமார் ) வரை சவுடு மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது.  

No comments:

Post a Comment

போஜ்சாலா 11ம் நூற்றாண்​டில் கட்​டப்​பட்ட போஜ்​சாலா கோயில் கட்​டிடம் - ஐகோர்ட் நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்ய முடிவு

  ம.பி.யின் போஜ்சாலா கட்டிடத்தில் கோயில் இருந்ததா? - ஐகோர்ட் நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்ய முடிவு  புதுடெல்லி:  மத்​திய பிரதேச மாநிலத்​தின் ...